தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன்மீது நான் கொண்ட காதலை என்னைச் சொல்ல வைப்பாய் நீ ஏற்புடைய சொற்களில் நாகரீகமாக ! நம்மிரு முகங்களுக் கிடையே ஒளி உண்டாக, வெளியே காற்று கொந்தளிக்க, விளக்கு…
பா. சத்தியமோகன்3590. தண்டி அடிகள் எனும் பெயர் உடையவர் திருவாரூரில் பிறக்கும் பெருமைமிகு தவத்தை முன்பே செய்தவர் தேவர்கள் - வேத முழக்கங்கள் செய்ய சிறந்த ஆடல் புரியும் பொன்போன்ற கூத்தரின் திருவடிகளை மனதில்…
அகரம் அமுதா கடிதமும் கண்ணும்! மூடித் திறப்பதனால்; மையெழுதும் போக்கதனால்; ஓடி இலக்கடையும் ஒற்றுமையால்; - நாடிப் படிப்போர்க்குச் செய்தி பகிர்தலி னால்நற் கடிதமும் கண்கள்நேர் காண்! தனமும் குணமும்! ஒன்றிருப்பின் ஒன்றிரா ஒற்றுமையால்;…
சாமிசுரேஸ், சுவிஸ் நெஞ்சுப் பற்றைக்குள் நெருப்பெரிகிறது நிழலைத் தன் கிராமத்தில் அறுதிமணலில் புதைத்துவிட்டு பெருவிரல் போகும் திசையில் அசைகிறார்கள் போகுமிடம் தெரியாது. மயானத்தை தலையில் சுமந்தபடி கைநிறைந்த வலிகளுடன் கூன் விழுந்த கண்களில் இரத்தப்பூக்கள்…
யாழினி அத்தன் இறைவன் என்றொரு தச்சன் இரவெல்லாம் கண்விழித்து இழைத்து இழைத்து செதுக்கிய வீணையொன்று செவிடன் கையிலே சிறைப்பட, மௌனமாய் அழுது நிற்கும் கம்பியிழையின் விசும்பல்கள் எவர் காதினிலும் விழுவதில்லை! காதலிக்கும் போது காமதேனுவாய்…
மப்றூக், இலங்கை நேற்றும் நீ நினைக்கப்பட்டாய். பாற்கடலாகினாய், பொங்கினாய், பூனையாகி நான் தவிக்க! பாடல்களில் நீ உயிர்தாய். மொழியிலும், இசையிலும், இரண்டும் புணரும் கேள்தகவற்ற மீடிறன்களின் மர்மப் புள்ளிகளிலும் தோன்றா எழுவாய் போல நீ…
தாஜ்மீட்டும் இசை. --------------------- உயிர்ப்பாய் துடித்தெழும் கணமெல்லாம் விழித்திரை விளிம்பில் பட்ஷிகள் பட்டுப் படபடக்க கபாலப் பொந்தில் உருக்கொண்டு அதிரும். எந்த காட்டுக்குள் கட்டுண்டாலும் சிட்டுகளின் எச்சமேனும் உச்சத்தில் தெறிக்க தழைக்கும் ராக பிம்பம்…
ஹெச்.ஜி.ரசூல் நீர் நிறைந்த குளத்திற்கு இன்று பறவைகள் வரவில்லை மனசில் புரண்டலைந்து தீமிதித்துக் கிடக்கும் கண்கள் ஊருக்குள் புகுந்த காட்டானைப் பெருவெள்ளம் மரங்களைப் பிடுங்கிச் சென்று மரணத்தின் கூக்குரலில் நடும் வாசலோரம் வந்து நிற்கும்…
பாண்டித்துரை கவிஆக்கம்- புன்னகையை சுமந்து வருகிறாள் அறிமுகம் இல்லாமலே � என் அகம் தொட எத்தனிக்கிறாள். எப்படியும் முடிகிறது � அவளின் உலகத்தினுள் எனை கடத்த ஜன்னல் வெளி பேசுகிறாள் பறந்து சென்ற பறவைக்காக…
பிச்சினிக்காடு இளங்கோ தைத்திருநாள் விழா கவியரங்கம்-----4 இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07 சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்) முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி ஏற்பாடு: லிட்டில் இந்தியா…