திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091009_Issue

அரசியலும் சமூகமும்

தெய்வம் நீ என்றுணர்

பா.பூபதிபாரதி சொன்ன வீரியமிக்க வார்த்தைகளில் ஒன்று “தெய்வம் நீ என்றுணர்” சொல்வதற்கும் கேட்பதற்கும் மிக எளிமையான வார்த்தை இது. ஆனால் அகத்தில் செல்வந்தராக யார் விளங்குகிறார்களோ அவர்களால் மட்டுமே அடையக்கூடிய நிலை இது, புறத்தில்…

அறிவிப்புகள்

தமிழ்ஸ்டுடியோ குறும்படவட்டம் (பதிவு எண்: 475/2009)-தொடக்க விழா

அருண் & குணா தொடக்க விழா: சனிக்கிழமை (10-10-2009) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. நேரம்: மாலை மூன்று மணி…

ம‌லேசியாவின் க‌லை இல‌க்கிய‌ இத‌ழ் ‘வ‌ல்லின‌ம்’.

'வல்லினம்' எழுத்தாள/வாசக நண்பர்களுக்கு வணக்கம். 'வல்லினம்' மலேசியாவிலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய மாத இணைய இதழாகும். http://www.vallinam.com.my என்ற அகப்பக்கத்தில் நீங்கள் வல்லினத்தை வலம் வரலாம். தற்போது அக்டோபர் 2009 (இதழ் 10) பதிவேற்றம்…

15 வது க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது 2010

சுப்ரபாரதி மணியன்15 வது க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது 2010 ================================= * க‌விஞ‌ர் சிற்பி இல‌க்கிய‌ விருது ரூ 15,000 * சிற்பி இலக்கியப் பரிசு ரூ 5,000 கவிதைப் படைப்புகளை, தொகுப்புகளை…

அன்புள்ள ஆசிரியருக்கு

அப்துல் அஸீஸ்அன்புள்ள ஆசிரியருக்கு அரிஸ்டாட்டில் பூமி உருண்டை என்று அறிவித்தார் என்று வஹ்ஹாபி திண்ணையில் எழுதியுள்ளார். ஆனால், அவர் பூமியை சூரியன் சுற்றிவருகிறது என்றும் அறிவித்ததாக எழுதியுள்ளார். அரிஸ்டாட்டில் அறிவித்தபின்னரும் பூமியை ஒரு இடத்தில்…

அறிவியலும் அரையவியலும் -2

வஹ்ஹாபிகடந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில், "அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?" எனும் கட்டுரை ஒன்று அப்துல் அஸீஸ் என்ற பெயரில் வெளியாகி இருந்தது [சுட்டி-1]. அதற்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ (1564-1642)

சி. ஜெயபாரதன்,B.E (Hons), P.Eng (Nuclear) Canada"பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால்…

அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா விண்வெளி மீள்கப்பல்கள் யாவும் நாசா ஓய்வெடுக்க முடிவு செய்யும் ! அகில நாட்டு நிலையத்து விமானிகட்கு உணவு, சாதனங்கள் ஏந்திச் செல்ல ஏவு கணை விண்சிமிழ்கள்…

இலக்கிய கட்டுரைகள்

நவீனத்துவம் – பின்நவீனத்துவம் கேரள மாநிலத்தில் தேசிய கருத்தரங்கம்

ஹெச்.ஜி.ரசூல்கேரள மாநிலம் திருவனந்தபுரம் பல்கலைகழக கல்லூரியில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் கடந்த அக்டோபர் ஏழாம் தேதி நடைபெற்றது.நவீனத்துவம் - பின்நவீனத்துவம் என்ற பொருளில் இது நிகழ்ந்தது.துவக்கவிழா முதல் அமர்வை தமிழ்துறைதலைவர் முனைவர் ஏ.ஜே.சொர்ணராஜ் நடத்தினார்.…

உன்னைப்போல் ஒருவன்

பி.ஏ ஷேக் தாவூது"ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை ஆஅதும் என்னு மவர்."- திருக்குறள். “இந்தியாவில் ஜனநாயகம் மிக ஆழமாக வேரூன்றி உள்ளது. ஆனால் அதை ஓர் அரசியல் ஏற்பாடாக மட்டுமே எடுத்துக் கொண்டால் அந்த…

பிரான்சிஸ் கிருபா கவிதைகள் – ஒரு பார்வை

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்புதுக்கவிதையின் விரிந்த பரப்பில் படைப்பாளிகள் சுய இலக்கணத்தை உருவாக்கிக் கொண்டு எழுதுவது போலவே வாசகர்களும் தாங்கள் படிக்க வேண்டிய கவிதைகளைத் தெரிவு செய்கிறார்கள். உவப்பானவற்றை ரசித்துப் போற்றுவதும் தம் ரசனைக்கு ஒத்து வராத…

நினைவுகளின் தடத்தில் – (35)

வெங்கட் சாமிநாதன்/ காந்தி இறந்து விட்டார், அதுவும் பிரார்த்தனையின் போது யாரோ ஒருவன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கொஞ்சம் கொஞசமாக தெளிவாகி மனதை நிலை குலையச் செய்தது. ஒரு மிகப்…

சாகித்திய அகாதமி: ரஸ்யாவில் உலக‌ப்புத்தகக்கண்காட்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்

சுப்ரபாரதிமணியன் ரஸ்யாவில் நடைபெற்ற உலகப்புத்தக்கக்கண்காட்சியில் சாகித்திய அகாதமி குழுவில் சாகித்திய அகாதமியின் தமிழ் குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பங்கு பெற்றார். " 2009: இந்தியா நட்பு நாடு " என்ற கருத்தாக்கத்தின்…

பாடிப்பறந்த ‘வானம்பாடி’ கவிஞர் பாலா

நா.முத்து நிலவன்பிரபல தமிழ்க்கவிஞரும், இலக்கியவிமர்சகரும், சாகித்ய அகாதெமியின் தமிழ்மொழிக்குழு ஒருங்கிணைப்பாளராக ஐந்தாண்டுகள் பணியாற்றியவருமான ஆங்கிலப்பேராசிரியர், தமிழ்க்கவிஞர் டாக்டர் பாலா தமது 63ஆம் வயதில் சென்னையில் 22-09-2009அன்று காலமானார். தமிழகஅரசின் சிறந்த கவிதைநூலுக்கான விருது, சிற்பியின்…

வடமராட்சி இலக்கிய நிகழ்வுகள்

சு. குணேஸ்வரன்கவிஞர் இ. முருகையன் நினைவு விழா அகில இலங்கை இளங்கோ கழகத்தினர் கடந்த 29.08.2009 அன்று கவிஞர் இ. முருகையன் நினைவு விழா ஒன்றினை ஏற்பாடு செய்தனர். புற்றளை மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற மேற்படி…

கதைகள்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -2

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 The Trial of Socrates "கவிஞர் தமது கவிதையைப் படைக்க…

அடைக்கலப் பாம்புகள்

எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை. எங்கள் வீட்டுக்குள் கள்ளத்தனமாக நுழைந்து ஒளிந்திருந்த ஒரு பாம்பைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டும். என்ன பாம்பு என்று தெரியவில்லை. ஒரு வகையான மண்ணிறம் அல்லது அழுக்கு மஞ்சள் நிறம்.…

ஆகு பெயர்

உஷாதீபன், “அந்தப் பையன் வந்திட்டுப் போனாங்க...” -உள்ளே நுழைந்ததுமே சுமதி முதல் தகவலாகச் சொன்னாள். என் மனதில் என்ன எதிர்பார்ப்பு இருக்கும் என்பது அறிந்து சொல்வது போலிருந்தது. “வந்துட்டானா? பரவாயில்லையே! எங்கே ரெஸ்பான்ஸ் இருக்காதோன்னு…

அறிவியல் புனைகதை-9: நித்யகன்னி ரூபவாஹினி

நாகரத்தினம் கிருஷ்ணாதோற்றுவாய்: நீலக்கரைசலாகத் தளும்பிக்கொண்டிருந்த கடலுக்குக் கிழக்கில், வெண்மேகத்தை இழுத்துப்போர்த்தியபடி விட்டத்தைப் பார்த்துக்கொண்டு கால்நீட்டிப் படுத்திருப்பதுபோல தொடர்ச்சியாய் ஒருமலை, தலைமாட்டிலொன்று கால்மாட்டிலொன்றாய் கால்ஷீட்டிற்காய்க் காத்திருக்கும் தொ¡ப்பைபோட்ட தயாரிப்பாளர்களைப்போன்று குட்டிமலைகள், கரைத்ததுபோக மிச்சமிருந்த தூள் உப்பைக்…

நினைவுகளின் பிடியில் ..

சக்தி இராசையா விடிய எழும்பினத்தில் இருந்து ,மாடியில் இருந்து எப்போதும் வரும் அப்பையாண்ணையின் சத்தத்தை காணவில்லையே என ஜோசித்தபடி அம்மாவிடம் "என்னமா அப்பையாண்ணை என்னும் எழும்பவில்ல போல ... சத்தத்தையே காணோம் ? எனக்…

மழைச்சாரல்…..

என். சுரேஷ்இனிமையான மாலை நேரம்! இரயிலோர ஜன்னல் வழி மழையை ரசித்துக்கொண்டே இருந்தேன். தினமும் எப்படியாவது என்னிடம் ஏதாவது பேச ஆசைப்படும் சகபயணி அவள், “ஏங்க.., நீங்க இறங்க வேண்டின இடம் வந்தாச்சு” என்றதும்,…

படம்

எஸ். அர்ஷியாகேமராவைக் கையாள்வது எப்படி என்று ஜஹிர்தான் எனக்குச் சொல்லித் தந்தான். அவன் தொழில்முறை போட்டோகிராபர் அல்லன். பம்ப்செட் மோட்டார், கம்ப்ரஷர் மெஷின், ஹோஸ் பைப், கப்ளிங் என்று கனரக இரும்புப் பொருட்களை விற்பவன்.…

கலைகள்

குறுக்கெழுத்துப் புதிர் – அக்டோபர் 2009

இலவசக்கொத்தனார் வழக்கம் போல் இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்ப முடியும். பதில்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். நீங்கள் அனுப்பும் விடை உடனே வெளிவராது ஆனால் நான் சரியா தவறா எனச் சொல்வேன். நான் பொதுவாகப்…

கவிதைகள்

சேரா துணை..

செந்தில் கணேஷ் செண்பகமூர்த்தி முன்பு மழை அடித்து பெய்யும் போதெல்லாம் எழுதி விடுவேன் ஒரு கவிதை மழைக்கா எனக்கா என்று புரியாத போதிலும் மூன்று வரிகள் முடிந்திருக்கையில் அடித்து சாத்துகிறாள் கதவை மூன்று வரிகளில்…

பாத்திரத் தேர்வு

ராமலக்ஷ்மி, பெங்களூர். வீதி முனையில் புதிதாய் முளைத்திருந்தான் பாதி காலினை விபத்தொன்றில் பறி கொடுத்த வாலிபன் ஒருவன். அனுதினம் காலையில் பேருந்துக்குக் காத்திருக்கையில்- முடங்கிவிட்டவனைச் சுற்றிக் காணக் கிடைத்த காட்சிகள் யாவும் கடவுளின் கருணையை…

என் வரையில்…

செல்வராஜ் ஜெகதீசன் # உங்களைப் போல்தான் நானும். போகும் பாதை வழியே திரும்பிக்கொண்டிருக்கிறேன் தினமும். சுமந்து திரும்பும் விஷயங்களில்தான் சிறிது வித்தியாசம். என் வரையில் அவைகள் எண்ணிக்கையில் சற்று குறைவு. o

தொடரும்

என்.விநாயக முருகன்பல வருடங்களுக்கு மேலாக ஓடிகொண்டிருக்கும் மெகா சீரியலில் இடையில் எத்தனையோ மாற்றங்கள். ஆரம்பத்தில் நடித்த ஒருத்திக்கு கல்யாணம் ஆனது. மற்றொரு நடிகைக்கு இரண்டு முறை கர்ப்பமாகி இரண்டு குழந்தைகள் பிறந்தன. அவருக்கு பதில்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 55 << சொந்த இல்லம் நோக்கி >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇல்லத்துக்குப் போகிறோம் இப்போது காதலி ! திராட்சைக் கொடிகள் அங்கே தாவிப் படர்ந்திருக்கும் பந்தல் கம்புடன் ! நீ வருவதற்கு முன்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -3

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran Paintings “Women’s Dream” "பூமியில் தோன்றிய மனித இனம் உன்னத இறைவனின் ஆன்மா. அந்த…

வேத வனம் விருட்சம் 54

எஸ்ஸார்சிமனத்தால் பிணைபடு தேருடை அசுவினிகளே அழகர்களே உஷையைப் பின் பற்றுங்கள் எங்களுக்கு ஆவினம் மறப்புதல்வர் புரவி யொடு வளமை தாரும் வேள்விச்செல்வர் நீவிர் ஆங்கே அவிகொடுப்போர் யாம் பாதுகாப்புடை மனை தருக அறிஞர்களைக் காப்பவர்…

உள்வெளிப்பயணங்கள்

ப.மதியழகன்,வான்வெளியில் மேகங்களின் அணிவகுப்பைப் போன்றது மனதில் நினைவலைகள் உற்றுப் பார்த்தால் வெவ்வேறு உருவங்கள் புலப்படலாம் அம்முகில் கூட்டங்களில் கடிவாளமில்லாத புரவியென ஐம்புலன்கள், திசைக்கொன்றாய் மானிடனை இழுத்துச் சென்று சகதியில் அவனை விழவைத்து சுற்றத்தார் கைகொட்டிச்…

தனிமையிலிருந்து தப்பித்தல்

ஜனா கே நினைவுகளை கொறித்துக் கொண்டிருக்கும் தனிமை கணங்களுக்கு தீனி போடவாவது தேவை புதிய நினைவுகள் கிளம்பி போகமுடியாமல் காலெங்கும் அப்பிக்கிடக்கிறது ஞாபக சிலந்திகளின் நூலாம்படைகள் சுவர்களில் வழியும் வக்கிரங்கள் துரத்துகின்றன துர்நாற்றமென தப்பிக்கும்…

ஒரு புகைப்படத்தைப் பொருள்பெயர்த்தல்

‘ரிஷி’ பனி கனத்துப் படர்ந்திருக்கும் கடற்கரைச் சாலையில் அவர்களிருவரும் நடந்துகொண்டிருக்கிறார்கள்... இரண்டு ஆண்கள் அல்லது ஓர் ஆண் ஒரு பெண்.... மொட்டைமரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் உறைபனி ஆயிரங்காத தூரத்திற்கப்பால் இங்கு விறைத்துப்போகச் செய்கிறது கைகால்களை. வழக்கம்போல்…