சிறு சிறுத் துளிகள்

This entry is part [part not set] of 29 in the series 20020728_Issue

எம் கவிதா



புன்னகை

கவலைகள்
மறக்க
இறைவன்
தந்த
போக்கிஷம்.



கர்ப்பினி

ஒரு கொடியில்
இரு மலர்கள்.



வழுக்கை

விளைக்கின்ற
நிலமிருந்தும்
கரும்புல் – கூட
முளைக்கவில்லை.



திருமணம்

பெற்றோரால்
நிச்சயிக்கப்படும்
ஆயுள் தண்டனை.

***
m_kavi80@yahoo.com

Series Navigation

எம் கவிதா

எம் கவிதா