திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061006_Issue

அரசியலும் சமூகமும்

அப்சல் குரு : மரண தண்டனையா, மன்னிப்பா ?

ரவி ஸ்ரீநிவாஸ்முகமது அப்சல் குருவின் மரண தண்டனையினை நிறுத்தக் கோரியும், அவருக்கு கருணை காண்பித்து தண்டனையினை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரியும் சில கட்சிகள், தனி நபர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அமைப்புகள் கோரிக்கை…

பேசும் செய்தி -2

பாஸ்டன் பாலாஜி1. காந்தி ஜயந்தி தினத்தில் மது விருந்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் செல்ஜா: காந்தி ஜயந்தி தினத்தில் மது சப்ளை செய்யப்பட்ட திருமண விருந்தில் பங்கேற்றார் மத்திய அமைச்சர் குமாரி செல்ஜா. இதன்மூலம்…

யசுகுனி ஆலயம் – பாகம் 2

கே.ஜே.ரமேஷ் ஆக சீனாவின் இந்த மறக்கமுடியாத பாதிப்புகள் அவர்களை இந்த விஷயத்தில் மிகுந்த நுண்ணிய உணர்வுள்ளவர்களாக மாற்றி விட்டதில் வியப்பேதுமில்லை. கொரியாவைப் பொறுத்த வரை, ஜப்பானிய ராணுவம் பல கொரியப் பெண்களை கடத்திச் சென்று…

தமிழ் நாட்டிற்கு தேசிய நோக்கிலான அரசு: சாத்தியமாகுமா?

மலர் மன்னன்பாரத தேசத்தின் விடுதலைக்குப் பிறகான வரலாற்றில் 1969 ஆம் ஆண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. ஆயிரந்தான் குறைபாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் மகாசபை கண்ணி அறுபடாத சங்கிலித் தொடராய் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக…

தாய்லாந்து: அரசியலில் ராணுவம்

மு இராமனாதன்செப்டம்பர் 19, செவ்வாய்க்கிழமை. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. தாய்லாந்தின் தலை நகர் பாங்காக் வீதிகளில் பீரங்கி வண்டிகள் மெதுவாக முன்னேறின. அரசின் தலைமையகத்தையும் வானொலி-தொலைக்காட்சி நிலையங்களையும் வளைத்தன. ஒரு தோட்டா போலும்…

ஏக இறைவன் கோட்பாட்டின் உள்ளார்ந்த வன்முறை

அரவிந்தன் நீலகண்டன்மத வேறுபாடுகளே உலகில் மிகவும் மோசமான வன்முறை மோதல்களை உருவாக்குகின்றன. இது நிறுவன மதங்களின் ஆதரவாளர்களும் விமர்சகர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு உண்மையாகும். எழுத்தாளர் ஜோனதன் கிர்ஸ்க் இந்தக் குற்றச்சாட்டில் மற்றொரு நுண்ணிய…

நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு! அத்தியாயம் பத்து தொடர்ச்சி: பண்டைய தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்!

வ.ந.கிரிதரன்காவிரிப்பூம் பட்டினம்! மேலும் மதுரை தவிர தமிழர் வரலாற்றில் தடம் பதித்த இன்னுமொரு முக்கியமான நகரம் காவிரிப்பூம்பட்டினம். சங்க காலத்தில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய துறைமுகப் பட்டினமிது. சோழநாட்டின் காவிரியாறு கடலிலுடன் கலக்கின்ற புகார்முகத்தில்…

தீவீரவாதிகளுக்குப் பால் வார்க்கும் தமிழ் எழுத்தாளர்கள்

விஸ்வாமித்திராபாரத தேசத்தில் ஓட்டுப் பொறுக்குவதற்காக எதையும் விற்கும், காசுக்காக நாட்டையே விலை பேசும் அரசியல்வாதிகளை நாம் அன்றாடம் சந்திக்கிறோம். அது போன்ற கேடு கெட்ட தேசத் துரோக அரசியல்வாதிகள் நமக்குப் புதிததல்ல. காஷ்மீரத்து குலாம்…

அறிவிப்புகள்

நியூஜெர்ஸி சிந்தனை வட்டம் நடத்திய திரைப்பட விழா

செய்திசெப்டம்பர் 23, 2006 சனி காலை 10 மணி முதல் மாலை ஆறு மணி வரை சிந்தனை வட்டம் நடத்திய திரைப்பட விழா ஹில்ஸ்பரோ, நியூ ஜெர்ஸி நகராட்சி அரங்கத்தில் நடைபெற்றது. ஏற்கனவே 2004-ல்…

கருத்துக்கள் குறித்து சில கருத்துக்கள் – ரசூல், பாபுஜி,விஸ்வாமித்ரா,ரூமி, வெ.சா

நேசகுமார்திண்ணையில் கடந்த சில வாரங்களாக எனது மற்றும் பலரின் எழுத்துக்கள் குறித்த விவாதங்கள் நிகழ்ந்து வருவதைப் பார்க்கிறேன். இவற்றைப் பற்றிய எனது கருத்துக்களை முழுமையாகப் பகிர்ந்து கொள்ளுதல் என்பது நீண்ட நெடிய பயணமாகவே எனக்குப்…

சிறப்புச் செய்திகள்-2

வஹ்ஹாபி கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாத முடவன், "வானம் ஏறி வைகுண்டம் போவேன்" என்று வாய்ச் சவடால் விட்டானாம். வாசகர்களுக்கு விளங்கியிருக்கும்! திண்ணையில் கடை விரித்து, குலாம் ரஸூல் விற்க முயன்ற மவ்லிதுச்…

விலைபோகாத போலித்தனங்கள்.

இறை நேசன்நேசகுமார் என்பவரின் போலித்தனத்தையும் அவரது உள்நோக்கத்தில் இருக்கும் இஸ்லாத்தின் மீதான வெறுப்பையும் பி கே சிவகுமார் தனது புத்தகத்தில் அம்பலப் படுத்தி விட்டார் என்பதால் வெங்கட் சாமினாதன் என்ற இலக்கிய விமர்சகருக்கு பி…

கடிதம்

வஜ்ரா ஷங்கர் திண்ணையில் திரு. சி. ஜெயபாரதன் எழுதும் உலகக் கண்டங்களுக்குப் புது மார்க்கம் தேடிய திட வைராக்கியத் தீரர்கள்-2 மகா அலெக்ஸாண்டர் (கி.மு:356-323) என்ற தொடர் கட்டுரை கண்டேன். அதில் அலெக்ஸாண்டர் புருஷோத்தமனை…

கடிதம்

நாகூர் ரூமிஅன்புள்ள திண்ணை ஆசிரியருக்கும், திண்ணை வாசகர்களுக்கும், வணக்கம். கொஞ்ச காலமாகவே திண்னையில் இஸ்லாத்தைப் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சிலர் இஸ்லாத்தின் மீதும் நபிகள் நாயகம் (ஸல்)…

இலக்கிய கட்டுரைகள்

பாறைக்குட்டம் அனுப்பக் கவுண்டர் செப்பேடு

எஸ். இராமச்சந்திரன்தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாறைக்குட்டம் என்ற ஊரில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரர் திரு. து. கிருஷ்ணசாமி அவர்களிடம் இச்செப்பேடு உள்ளது. இச்செப்பேட்டின் நீளம் 22 செ.மீ., அகலம் 10 செ.மீ.…

சுதந்திரத்துக்கான ஏக்கம் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’-சல்மாவின் கவிதைத்தொகுப்பு

பாவண்ணன்தலைப்பிட்டும் தலைப்பிடப்படாமலும் 59 கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. எல்லாக் கவிதைகளையும் ஒருசேரப் படித்து முடித்த பிறகு 'சுதந்திரத்துக்கான ஏக்கம்' என்பதையே சல்மாவின் படைப்புமையமாகக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. சுதந்திரம் என்பது தளைகள் எதுவுமற்ற இனிய…

பழமொழி படுத்திய பாடு

தேவமைந்தன்ஒரு மாதத்துக்கு முன்னால், பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றில் கட்டுரை வாசிக்க வேண்டி, புதுச்சேரிப் பழமொழிகளை இனங்கண்டு தொகுக்கும் பணியில் இறங்கியிருந்தேன். தன்னைப் பொறுத்த தகவல் என்றால் மட்டும் காதுகொடுக்கும் நண்பர்கள் கூட ஆர்வமாகப் பழமொழிகள்…

வரிநெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன் அல்லது கோயில் நான்மணிமாலை

முனைவர் மு. பழனியப்பன்வரிநெடும் புத்தகத்து என்னையும் எழுத வேண்டுவன் அல்லது கோயில் நான்மணிமாலை முனைவர் மு. பழனியப்பன் , தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை கோயில் என்ற பொதுவழக்கு சிதம்பரம் கோயிலைக்…

கடித இலக்கியம் – 25

வே.சபாநாயகம்கடிதம் - 25 நாகராஜம்பட்டி 2-3-81 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். பணிகள் பலவாகி விட்டன. எத்தனையோ நேரங்களில் எவ்வளவோ அனுபவங்களில் தங்களோடு கடிதங்களுடன் கலந்து கொண்டிருக்கலாம். ஆயினும் பரவாயில்லை. நாம் நித்யப் பெருவெளியில்…

ஓசைகளின் நிறமாலை -கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளீயீட்டு நிகழ்வு குறித்த சில பதிவுகள்

லதா ராமகிருஷ்ணன்'ஓசைகளின் நிறமாலை' - கோ.கண்ணனின் முதல் கவிதைத் தொகுப்பு வெளீயீட்டு நிகழ்வு குறித்த சில பதிவுகள் விஞ்ஞான வளர்ச்சியும், தொழில்நுட்ப வளர்ச்சியும் பன்மடங்காகப் பெருகி¢யுள்ள, பெருகி வருகிற காலகட்டம் இது. ஆனால், இன்றளவும்…

வாழ்க்கை நெறியா இந்து மதம்

கூத்தாடி இந்து மதம் குறித்த விவாதங்களில் ஒரு சமயம் மாற்று மொழி நண்பர் ஒருவர் சொன்னது பிரபலமான சுப்ரீம் கோர்ட் வசனத்தை " இந்து மதம் ஒரு வாழ்க்கை நெறி (way of life)…

கதைகள்

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1)[முன்வாரத் தொடர்ச்சி]

சி. ஜெயபாரதன், கனடாபூரிப்பு அடைகிறேன் எனது வலுவற்றச் சொற்கள் தீப்பற்ற வைத்தன, புரூட்டஸ் நெஞ்சிலே! காஸ்ஸியஸ் பருத்த உடல் கொண்டோர் என் பக்கத்தில் வரட்டும், மென்மை மூளையும், ஓய்வும் எடுப்போர்! அதோ பார் ஆண்டனி!…

மடியில் நெருப்பு – 6

ஜோதிர்லதா கிரிஜா சூர்யா ஆவலுடன் அவனை ஏறிட்டு, " என்ன வழிங்க?" என்றாள் "உங்க அம்மா அப்பா கையிலே கணிசமா ஒரு தொகையைக் குடுத்துட்டு, நான் உன்னை என் செலவில கல்யாணம் பண்ணிக்கிறேன்." அவள்…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 5

நாகரத்தினம் கிருஷ்ணா பிரச்சினைகளேதுமின்றி விடுமுறை சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. யார்கண்பட்டதோ? அதற்கெல்லாம் முடிவுகட்டுவதுபோல சம்பவமொன்று நடந்தது. ஒரு நாள் காலை அப்பா, 'இன்றிரவு கான்(Cannes) நகரத்திற்கு போகலாமே', என்றார். நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகிலிருந்த அந்நகரத்தில்…

இரவில் கனவில் வானவில் (5)

எஸ். ஷங்கரநாராயணன் 5 மழைமூட்டம் விலகி புது வெயில் பாய்ந்தாற் போல வீடே மாற்றம் கண்டு விட்டது. மெருகு பெற்று விட்டது. பெண்கள் சோழிகளைக் குலுக்கி வீசிப் போட்டாற் போலக் கலகலக்கிறார்கள். ஜானகிக்கு இப்போது…

கவிதைகள்

கீதாஞ்சலி (93) உத்தரவு பிறந்து விட்டது!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபூரண ஓய்வெடுக்க நேரம் நெருங்கி விட்ட தெனக்கு! அனுப்பி வைப்பீர் விடையளித்து எனதருமைச் சகோதரரே! புறப்படு கிறேன் சிரம் தாழ்த்தி அனைவருக்கும்! ஈதோ! என்…

மெளன அலறல்

கே. ஆர். மணி தேர்தலில் நிற்காமலே கரைந்துவிட்ட அரசியல் கட்சிபோல ஜனிக்காமலேயே மரணித்த பாக்கியவான் - நான். நான் கொஞ்சம் உயிர் கொஞ்சம் உடம்பு. கொஞ்சம் பிணமும் கூட. அவர்களின் கண்ணீர் என் கரைதல்…

பெரியபுராணம் – 106 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 3013. ஊழ்வினையின் நியதியால் சிவநேசர் துணிந்து முடிவுசெய்தார்: “பூம்பாவை தன்னை மற்றவர் எவர்க்கும் மணம் செய்விக்க இசையமாட்டேன்” பூம்பாவையை வான் அளாவ உயர்ந்த கன்னிமாடத்தில் சென்று வாழ வைத்தார் தேன் அமரும் மாலை…

கிளி சொல்ல மறந்த கதை

ஹெச்.ஜி.ரசூல்பறந்து சென்ற கால்களில் ஒட்டிக் கொண்டிருந்த காலத்தை காற்றின் மண்டலத்தில் புரட்டிப் போட்டுப் பார்த்தாய் நின்றும் சுழன்றும் என் கண்களை கொத்த வந்து ஒரு கிளியாய் மாறியது வார்த்தை சொல்லத் தவித்து பழம் தின்ற…

உறக்கம் கெடுக்கும் கனவுகள்

குரும்பையூர் பொன் சிவராசாகண்ணும் கண்ணும் சந்தித்தால் கதைகள் பேசும் சுகமாக விண்ணும் மண்ணும் தெரியும் சரி சமனாக விடிய விடிய விழித்திருந்தே காணும் ஆயிரம் கனவுகளை உறக்கம்தான் கெடுத்துவிடும் கவனம்! ponnsivraj@bredband.net

தாஜ் கவிதைகள்

தாஜ்* காலத்தச்சனின் கைவண்ணம். ஆகிவிட்டது இப்பொழுது மலையேறும் படலம் நிசப்த வெளியில் திட்டுத் திட்டாய் தரையிறங்க மிரண்ட புதர் மனிதர்கள் தோழமை பாவிக்க அவர்கள் என் அருகாமை விலாசங்களையே எதிரொலிப்பாய் சொன்னார்கள் புழுதிப் பாதைகளின்…

வந்தே மாதரம் எனும் போதினிலே !

சி. ஜெயபாரதன், கனடாஎந்தையும் தாயும் பூரித்து உலாவி, முந்தையராய் ஆயிரம் ஆண்டுகள் நிலவி சிந்தையில் கோடி எண்ணம் விதைத்த, தாயக பாரதத்தை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வாயுற வாழ்த்தும் போதினிலே எந்த…

மழைக்கால அவஸ்தைகள்

கே ஆர் மணிஷுவுக்குள் போன மழைநீர். காற்றோடு கலந்து பெய்ததில் ஈரமாகிப்போன முதுகு. தெறித்து விழுகிற துளிகளினால் பேண்டின் நுனியில் அழுக்குப்பொட்டு.ம்.. கழுவுவது கடினம். கூட்டநெரிசலில் ஈசுகிற எச்சில் ஈரங்கள் மழைநின்ற பின்பும் காற்றசைவில்…

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (189 – 209)

புதுவை ஞானம் 189) உன் முதுகை மறைக்கும் பொற்கூந்தலை சீவி முடித்து சிங்காரிக்க ஆவல் மீறுகிறது சீமாட்டியே ! பிடரியின் பின் பக்கம் விசிறி விடு செம்பொன் அருவியை கோதி விடுவேன் அதனை மெல்ல…