- பனியுகத்தின் தோற்றமும், மாற்றமும்!கடற்தளங்களின் உயர்ச்சியும், தாழ்ச்சியும்!(Ice Age, Sea-Floor Rise & Fall) [3]
- அறிவியல் கதை – வீடு/மனைவி/காதல் (மூலம் : வால்டர் ஜான் வில்லியம்ஸ்)
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி இரண்டு : வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்
- ஜப்பானிய பூகம்பம் – எர்னெஸ்ட் ஹெமிங்வே
- கண்ணாடிக் கண்கள்
- சிறகுகள் முளைத்து..
- து ணை – குறுநாவல் -பகுதி 5
- விலங்கு நடத்தைகள்..
- சிந்திக்க ஒரு நொடி – எல்லோரும் இந்நாட்டு மன்னர் [ஒரு சினிமா நடிகருக்கும் அரசியல் கருத்து தொிவிக்க பிரஜா உாிமை உண்டு ]
- சிந்திக்க ஒரு நொடி : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே…
- தமிழகத்தைக் காப்பாற்றிய மூன்று பேர்கள் – சோ, ஜெயகாந்தன், கண்ணதாசன்
- ஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும்
- கடலை வசக்குதல்
- சிலுவையில் மலருமா ரோஜா ? மார்க்ரட் ஸ்டார்பர்ட்டுடன் சில கேள்வி பதில்கள்
- பருந்துகள்
- வாய்திறந்தான்
- ஒரு மரத்தின் இறப்பு!
- வன்முறை
- பெரியபுராணம் – 31 -18. மானக்கஞ்சாற நாயனார் புராணம்
- இறைநேசர் இமாம் ஜாஃபர் சாதிக்(ரலி)அவர்கள்
- குமுதம் அரசுவின் பேனா மையில் கலந்திருப்பது என்ன ?
- மூன்றாம் பக்கம் ( 3)
- நேற்று வாழ்ந்தவரின் கனவு – பாவண்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-1
- பாவங்கள்(SINS) & பாடம் ஒன்னு ஒரு விலாபம் – இரு திரைப்படங்களும், தொடரும் சர்ச்சைகளும்
- ஓவியப் பக்கம் – பதினாறு – டிம் ஹாக்கின்ஸன் (Tim Hawkinson) – வாழ்வின் இசையை வடிக்கும் கலை
- ஹிப்பாங்… ஜிப்பாங்
- நேர்காணல் : வசந்த்
- ‘சே ‘
- ‘புனரபி ஜனனம் புனரபி மரணம் ‘ – சில மலின பிரச்சாரங்களுக்கும் தான்
- அருண் வைத்தியநாதனின் குறும்படம் திரையிடல்
- வெளி.காம் (vezhi.com) இலக்கிய இதழ் -அறிமுகம்
- ஸ்த்ரீ கானம்
- உலகத்தின் மிக உயரமான டென்னிஸ் கோர்ட்
- உலகத்தில் பார்க்கவேண்டிய இடங்கள்
அறிவிப்பு

சீரிய இலக்கிய சிற்றிதழ்களைப் போலவே இணைய இலக்கிய இதழ்களும் பல சிரமங்களோடு தான் வெளிவருகின்றன. காலத்துக்குக் காலம் சில நின்று போய்விடுகின்றன. வர்த்தகத் தனமில்லாத தணியாத இலக்கிய தாகமுள்ளவர்கள் இந்தத் துறையை விட்டுவிலகிப் போக முடிவதில்லை.
இத்தககை சூழலில் புதிதாக வெளி.காம் (vezhi.com) அறிமுகம் செய்யப்படுகிறது.
மாதம் ஒருமுறை என்ற அடப்படையில் வெளிவந்திருக்கிறது முதல் இதழ். சேரன், செழியன். இளங்கோ, றஷமி, தேவேந்திர பூபதி முதலாய கவிஞர்களின் கவிதைகள், திலகபாமாவின் சிறுகதை, வெங்கட்சாமிநாதனின் கட்டுரை, கருணாவின் ஓவியம், கடற்கோள் கவிதை மீதான திருமாவளவனின் மீள் வாசிப்பு என பல அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
யூனிக்கோட் அல்லாத பாமினி எழுத்துரு மூலம் அமைக்கப்பட்டிருக்கிறது இவ் இயையத்தளம். யூனிக்கோடில் வதிபவர்களுக்கு இது சற்று சிரமம் தந்தாலும் உள்ளே உள்ளவை நல்லவை என்ற நம்பிக்கையைத் தருகிறேன்.
பாமினி எழுத்துருவை உங்கள் கம்பியூட்ரில் இறக்கி படியுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவுசெய்யுங்கள்.
முடியும் வரையில் முயல்வோம்.
திருமாவளவன்
thiruma@vezhi.com