ஜேர்மனியில் நூல்தேட்டம் ஐந்தாவது தொகுதியின் வெளியீடு
அறிவிப்பு
நூலகவியலாளர் என் செல்வராஜா லண்டனிலிருந்து தொகுத்து வெளியிட்டு வரும் ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான வரலாற்றுப் பதிவேட்டின் ஐந்தாவது தொகுதியின் வெளியீட்டு நிகழ்வு இம்முறை ஜேர்மனியில் டோர்ட்முண்ட் நகரில் இடம்பெறவுள்ளது.
காலம் : ஞாயிறு 14 – 12 – 2008
இடம்: Rheinisehe Str 130 – 3rd Floor, 44147 Dortmunt – Germany
நேரம் : மாலை 3.00 மணி முதல் – 6.00 மணி வரை
ஜேர்மனியின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களும், நூல் வெளியீட்டாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இச்சந்திப்பை நூலகவியலாளர் திரு. என் செல்வராஜா அவர்கள் ஒழுங்குசெய்திருக்கின்றார்.
இவ்விலக்கிய நிகழ்வில் நூல்தேட்டம் தொகுதி ஐந்தின் வெளியீட்டு நிகழ்வுடன் இணைந்ததாக, புலம்பெயர்ந்த தமிழ் படைப்பாளிகளின் நூல் வெளியீட்டு முயற்சிகள் பற்றியும், அவற்றின் அச்சாக்கம், விநியோகம், போன்ற நடைமுறைச் சிக்கல்கள் போன்றவை பற்றியும் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடல் இடம்பெறும். ஜேர்மன்வாழ் படைப்பாளிகள் இந்நிகழ்விற்குத் தவறாது நேரில் சமுகமளித்து, நூலகவியலாளர் திரு. என்.செல்வராஜாவின் பாரிய பணிக்கு ஆதரவு நல்குமாறும், கலந்துரையாடலில் பங்கேற்று ஆரோக்கியமானதொரு நூல் வெளியீட்டுத்துறையினை புகலிடத்தில் வளர்த்தெடுக்கும் வகையில் தங்கள் கருத்துகளையும் பதிவுசெய்தகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு:
என். செல்வராஜா 0044 1582 703786.
மின்னஞ்சல் selvan@ntlworld.com
- சட்டக் கல்லூரியில் இரத்தக் காட்டேரிகள்
- ஒரு அசலான மனுஷன் – என். எஸ். கிருஷ்ணன்
- நூலாய்வு : கனவுச் சந்தை (உலகச் சிறுகதைகள் – எஸ்.ஷங்கரநாராயணன் மொழிபெயர்ப்பு)
- “பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் துவக்கப் புள்ளியாக ஒபாமா”
- நினைவுகளின் தடத்தில் – (21)
- தானத்தில் சிறந்தது உடல்தானம்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -1 பாகம் -5
- நகரத்தின் ஆன்மாக்கள்
- தாகம்
- ஒரு தினக் குறிப்பு
- அப்பாவின் சொத்து
- எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை
- வார்த்தை நவம்பர் 2008 இதழில்
- தாகூரின் கீதங்கள் – 56 எல்லாம் நீ ! எனக்குரியவன் நீ !
- வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர்
- உறவுச் சங்கிலிகள்
- குட்டி மகளின் ஞாபகம்
- நிழலற்ற பெருவெளி…
- நிலையின்மை
- மானிடவியல்
- மௌனித்த நேசம்
- தீபாவளி 2008
- கடவுளின் காலடிச் சத்தம் – 4 கவிதை சந்நிதி
- எம்.பி.எம்.அஸ்ஹர் என்னும் உன்னத மனிதர்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -11 << அடிக்கடி மாறுபடும் ஒருத்தி ! >>
- இதயம் சிதைந்த இயந்திர மனிதன்
- வேத வனம் விருட்சம் 11 கவிதை
- மக்கள் சக்தி இயக்கம் நடத்தும் “அரசியல் பேசுவோம்” நிகழ்ச்சி
- திசைமாறிய பறவைகளின் கூடு
- இந்திய தேசியக் கொடி நிலவில் விழும் உளவியுடன் சந்திரனில் தடமிட்டு இடம் பிடித்தது ! (கட்டுரை : 3)
- ஒரு மாறுபட்ட மொழிபெயர்ப்புப் பயிலரங்கம்!
- ஒரு பனை வளைகிறது !
- நெருப்பில் காய்ச்ச வேண்டிய பொதுப்புத்தி
- திருகுர் ஆன் மொழிபெயர்ப்பும்,புரிதலும்
- அட்மிஷன்
- ஜேர்மனியில் நூல்தேட்டம் ஐந்தாவது தொகுதியின் வெளியீடு
- “அநங்கம்” மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்- 37 கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 36 ச.து.சு.யோகி
- கவிதை௧ள்
- நாம் காலாண்டிதழ்
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினைந்து
- ” கண்ணம்மா என்னும் அழகி “
- விஸ்வநாதன் ஆனந்த்
- நனவாகும் கனவு
- ஒபாமா
- கடவுளுக்கு ஒரு கடிதம்
- மதிப்புமிகு மயில்சாமி அண்ணாத்துரை அவர்களூக்கு ஒரு பாராட்டு மடல்
- கடலில் வீசப்பட்ட குழந்தை
- கோடி கொடுத்துத் தேடினால்
- பாவலர் பாரதியார் நினைவேந்தி…!
- வரம்புகளை மீறி