விழுப்புரம் தமிழ்ச்சங்கம் ஏழாம் ஆண்டுவிழா

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

அறிவிப்பு


நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2039 கன்னி(புரட்டாசி) 5

21-09-2008 ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை.

இடம் : குரு திருமண மண்டபம்,

கன்னியாக்குளம் சாலை, விழுப்புரம்.

காலை 10-00 மணி தொடக்க விழா.

தலைமை : மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்

தலைவர், தமிழ்ச்சங்கம்.

முன்னிலை : திரு. பூ.ஆ. நரேஷ்

முதன்மைக்கல்வி அலுவலர், விழுப்புரம் மாவட்டம்.

வரவேற்புரை : திரு. வ.பன்னீர்ச்செல்வன்

துணைத்தலைவர், தமிழ்ச்சங்கம்

வாழ்த்துரை : திரு. ஏ.சாமிக்கண்ணு

கல்வியாளர், விழுப்புரம்.

தொடக்கவுரை : முனைவர் ஆர்.பழனிசாமி இ.ஆ.ப.

மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்.

வாணாட்பணி பட்டம் பெறுபவர் :

எழுத்தாளர் பரிக்கல் ந.சந்திரன்

சிறப்புரை : திரு. இ.மா.மாசானமுத்து இ.கா.ப.

காவல்துறைத் துணைத் தலைவர், விழுப்புரம் சிறகம்.

நன்றியுரை : திரு. சி.வீரராகவன்

` பொருளாளர், தமிழ்ச்சங்கம்

மாலை 03-00 மணி இயலரங்கம்

பாட்டரங்கம்

தலைவர் : பாவலர் வையவன்

வரவேற்புரை : திரு வீ. சோழன்

இணைச்செயலர், தமிழ்ச்சங்கம்.

வாழ்த்துரை : திரு. மு.அனந்தகுமார்

உதவி திட்ட அலுவலர், காஞ்சிபுரம்.

தலைப்பு : என்னதான் சொன்னார்கள்?

எதைத்தான் கேட்டோம்?

திருவள்ளுவர் : திரு. இராம. சிவஞானம்.

திருமூலர் : திரு.தி.க.நாகராஜன்

வள்ளலார் : திரு. தமிழநம்பி

காந்தியடிகள் : திரு. இரா.ச.சொக்கநாதன்

பெரியார் : திருவாட்டி அர, அநுசுயாதேவி

இசையரங்கம்

அரசு இசைப்பள்ளி மாணவர்கள், விழுப்புரம்.

உரையரங்கம்

வாழ்த்துரை : திரு. சாமி.செந்தில்

ஏ.சா.அறக்கட்டளை, விழுப்புரம்

சிறப்புரை : திரு. கோ.விஜயகுமார்

காவல் ஆய்வாளர், விழுப்புரம்.

பொருள் : சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம்

பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம்

பொருள் : சித்திரச்சிலம்பு

நன்றியுரை : பாவலர் சீ.விக்கிரமன்

செயலர், தமிழ்ச்சங்கம்.

அருந்தமிழ்ச் சுவைபருக அனைவரும் வருக!

************************************************************************

செய்தி : தமிழநம்பி.

***************************************************************


தமிழநம்பி

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு