கண்களே! கண்களே!

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

புஷ்பா கிறிஸ்ரி


கண்களே! கண்களே!

என்களின் கண்களே!

பெண்களின் கண்களே!

விண்ணை ஆழும் கண்களே!

அந்த நகைக்கடைக்குள்

எந்த நேரம் போனாலும்

சொந்தமாய் மிஞ்சுவது என்ன ?

ஒரு நகை தான்…

அதெப்படி ஒவ்வொரு முறை

நகைக்கடைத் தரிசனத்தின் போதும்…

ஒரு நகையை உங்கள் கண்கள்

மொய்த்து,, விலை பேசியே

பொய்த்து விலை பேசி

சொத்தாய்ச் சேர்த்துவிடும்

சாதுர்யம் உமக்கு வந்து விடும் ?

இது என்ன லீலையோ ?

***

புஷ்பா கிறிஸ்ரி

pushpa_christy@yahoo.com

Series Navigation

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி