சட்டை

- ஷாராஜ் அவன்தானா ? சட்டெனத் தோற்றம் வர நாற்காலியிலிருந்து எழுகிறார் அப்பாதுரை. வெளியே போய் நிலைப்படியோரம் நின்று தெருவில் பார்வையோட்டுகிறார். காணவில்லை. குரல் கேட்ட மாதிரி இருந்ததே ?.....யோசனையாய் திரும்பி நாற்காலியில் பதிகிறார். சமையலறையிலிருந்து சாரதாம்பாவின் முகம் எட்டிப் பார்த்து…

மா அரங்கநாதனின் சில பத்திக் கட்டுரைகள்

1 தவத்திரு சின்மயாநந்தர் ஒரு தடவை சொன்னது வருமாறு: 'நீ எங்கு சென்றாலும் கண்ணனையே அழைத்துக் கொண்டு செல்கிறாய் ' நல்ல சொற்றொடர் - சிந்தித்துப் பார்க்க வேண்டிவொன்று. வேறொன்றும் ஞாபகத்துக்கு வந்தது. 'நீ எங்கு சென்றாலும் உன்னையே அழைத்துக் கொண்டு…

சிக்கன் கட்லெட்

சிக்கன் -3/4கிலோ வெங்காயம் -1 மிளகாய்த்தூள் -2டாஸ்பூன் மிளகுத்தூள் -1டாஸ்பூன் ரொட்டி -6துண்டுகள் பால் -1/2கப் முட்டை -2 வெண்ணெய் -50கிராம் இஞ்சி -1துண்டு பூண்டு -10பற்கள் சிக்கனிலிருந்து எலும்புகளை நீக்கி, மாமிசத்தை மட்டும் சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். உப்பு…

நண்டு ஃபிரை

நண்டு -10 வெங்காயம் -1 தக்காளி -1 இஞ்சி -1துண்டு பூண்டு -6பற்கள் மிளகாய்த் தூள் -3டாஸ்பூன் தனியாத்தூள் -1 1/2ஸ்பூன் கொத்துமல்லித்தழை -தேவையான அளவு தாளிப்பதற்கு -கடுகு நண்டை சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளியை நீள நீளமாக நறுக்கவும். இஞ்சி,…

இனிப்பு தோசை

சாதா தோசையை போன்றே சுவையானது, செய்வது சுலபம், மாவு அரைக்கும் வேலையை இல்லை, எதையும் சேர்த்துக் கொள்ளாமல் தனியாகவே சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். கோதுமை மாவு - 2 கப் அரிசி மாவு - 1 கப் துருவிய தேங்காய் -…

ரவா கிச்சடி

என் மகன் வெளிநாடு செல்லும் சமயம் தானாக சமைத்து சாப்பிட வேண்டிய சூழ்நிலை, அப்போது என்னிடம் 'அம்மா சுவையாகவும், சீக்கிரமாகவும் செய்யக்கூடிய எதேனும் ஒரு பதார்தம் கற்றுக் கொடுங்கள் ' என்று சொன்னான். நாங்கள் அனைவரும் 'உப்புமா ' என்று கோரஸாய்…