எண்கோணம்
மரியாதைக்குரிய மலர்மன்னன் பற்றி கட்டுரை எழுதி, இஸ்லாமிய தீவிரவாதத்தை இஸ்லாமிய தீவிரவாதம் என சொல்லக்கூடாது என்று கூறியுள்ள நல்லடியாருக்கு நான்கு கேள்விகள்:
1. முகம்மதியர் அல்லாதவர்கள் முகம்மதியர்களுக்குத் தலைவர்களாக வருவதை எதிர்க்கிறீர்களா?
2. இஸ்லாம் சொல்லுவது மட்டுமே உண்மை, எனவே பிற கருத்துக்கள் மற்றும் மதங்களிலிருந்து அனைவரும் இஸ்லாத்திற்கு மாறுவதுதான் சரி என்று கருதுகிறீர்களா?
3. இஸ்லாத்திலிருந்து ஒருவர் பிற மதத்திற்கு மாறினால் அவருக்கு அளிக்கப்படவேண்டிய தண்டனை என்ன?
4. இஸ்லாமியராக இருக்கும் ஒருவர் தன்னளவில் நாத்திகராக இருக்க சுதந்திரம் உண்டா?
மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:
நல்லடியாரை நான்கு கேள்விகள் கேட்டுள்ளதால் அதே கேள்விகளை மலர்மன்னனிடம் கேட்பதுதானே நியாயம்?
எனவே அவருக்கும் நான்கு கேள்விகள்:
1. ஹிந்துக்கள் அல்லாதவர்கள் ஹிந்துக்களுக்குத் தலைவர்களாக வருவதை எதிர்க்கிறீர்களா?
2. ஹிந்து மதம் சொல்லுவது மட்டுமே உண்மை, எனவே பிற கருத்துக்கள் மற்றும் மதங்களிலிருந்து அனைவரும் ஹிந்து மாறுவதுதான் சரி என்று கருதுகிறீர்களா?
3. ஹிந்து மதத்திலிருந்து ஒருவர் பிற மதத்திற்கு மாறினால் அவருக்கு அளிக்கப்படவேண்டிய தண்டனை என்ன?
4. ஹிந்துவாக இருக்கும் ஒருவர் தன்னளவில் நாத்திகராக இருக்க சுதந்திரம் உண்டா?
saakshin@gmail.com
- சூட்டு யுகப் பிரளயம் ! ஈரோப்பில் வேனிற் புயல் ! இங்கிலாந்தில் பேய்மழை ! -6
- விநாயகர் துதி!
- மரணம் அழகானது
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- கடிதம்
- கடிதம்
- கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு
- ஒரு தாயின் புலம்பல்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 16
- ஈரோடு புத்தகத் திருவிழா – 2007
- நல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- அரவிந்தன் நீலகண்டனின் அற நெறி!?
- கவிதை சுடும் !
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9
- சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்
- புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்
- அன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’
- மைதாஸ்
- ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 20
- வீராயி
- தீர்வு
- நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!
- வெள்ளை மாளிகை வல்லரசர் !
- காதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் !
- மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!
- போர் நாய்
- புரிந்துகொள்ளல்