செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி முன்பு மழை அடித்து பெய்யும் போதெல்லாம் எழுதி விடுவேன் ஒரு கவிதை மழைக்கா எனக்கா என்று புரியாத போதிலும் மூன்று வரிகள் முடிந்திருக்கையில் அடித்து சாத்துகிறாள் கதவை மூன்று வரிகளில்…
ராமலக்ஷ்மி, பெங்களூர். வீதி முனையில் புதிதாய் முளைத்திருந்தான் பாதி காலினை விபத்தொன்றில் பறி கொடுத்த வாலிபன் ஒருவன். அனுதினம் காலையில் பேருந்துக்குக் காத்திருக்கையில்- முடங்கிவிட்டவனைச் சுற்றிக் காணக் கிடைத்த காட்சிகள் யாவும் கடவுளின் கருணையை…
செல்வராஜ் ஜெகதீசன் # உங்களைப் போல்தான் நானும். போகும் பாதை வழியே திரும்பிக்கொண்டிருக்கிறேன் தினமும். சுமந்து திரும்பும் விஷயங்களில்தான் சிறிது வித்தியாசம். என் வரையில் அவைகள் எண்ணிக்கையில் சற்று குறைவு. o
என்.விநாயக முருகன்பல வருடங்களுக்கு மேலாக ஓடிகொண்டிருக்கும் மெகா சீரியலில் இடையில் எத்தனையோ மாற்றங்கள். ஆரம்பத்தில் நடித்த ஒருத்திக்கு கல்யாணம் ஆனது. மற்றொரு நடிகைக்கு இரண்டு முறை கர்ப்பமாகி இரண்டு குழந்தைகள் பிறந்தன. அவருக்கு பதில்…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇல்லத்துக்குப் போகிறோம் இப்போது காதலி ! திராட்சைக் கொடிகள் அங்கே தாவிப் படர்ந்திருக்கும் பந்தல் கம்புடன் ! நீ வருவதற்கு முன்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “Women’s Dream” "பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மா. அந்த…
எஸ்ஸார்சிமனத்தால் பிணைபடு தேருடை அசுவினிகளே அழகர்களே உஷையைப் பின் பற்றுங்கள் எங்களுக்கு ஆவினம் மறப்புதல்வர் புரவி யொடு வளமை தாரும் வேள்விச்செல்வர் நீவிர் ஆங்கே அவிகொடுப்போர் யாம் பாதுகாப்புடை மனை தருக அறிஞர்களைக் காப்பவர்…
ப.மதியழகன்,வான்வெளியில் மேகங்களின் அணிவகுப்பைப் போன்றது மனதில் நினைவலைகள் உற்றுப் பார்த்தால் வெவ்வேறு உருவங்கள் புலப்படலாம் அம்முகில் கூட்டங்களில் கடிவாளமில்லாத புரவியென ஐம்புலன்கள், திசைக்கொன்றாய் மானிடனை இழுத்துச் சென்று சகதியில் அவனை விழவைத்து சுற்றத்தார் கைகொட்டிச்…
ஜனா கே நினைவுகளை கொறித்துக் கொண்டிருக்கும் தனிமை கணங்களுக்கு தீனி போடவாவது தேவை புதிய நினைவுகள் கிளம்பி போகமுடியாமல் காலெங்கும் அப்பிக்கிடக்கிறது ஞாபக சிலந்திகளின் நூலாம்படைகள் சுவர்களில் வழியும் வக்கிரங்கள் துரத்துகின்றன துர்நாற்றமென தப்பிக்கும்…
‘ரிஷி’ பனி கனத்துப் படர்ந்திருக்கும் கடற்கரைச் சாலையில் அவர்களிருவரும் நடந்துகொண்டிருக்கிறார்கள்... இரண்டு ஆண்கள் அல்லது ஓர் ஆண் ஒரு பெண்.... மொட்டைமரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உறைபனி ஆயிரங்காத தூரத்திற்கப்பால் இங்கு விறைத்துப்போகச் செய்கிறது கைகால்களை. வழக்கம்போல்…