சத்தி சக்திதாசன் துள்ளித்திரியும் பருவமதில் செல்லக்கிளியே - என்னெஞ்சம் துடிக்குமொரு விசையதனை கூட்டினையே பள்ளி செல்லும் வழியதிலே செல்லக்கிளியே - என்மனதை பறிகொடுத்துச் செல்லவைத்தாய் தினந்தினமே சொல்லி முடிக்க முடிவதில்லை செல்லக்கிளியே - என்னுணர்வை…
மோனிகா போரென்றும் பசியென்றும் பாழாய்போன உலகத்திலே நீயும் நானும்தான் நல்லவற்றின் எச்சமாய் இம்மாஞ்சோடு உலகத்துல இத்துனூண்டு மக்களாய் எழுதியும் பேசியும் எவ்வளவோ வித்தை செய்து உலகத்தை மாத்தலாம்னு கோலியாத்து உலகத்துல டேவிட்டா ஊர்ந்துகிட்டு கையெழுத்தில்…
பவளமணி பிரகாசம் என் உள்ளம் கவர்ந்திடல் எளிதென்றோ நீயும் மனக்கோட்டை கட்டுகிறாய் ? என் மனமெனும் கோட்டையோ கல் போன்றது, கதவு திறவாது, சுற்றிலும் ஆழமாய் ஓர் அகழி அதில் நீந்தும் கொடிய முதலை…
என் சுவாமிநாதன் அருகே அருகே வருகிறாய் நீ அன்புடன் உன்னை விலக்கி நகருகிறேன் நான் இதழோடு இதழ் பதிக்க வருகிறாய் இதற்கேன் இப்போ அவசரம் என்கிறேன் நான் காதோடு வந்து கிசுகிசுக்கிறாய் காதில் விழாதது…
புகாரி அடடா... பருவம் தொட்டு நிற்கும் இளமொட்டு மங்கையைப்போல் மதர்ப்புகளால் சூழப்பட்ட அற்புத நகரம், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அமைந்துள்ள வேங்கூவர். 2002 மே மாதம் டொராண்டோவிலிருந்து முதன் முறையாக பணி நிமித்தம்…
கற்பகம் ------------------------ கடற்காற்றின் ஈரம் தேசம் தாண்டித் தீண்ட - நனைகின்ற விழிகள்... நினைவுகளில் பாண்டிச்சேரி நாட்கள்! நடந்த பாதை.. வீசிய தென்றல். கொரித்த நிலக்கடலை மணக்குள வினாயகர் கண்டு வரம் கேட்ட கோயில்.…
திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் (கெளள) (ஆதி) (ப) துடுக்குகள் புரியுமென்னை நெடுமால் காப்பனோ ? அந்தோ! (துடுக்குகள்) (அ.ப) கடு துர்விஷயத் தொழிலில் கணந்தோறும் மூழ்கி - மிகவும் (துடுக்குகள்) (ச) 1. திருவுளக்…
பா.சத்தியமோகன் நிகழ்ச்சியின் மறுபக்கம் காணும் கண்ணை மூடிவிடு இறைவா. நான் கொடுக்கிறேன் 'ஏமாறுகிறான் இவன் ' என அவன் நினைப்பதை அறியாமல் தடுத்துவிடு இறைவா. மறுபக்கம் காணும் கண் நிகழ்காலத்தை அச்சமாக்குகிறது ஆதலால் நன்மை…
மதியழகன் சுப்பையா,மும்பை 1 கண்கள் முத்திக் கொள்கின்றன சந்திப்பில் (பிரிவிலும் கூட) கைகள் முத்திக் கொள்கின்றன நட்பில் ( காதலிலும் கூட) உதடுகள் முத்திக் கொள்கின்றன காதலில் (நட்பிலும் கூட) உடல்கள் முத்திக் கொள்கின்றன…
செங்காளி உன்னையே மிகப்போற்றி உயிர்வாழ்ந்த பாட்டனார் தன்னுடைய பேரனுக்குத் திருமணம் செய்விக்க திருமாலே நீவாழும் திருவரங்கத் திருத்தலத்தில் அருமைப் பெரியோர்கள் அனைவரையும் அழைத்திட்டு வேதங்கள் பலவோதி வெங்கடேசா உனைவாழ்த்த ஏதுமறியா அவர்களையே ஏமாற்றி நீயும்தான்…