திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அமர்நாத்

Total Contribution: 29 Articles

அமர்நாத்

பரிமளவல்லி – 16. ஏ.டி.எம்.

அமர்நாத் 16. ஏ.டி.எம். “பொதுவா வெள்ளிக்கிழமைன்னா நான் வீட்டிலேதான் இருப்பேன். ஹிக்கரி அனுப்பிச்ச சாம்பில்களைப் பண்ணறதுலே ரெண்டுமணி வேலை பாக்கி. இன்னைக்கு முடிவுசொல்றதா அவனுக்கு வாக்கு தந்துட்டேன்.…

பரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்

அமர்நாத் 15. ஜெனிவா, இல்லினாய் வியாழன் பிற்பகலில் வானிலை அறிக்கை எச்சரித்துபோல் ஒரு குளிர்ப்படலம் ஷிகாகோவை முற்றுகையிட்டது. சோமசுந்தரம் வேலையிலிருந்து திரும்பியபோது பகலின் ஒளி முழுவதும் மறைந்துவிட்டது.…

பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்

அமர்நாத் 14. மஞ்சள் கேக் “ஹாய், பரி மாமி!” என்று ‘இன்ஃபினிடி’யிலிருந்து இறங்கிய மாதவியின் குரல் கேட்டுத்தான் பரிமளாவுக்கு அவள் வீட்டிற்குமுன் நிற்பது நினைவுக்கு வந்தது. “ஹாய்…

பரிமளவல்லி 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’

அமர்நாத் 13. ‘கவர்னர்ஸ் க்ளப்’ பாதிக்கப்பட்ட மார்க்ஸ் தொழிலாளிகள், அவர்களின் உறவினர்கள் ஆகியோரின் இரத்தமும் சிறுநீரும் ‘nஃபட்-எக்ஸி’ல் அனுப்பப்பட்டனவென்று முதல்நாள் மாலை ஹிக்கரி தெரிவித்திருந்தான். காலை ஒன்பதுமணிக்கு…

பரிமளவல்லி – 12. அதீனா பார்த்தனாஸ்

அமர்நாத்சாமி படுக்கையிலிருந்து எழுந்துசென்ற ஐந்து நிமிடங்களுக்குள் சரவணப்ரியாவும் விழித்துக்கொண்டாள். அவன் போட்டிருந்த காப்பியைக் குடித்துவிட்டு அவனுக்குமட்டும் இட்லி தயாரித்தாள். அதை சாப்பிட்டுவிட்டு அவன் வேலைக்குச் சென்றுவிட்டான். அதிகம்…

பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி

அமர்நாத்“மாதவி ரங்கநாதனை நான் போனவாரம் கோவில்லே பார்த்தேன். உனக்கு அவளை எப்படித் தெரியும்?” பக்கத்தில் உட்கார்ந்திருந்த பரிமளாவை சாமி கேட்டான். இருபெண்களையும் அவன் எந்தஇடத்தில் இறக்கிவிட்டானோ, அதேஇடத்தில்…

பரிமளவல்லி – அத்தியாயம் 10. ‘போட்டோ ஷாப்’

அமர்நாத்பரிசீலனைக்குழுவின் மறுநாள் வருகையை நினைத்து ஞாயிறு மாலையிலேயே சரவணப்ரியாவுக்கு பரபரப்பு. அதைத்தணிக்க முதலில் பரிமளாவை அழைத்து, “உன்னை நான் ரொம்ப சாதாரணமா நெனைச்சிட்டேன். உன் ரெசுமேலே நீ…

பரிமளவல்லி : 9. ‘கெம்-சேஃப்’

அமர்நாத் அந்த ஞாயிறு சரவணப்ரியாவின் சினேகிதி மஞ்சுளா கோவிலில் சிறப்பு ஆராதனையோடு விருந்திற்கும் ஏற்பாடு செய்திருந்தாள். அவள் கவலைப்பட்டதுபோல் அஷ்வினுக்கு ஆடிசம் இல்லை, மூளைவளர்ச்சியில் ஆறுமாதங்கள் பின்தங்கியிருக்கிறான்,…

பரிமளவல்லி – 8. வேரில்லாத காளான்கள்

அமர்நாத்ஒருவாரத்திற்குள் சரவணப்ரியா முடிக்கவேண்டிய வேலைகள் ஏராளம். திங்கள்காலை ஆராய்ச்சிஅறையில் அவள் மேஜையின்முன் உட்கார்ந்ததும் எந்த வரிசையில் அவற்றைச் செய்வதென்றுதான் பலத்த யோசனை. ஜேசனும், ஐரீனும் சென்னைக்குச் சென்று…

பரிமளவல்லி – தொடர் – அத்தியாயம் 7. வின்டர் ப்ரேக்

அமர்நாத்7. வின்டர் ப்ரேக் சென்ற வெள்ளிக்கிழமை மாலை, தன்னைத்தவிர வீட்டில் இன்னும் யாரோ இருந்ததுபோன்ற பிரமை பரிமளாவுக்கு. இந்த வெள்ளிக்கிழமை நிஜமாகவே அவளுடன் விட்னி ஜோன்ஸ். மிஸ்…