ஒரு வேண்டுகோள்
அறிவிப்பு
இயற்கைச் சீற்றத்தால் அளப்பரிய துயரடைந்துள்ள நமது சகோதர சகோதரிகளின் வாழ்வினை மீண்டும் மீட்டமைக்க இயற்கையினை மானுட இயற்கையால் வெற்றி கொள்ள பாரதத் தாயின் உதிரக் கண்ணீரைத் துடைத்திட தோள் கொடுங்கள். எந்த உதவியும் சிறியதுமல்ல எந்த உதவியும் இத்தேவையினைக்காட்டிலும் பெரியதுமல்ல.
வெளிநாடுகளில் வாழும் பாரதத்தை நேசிக்கும் சகோதர சகோதரிகள் பின்வரும் இணைய முகவரி மூலம் உதவலாம்:
http://www.idrf.org/dynamic/modules.php ?name=Hnnews&file=article&sid=157
சேவாபாரதி அமைப்பு பாதிக்கப்பட்ட இடங்களில் தற்காலிக நிவாரணப் பணிகள் முடிந்ததும், நிரந்தர நிவாரணப்பணிகளை செய்யவும் திட்டமிட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் பொருளுதவி செய்ய விரும்பும் பாரதத்தில் வாழும் சகோதர சகோதரிகள் மக்கள் நிதியுதவியை டிடி/எம்ஓ/செக் மூலமாக பின்வரும் பெயரில் அளிக்க வேண்டுகிறோம். ‘Sevabharathi Tamilnadu-Earthquake Relief A/c ‘.
[80 G பிரிவின் கீழ் இந்நிதியுதவிக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது]. பின்வரும் அலுவலகங்களிலும் நல்லுள்ளம் கொண்டோர் தொடர்பு கொண்டு உடல்/மருத்துவ உதவி/துணிகள் ஆகியவற்றையும் அளித்திடலாம்.
சேவாபாரதி ‘சக்தி ‘,
எண்.1.எம்.வி.தெரு,
பஞ்சவடி,
சேத்துப்பட்டு,
சென்னை – 600 031
சேவாபாரதி
‘சாதனா ‘,
சோழராஜபுரம் சாலை,
ஹவுசிங் யூனிட் Y ப்ளாக் எதிர்புறம்,
உறையூர்,
திருச்சி-620 003.
தற்போது நடந்துவரும் சேவைகள் குறித்த செய்திகள்:
http://www.newkerala.com/news-daily/news/features.php ?action=fullnews&id=52115
http://www.deccanherald.com/deccanherald/dec292004/i13.asp
-ஒரு சகோதரன்
- பெரானகன்
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- கடற்கோள்
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- பெரியபுராணம் – 24
- கவிக்கட்டு 42
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- கடற்கோள்
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- கடலம்மா….
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1
- சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
- ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்
- மெய்மையின் மயக்கம்-32
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை
- சங்கீதமும் வித்வான்களும்
- ரெஜி
- உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!
- கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா
- திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
- கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
- கடிதம் டிசம்பர் 30,2004
- துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!
- சுனாமி
- கடிதம் டிசம்பர் 23,2004
- மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்
- ஒரு வேண்டுகோள்
- சுனாமி
- பத்மநாபஐயர்
- சதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு
- ‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II
- விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்
- Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas.