அறிவிப்பு
நாள் : திருவள்ளுவர் ஆண்டு 2039 கன்னி(புரட்டாசி) 5
21-09-2008 ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை.
இடம் : குரு திருமண மண்டபம்,
கன்னியாக்குளம் சாலை, விழுப்புரம்.
காலை 10-00 மணி தொடக்க விழா.
தலைமை : மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்
தலைவர், தமிழ்ச்சங்கம்.
முன்னிலை : திரு. பூ.ஆ. நரேஷ்
முதன்மைக்கல்வி அலுவலர், விழுப்புரம் மாவட்டம்.
வரவேற்புரை : திரு. வ.பன்னீர்ச்செல்வன்
துணைத்தலைவர், தமிழ்ச்சங்கம்
வாழ்த்துரை : திரு. ஏ.சாமிக்கண்ணு
கல்வியாளர், விழுப்புரம்.
தொடக்கவுரை : முனைவர் ஆர்.பழனிசாமி இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்.
வாணாட்பணி பட்டம் பெறுபவர் :
எழுத்தாளர் பரிக்கல் ந.சந்திரன்
சிறப்புரை : திரு. இ.மா.மாசானமுத்து இ.கா.ப.
காவல்துறைத் துணைத் தலைவர், விழுப்புரம் சிறகம்.
நன்றியுரை : திரு. சி.வீரராகவன்
` பொருளாளர், தமிழ்ச்சங்கம்
மாலை 03-00 மணி இயலரங்கம்
பாட்டரங்கம்
தலைவர் : பாவலர் வையவன்
வரவேற்புரை : திரு வீ. சோழன்
இணைச்செயலர், தமிழ்ச்சங்கம்.
வாழ்த்துரை : திரு. மு.அனந்தகுமார்
உதவி திட்ட அலுவலர், காஞ்சிபுரம்.
தலைப்பு : என்னதான் சொன்னார்கள்?
எதைத்தான் கேட்டோம்?
திருவள்ளுவர் : திரு. இராம. சிவஞானம்.
திருமூலர் : திரு.தி.க.நாகராஜன்
வள்ளலார் : திரு. தமிழநம்பி
காந்தியடிகள் : திரு. இரா.ச.சொக்கநாதன்
பெரியார் : திருவாட்டி அர, அநுசுயாதேவி
இசையரங்கம்
அரசு இசைப்பள்ளி மாணவர்கள், விழுப்புரம்.
உரையரங்கம்
வாழ்த்துரை : திரு. சாமி.செந்தில்
ஏ.சா.அறக்கட்டளை, விழுப்புரம்
சிறப்புரை : திரு. கோ.விஜயகுமார்
காவல் ஆய்வாளர், விழுப்புரம்.
பொருள் : சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம்
பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம்
பொருள் : சித்திரச்சிலம்பு
நன்றியுரை : பாவலர் சீ.விக்கிரமன்
செயலர், தமிழ்ச்சங்கம்.
அருந்தமிழ்ச் சுவைபருக அனைவரும் வருக!
************************************************************************
செய்தி : தமிழநம்பி.
***************************************************************
—
தமிழநம்பி
- அரபிக்கடலோரம் அறிஞர் அண்ணா
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 3
- பாவலரேறு பெருஞ்சித்திரனார்-தாமரையம்மையார் அறக்கட்டளை நான்காம் பொழிவு
- தாகூரின் கீதங்கள் – 49 நெஞ்சில் குத்தியது முள் !
- மகா அண்ணா!
- உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் புரியும் பிரபஞ்சப் படைப்புச் சோதனை !
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் : காலைக் கவிதை -4
- வடக்கு வாசல் இலக்கிய மலர் 2008
- இணையத்தில் தமிழ் அதிகமாக புழங்குகிறது என்கிற செய்தி மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது
- விழுப்புரம் தமிழ்ச்சங்கம் ஏழாம் ஆண்டுவிழா
- நினைவுகளின் தடத்தில் – (18)
- மூன்று
- கடிதம்
- இலக்கியப் போட்டி 2008
- தமிழ் விடு தூது – 1
- பின்நவீனத்துவத்தின் மரணம்/முடிவு அல்லது பின்னைபின்நவீனத்துவம் அல்லது நிகழ்த்தலியம்
- வேத வனம் விருட்சம் 4
- “18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்கள் தேசத்தின் துரோகி”
- ஹைக்கூ – துளிப்பாக்கள்
- பேருந்துக்கு காத்திருந்தவர் மீது.
- தீராத கேள்விக் கரையோரம் பிலால்
- உறுத்தல்…!
- சிதறும் பிம்பங்கள்..!
- மலேசியாவில் கலாச்சார வரவும் செலவும்
- இந்த நூற்றாண்டின் மகள்.
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 9(சுருக்கப் பட்டது)
- விஸ்வரூபம் – அத்தியாயம் எட்டு