அறிவிப்பு
ஈரோடு புத்தகத் திருவிழா – 2007
நாள் – 27-07-2007 முதல் 06-08-2007 வரை
நேரம்- தினசரி காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை.
இடம் – வ.உ.சி. பூங்கா மைதானம் (பஸ்நிலையம் அருகில்), ஈரோடு.
ஏற்பாடு – மக்கள் சிந்தனைப் பேரவை, ஈரோடு.
அனுமதி இலவசம்
—————
துவக்க விழா – 27-07-07, காலை 11 மணி.
துவக்கி வைப்பவர் – தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு க.அன்பழகன் அவர்கள்.
—————-
* கண்காட்சி அரங்கில் தினமும் மாலை 6மணி முதல் அறிஞர்கள், இலக்கியவாதிகள், கல்வியாளர்களின் சொற்பொழிவு, கருத்தரங்கம், பட்டிமன்றம்.
* தமிழ், ஆங்கில புத்தகப் பதிப்பகங்களின் விற்பனை அரங்குகள்.
* அனைத்து நூல்களுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி.
* புத்தகங்கள் வாங்க அரசு ஊழியர்களுக்கு வங்கி கடனுதவிக்கு ஏற்பாடு.
——————
மேலும் விவரங்களுக்கும், தொடர்புக்கும் :
த. ஸ்டாலின் குணசேகரன்
தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை,
D-14, சம்பத் நகர், ஈரோடு – 638011.
செல்போன் : 94430 – 36444.
Email- stalin@erodebookfestival.com.
- சூட்டு யுகப் பிரளயம் ! ஈரோப்பில் வேனிற் புயல் ! இங்கிலாந்தில் பேய்மழை ! -6
- விநாயகர் துதி!
- மரணம் அழகானது
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- கடிதம்
- கடிதம்
- கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு
- ஒரு தாயின் புலம்பல்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 16
- ஈரோடு புத்தகத் திருவிழா – 2007
- நல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- அரவிந்தன் நீலகண்டனின் அற நெறி!?
- கவிதை சுடும் !
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9
- சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்
- புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்
- அன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’
- மைதாஸ்
- ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 20
- வீராயி
- தீர்வு
- நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!
- வெள்ளை மாளிகை வல்லரசர் !
- காதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் !
- மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!
- போர் நாய்
- புரிந்துகொள்ளல்