மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபூரண ஓய்வெடுக்க நேரம் நெருங்கி விட்ட தெனக்கு! அனுப்பி வைப்பீர் விடையளித்து எனதருமைச் சகோதரரே! புறப்படு கிறேன் சிரம் தாழ்த்தி அனைவருக்கும்! ஈதோ! என்…
கே. ஆர். மணி தேர்தலில் நிற்காமலே கரைந்துவிட்ட அரசியல் கட்சிபோல ஜனிக்காமலேயே மரணித்த பாக்கியவான் - நான். நான் கொஞ்சம் உயிர் கொஞ்சம் உடம்பு. கொஞ்சம் பிணமும் கூட. அவர்களின் கண்ணீர் என் கரைதல்…
பா.சத்தியமோகன் 3013. ஊழ்வினையின் நியதியால் சிவநேசர் துணிந்து முடிவுசெய்தார்: “பூம்பாவை தன்னை மற்றவர் எவர்க்கும் மணம் செய்விக்க இசையமாட்டேன்” பூம்பாவையை வான் அளாவ உயர்ந்த கன்னிமாடத்தில் சென்று வாழ வைத்தார் தேன் அமரும் மாலை…
ஹெச்.ஜி.ரசூல்பறந்து சென்ற கால்களில் ஒட்டிக் கொண்டிருந்த காலத்தை காற்றின் மண்டலத்தில் புரட்டிப் போட்டுப் பார்த்தாய் நின்றும் சுழன்றும் என் கண்களை கொத்த வந்து ஒரு கிளியாய் மாறியது வார்த்தை சொல்லத் தவித்து பழம் தின்ற…
குரும்பையூர் பொன் சிவராசாகண்ணும் கண்ணும் சந்தித்தால் கதைகள் பேசும் சுகமாக விண்ணும் மண்ணும் தெரியும் சரி சமனாக விடிய விடிய விழித்திருந்தே காணும் ஆயிரம் கனவுகளை உறக்கம்தான் கெடுத்துவிடும் கவனம்! ponnsivraj@bredband.net
தாஜ்* காலத்தச்சனின் கைவண்ணம். ஆகிவிட்டது இப்பொழுது மலையேறும் படலம் நிசப்த வெளியில் திட்டுத் திட்டாய் தரையிறங்க மிரண்ட புதர் மனிதர்கள் தோழமை பாவிக்க அவர்கள் என் அருகாமை விலாசங்களையே எதிரொலிப்பாய் சொன்னார்கள் புழுதிப் பாதைகளின்…
சி. ஜெயபாரதன், கனடாஎந்தையும் தாயும் பூரித்து உலாவி, முந்தையராய் ஆயிரம் ஆண்டுகள் நிலவி சிந்தையில் கோடி எண்ணம் விதைத்த, தாயக பாரதத்தை வந்தே மாதரம், வந்தே மாதரம் என்று வாயுற வாழ்த்தும் போதினிலே எந்த…
கே ஆர் மணிஷுவுக்குள் போன மழைநீர். காற்றோடு கலந்து பெய்ததில் ஈரமாகிப்போன முதுகு. தெறித்து விழுகிற துளிகளினால் பேண்டின் நுனியில் அழுக்குப்பொட்டு.ம்.. கழுவுவது கடினம். கூட்டநெரிசலில் ஈசுகிற எச்சில் ஈரங்கள் மழைநின்ற பின்பும் காற்றசைவில்…
புதுவை ஞானம் 189) உன் முதுகை மறைக்கும் பொற்கூந்தலை சீவி முடித்து சிங்காரிக்க ஆவல் மீறுகிறது சீமாட்டியே ! பிடரியின் பின் பக்கம் விசிறி விடு செம்பொன் அருவியை கோதி விடுவேன் அதனை மெல்ல…