திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010917_Issue

அரசியலும் சமூகமும்

உலக வர்த்தக மையம் மீது தாக்குதல்

பாரி பூபாலன் September 11, 2001. வழக்கம் போல் காலையில் எழுந்து கிளம்பி அலுவலகம் செல்ல சப்வே 'E ' ட்ரெயினில் ஏறினேன். ஏறும் போதே தடங்கலாக இருந்தது. முந்தைய ட்ரெயினை யாரோ அபாயச்…

இந்த வாரம் இப்படி — செப்டம்பர் 16, 2001

மஞ்சுளா நவநீதன் இரண்டு கட்டடங்கள் - இரண்டு விமானங்கள் உலக வர்த்தக மையம் நியூ யார்க் நகரில் நெடிதுநின்ற உலகச் சின்னம் 110 மாடிக் கட்டடம்; பொருளாதார மையம்; ஏறத்தாழ 50000 பேர்கள் வேலை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இலக்கிய கட்டுரைகள்

பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு.

வ.ந.கிாிதரன் தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சாியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜ 'வராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை ' என்று சமயம்…

புதுமைப் பித்தன் படைப்புகள் செம்பதிப்பு : சில கேள்விகள்

கோபால் ராஜாராம் திண்ணையிலும், சொல் புதிது இதழிலும்( சொல் புதிது இதழில் வெளிவந்த வேத சகாயகுமாரின் கட்டுரை தீராநதியில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது) , காலச் சுவடு இதழிலும் , பல வலைப் பக்கங்களிலும்…

கதைகள்

சேவல் கூவிய நாட்கள் – 3 (குறுநாவல்)

வ ஐ ச ஜெயபாலன் 3. எமது ஊருக்கு லாம் மாஸ்டரும் மனைவியும் வந்த அன்று மத்தியானம் வரை பாடசாலைப் பகிஸ்க்கரிப்பு தொடர்ந்தது. நண்பர்களும் நானும் வகுப்புகளுக்குப் போகாமல் வெளியிலேயே நின்று வேடிக்கை பார்த்துக்…

சலனம்

ஸ்ரீனி 'சாந்தி தியேட்டர் .. எறங்கு '.. கூட்டம் முட்டி மோதிக்கொண்டு இறங்கி, மறுபடி ஏறிக்கொண்டது. அதுவரை கால்கடுக்க நின்றுகொண்டிருந்த ரகு, பின்னால் நின்ற பெரியவர் சற்றே முன்னேற, இடித்து கொண்டு அமர்ந்தான். பெரியவர்…

இன்னொரு மனசு.

விழி. பா. இதயவேந்தன். சுற்றிலும் வெட்டவெளி குடிவந்த புதிதில் அக்கம் பக்கம் கூப்பிட ஒரு ஆள்கூட கிடைக்காத ஓர் தனிமை அப்புறம் வருசா வருசம் இங்கொன்றும் அங்கொன்றுமாய் கான்கிரீட் கட்டிடங்கள் உதயமானது. மழைக்காலங்களில் மேட்டிலிருந்து…

கலைகள்

சிக்கன் பெப்பர் மசாலாக்குழம்பு

சிக்கன் --1/2கிலோ சிறிய வெங்காயம் --100கிராம் தக்காளி --100கிராம் இஞ்சி --1துண்டு பூண்டு --8பற்கள் கொத்துமல்லித் தழை --தேவையான அளவு எலுமிச்சம் பழம் --அரைமூடி மிளகு --1 1/2டாஸ்பூன் தனியா --2டாஸ்பூன் சீரகம் --1/2டாஸ்பூன்…

முட்டை — ரவாப்பணியாரம்

முட்டை --2 ரவை --150கிராம் மைதா --150கிராம் தேங்காய்ப் பால் --1கப் சர்க்கரை --150கிராம் சோடா உப்பு --2சிட்டிகை ஏலக்காய் --4 முந்திரிப்பருப்பு --20கிராம் முட்டைகளை நுரைக்க அடிக்கவும். ரவை,மைதாமாவு, சர்க்கரை, தேங்காய், அடித்த…

கவிதைகள்

டி.எஸ் எலியட்டும் கள்ளிக்காட்டுக் கனவுகளும்………(5)

ருத்ரா இந்த கள்ளிக்காட்டைச் சுற்றி சுற்றி வருகின்றோம். கம்பளிப்பூச்சிகள் மொய்த்துக் கிடப்பது போன்ற இந்த முட்களுக்குள் காதல் களியாட்டங்களின் ரோமாபுாி ராஜ்யங்களை பதியம் போட்டுவிட சுற்றி சுற்றி வருகின்றோம். எங்கும்....இந்த முட்காடுகளின் முக்காடுகள். அதிகாலை…

இயற்கையைச் சுகித்தல்

வ.ந.கிாிதரன் அந்தரத்திலொரு தோடஞ்சுளையாகத் தொங்குமிந்த பிறை நிலவின் தனிமை கண்டு நெஞ்சம் கலங்கும். ஆனாலும் ஒரு திருப்தி. இந்தப் பிறைநிலவும் இன்னொருநாளில் முழுநிலவாகி முறுவல் பூத்திடுமேயென்ற நினைவில் தான். அண்டம் கலங்க இடியிடித்து மின்னிப்…

எங்கிருந்தாலும் வாழ்க

வந்தியத்தேவன் உனக்காக நான் புகையைக்கூட விட்டுவிட்டேன், என்னை மட்டும் சாம்பலாக்க உனக்கு எப்படி மனம் வந்தது. முதுமையிலும் முறுக்காய் வாழ நினைத்தேன், இருபதில் அறுபதாய் வாழ வைத்துவிட்டாயே. உன்னுடன் உலகம் சுற்றிவர நினைதேன், உலகம்…

சித்ர(தே)வதை

தி. கோபாலகிருஷ்ணன் சன்னல் கதவை அறைந்து மூடேன் தெருவில் தோழியுடன் சத்தமாய் சிாியேன் ஒப்பனையால் முகம் மூடி உதட்டுச் சாயம் பூசி உள்ளாடை தொிய உடுத்து ஒரு நாளாவது வாயேன் உள்ளம் போல் வெள்ளையிலும்…

காதல் புனிதமென்று

அ.லெ.ராஜராஜன் தோழிமாாிடம் நீயும் தோழர்மாாிடம் நானும் நித்தம் சொல்லிக்கொண்டோம் நம் காதல் புனிதமென்று. நண்பாிடம் மட்டுமன்றி நமக்குள்ளும் கூறிக்கொண்டோம். புனிதமென்று எதைச்சொன்னோம் புாிகிறதா என்னுயிரே. பத்துபேர் மத்தியில் நீ பத்திரமாய் நிற்கையிலும் கண்ணியமாய் பார்ப்பதுபோல்…

விடிவெள்ளி

-- ஸ்ரீனி. என்னை சுற்றி அதிர்வுகள் என்ன நடக்கிறது இங்கே ? கேள்விக்கணைகள் என்னுள், யாரோ கொடுத்த காபியை மெதுவாகப் பருகினேன். அதிர்வுகள் பெரிதாகி, சுற்றிலும் நடமாட்டங்கள். 'ஏனோஇந்த அவசரம் ? ' பதில்…

வாடகை வாழ்க்கை…

சேவியர். வெள்ளைச்சட்டை போட்டு பேருந்தில் ஏறும்போதெல்லாம் அழுக்காகி விடுமோ எனும் கவலை தான் அகம் முழுதும். அலுவலகம் அருகில் என்றால் நடந்தே போய் விடலாம்.... ஆனால் அது அரை மணி நேரத் தொலைவு. ஆட்டோவில்…

மலேசியப்பாவாணர் ஐ. உலகனாதனின் கவிதைகள்

1. சோர்ந்து விடாதே! சோர்ந்து படுத்து விட்டால் படுத்த இடம் சுடுகாடு - பாய்ந்து புறப்படுவாய் பாதையெல்லாம் உன் வீடு! 2. எழுதுகோல் எழுதுகோல் என்பது செங்கோல் ஆகும் எப்போதும் விழித்திருக்க வேண்டும் அழகிய…

கருப்புச் செவ்வாய்

பசுபதி கழுகு: விடிந்தது கருப்புச் செவ்வாய் . . செந்தழல் மேனிச் செவ்வாய் ! வெடித்தது வஞ்சக் குண்டு ! . . வெறுப்புமிழ் விமானம் தாக்கி இடிந்தது வணிக மையம் ! .…

துணை

திருமாவளவன் இந்த வேடிக்கை தொடங்கி இரண்டு நாட்கள் தான் ஆகிறது முதல் நாள் காலை தக்கத் திமிக்கிட என்றொரு கவிதை தாளம் மீட்டி தத்தித் திரிய குந்தியிருந்து மெல்லப்பதுக்கி குறித்துக் கொள்ள பால்கனி ஓரம்…