” நாளை பிறந்து இன்று வந்தவள் ” மாதங்கியின் கவிதை நூல் வெளியீடு

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

அறிவிப்பு



இடம்: தேசிய நூலகம் (5 வது தளம்) 100, விக்டோரியா தெரு, சிங்கப்பூர்

நாள் : ஜூன் 1 2008

நேரம்: மாலை 5 மணி

தலைமையுரை மற்றும் நூல் வெளியீடு: திரு நா. ஆண்டியப்பன்

நூலாய்வு: திருமதி சுகுணா, திரு விசயபாரதி

சிறப்புரை : திரு முருகடியான் ( தற்கால இளையரிடம்,…)

திருமதி சித்ரா ரமேஷ் (வாழ்க்கை இலக்கியம்)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: திரு கோ. இளங்கோவன்

ஏற்பாட்டாளர்கள்: தேசிய நூலக வாரியம்
நண்பர்கள்

உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவரும் இந்த நூலினை இந்தியாவில் – தமிழகத்தில் பெற உயிர்மை பதிப்பகத்தினை தொடர்புகொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

நீங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றேன்.

விழா குழுவினரின் சார்பாக
பாண்டித்துரை
சிங்கப்பூர்


hsnlife@yahoo.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு