ஆசிரியர் அவர்களுக்கு

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

நந்திதா



பேரன்புக்குரிய ஆசிரியர் அவர்களுக்கு
வணக்கம்
திரு தமிழ நம்பி அவர்கள் தமிழுக்குச் செய்து வரும் தொண்டு மகத்தானது. அவர் ஆழ்ந்த புலமை மிக்கவர், இளைஞர்கள் தமிழ் கற்கவில்லையே என்ற ஆதங்கம் உடையவர், தமிழை வாழ்விக்கும் வள்ளல், அவர் இந்த வாரம் திண்ணையில் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி எழுதியுள்ள கட்டுரை எல்லோராலும் சிந்திக்கப் படவேண்டிய ஒன்று, எழுத்துச் சீர்திருத்தத்தினால் ஏற்படும் தீங்குகள் குறித்து மிக நன்றாகவும் அழுத்தமாகவும் எழுதியுள்ளார்,
அவருக்கும் அவருடைய கட்டுரையைப் பதிப்பித்த தங்களுக்கும் என் உளப் பூர்வமான வணக்கங்களும் நன்றிகளும்.
திரு தமிழ நம்பி ஐயா! இது போன்ற கட்டுரைகளை மீண்டும் மீண்டும் எதிர் நோக்குகிறேன்,
அன்புடன்
நந்திதா

Series Navigation

நந்திதா

நந்திதா