கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
செய்தி
இந்தியாவின் அதிகார வர்க்கம் கடல் கொந்தளிப்புப் பற்றிய எச்சரிக்கை பற்றிய அலட்சியம் காட்டியதால், பெரும் மனித இழப்புகள் நிகழ்ந்தன. கார் நிகோபார் தீவுகளில் ஞாயிறு காலையில் பெரும் அலைகள் புகுந்த செய்தி, விமானப் படைத் தலைமைக்குத் தெரியும்.அந்தமான் நிகோபாரில் பெரும் பூகம்பம் நிகழ்ந்ததும் விமானப் படைத் தலைமைக்குத் தெரியும். தகவல் தொடர்பு சாதனங்கள் செயல் இழந்தன. இதை விமானப் படைத் தலைவர் எஸ் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
‘கார் நிகோபார் தீவுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது தான் கிடைத்த கடைசி செய்தி. ‘ என்றார் அவர்.
8:15 க்கு ராணுவ அமைச்சகத்திற்கு செய்தி அனுப்புமாறு தன் உதவியாளரைக் கேட்டுக் கொண்டார்.
இந்திய வானியல் துறையும் 8:54க்கு ஒரு அச்சு நகல் செய்தியை அனுப்பியது. ஆனால் இப்போதைய அறிவியல் துறை அமைச்சரான கபில் சிபாலுக்கு அனுப்பாமல், பழைய மந்திரி முரளி மனோகர் ஜோஷிக்கு இந்தத்தகவல் அனுப்பப் பட்டது.
இந்தத் தவறை அறியாமல், 9:41க்கு மீண்டும் உள்துறை அமைச்சகத்திற்கு அச்சுநகல் அனுப்பப்பட்டது.
10:30 க்கு அமைச்சரவைச் செயலகத்திற்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. ஆனால் இதற்குள் அழிவு அலைகள் ஆயிரக் கணக்கான மக்களைக் காவு கொண்டுவிட்டது.
மதியம் 1 மணிக்குத் தான் சிக்கல் நிர்வாகக் குழு கூடியது.
சுமத்ராவில் காலை 6:29க்கு ஏற்பட்ட கடலடி பூகம்பம் பேரலைகளை இந்தியப் பெருங்கடலில் ஏற்படுத்தியிருந்தது.
இந்த பூகம்பம் பற்றிய செய்தி இந்திய விஞ்ஞானிகளுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், அது இந்தியாவில் நிகழவில்லை என அவர்கள் அலட்சியமாய் இருந்தனர். துறைத் தலைவர் ராமமூர்த்தி ‘ அதுதான் முதல் தவறு ‘ என்றார்.
27 மில்லியன் டாலர் செலவில் சுனாமி கண்காணிப்பு மையம் இனிமேல் அமைக்கவிருப்பதாகலமைச்சர் கபில் சிபால் தெரிவித்தார்.
உலக நிபுணர், இந்தியாவிற்கு விடப்பட்ட எச்சரிக்கை எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் ஆயிற்று என்று தெரிவித்தார். பேரலை எச்சரிக்கை மையத்தில் இணைய செலவினங்கள் தடையாய்இருந்தது.
**
- Reporting from Chennai about the Relief efforts on the Tsunami hit areas.
- கடற்கோள்
- சுனாமி அழிவு :: உரிமையும் கடமையும்
- கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!
- சமஸ்கிருதமயமாதலும் நடுக்காட்டு இசக்கி அம்மனும்
- சூசன் சாண்டாக் – ஒரு வாசகனின் அஞ்சலி
- பெரானகன்
- வாரபலன் டிசம்பர் 30,2004 – தோழர் நிர்பன் , யசோதர – யமுனா, அரசாங்க விருந்து ,கொலைகள் அலைகள்
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் – 52
- இன்று புதிதாய்ப் பிறந்தோம்.. ?
- விலங்குகளுக்கு ஆறாம் அறிவு உண்டு என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது ட்சுனாமி
- கடல் கொந்தளிப்பைக் குறித்த எச்சரிக்கையில் குளறுபடி
- இந்து மாக்கடல் பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூத அலை மதில்கள்! (Earth Quake Giant Sea Waves Attack South Asian Countries 2004)
- கடலம்மா….
- அழுகிறபோது எழுதமுடியுமா ?
- கடற்கோள்
- தவறான திருப்பம் (ஆங்கில மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- பெரியபுராணம் – 24
- கவிக்கட்டு 42
- ஞானக்கோமாளி – கவிதாப் பிரசங்கம்
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 2
- தெற்காசிய இந்து/இஸ்லாமியப் பண்பாடுகள் – ஒரு மறுசிந்தனை -1
- கடிதம் டிசம்பர் 30, 2004-எஸ். அரவிந்தன் நீல கண்டன்: அருள் செல்வன் கந்த சுவாமி: சலாஹுத்தீன்: ஜோதிர் லதா கிரிஜா
- கடிதம் டிசம்பர் 30,2004
- திரு பத்மநாப ஐயருக்கு 2004 ஆம் ஆண்டிற்கான இயல் விருது
- கடிதம் டிசம்பர் 30,2004 – பத்திரிகைகளின் தவறான போக்கு!
- உடன் பயின்ற நண்பனுக்கு ஒரு மடல்!
- ரெஜி
- ஓவியப் பக்கம் – பதினொன்று – ஜார்ஜ் கிராஸ்ச்- ஓவியமும் அரசியலும்
- மெய்மையின் மயக்கம்-32
- மக்கள் தெய்வங்களின் கதைகள் – 15. வன்னியன் கதை
- சங்கீதமும் வித்வான்களும்
- துயருறும் இலங்கை மக்களின் நிவாரணத்திற்கு அவசர வேண்டுகோள்!
- சாகித்ய அக்காதமி விருதுகள் – தமிழன்பனும் சகரியாவும்
- சதாத் ஹசன் மண்டோ நூல் வெளியீடு
- ‘சும்மா வருவாளா சுகுமாரி ? ‘ – இசை விழா விமர்சனம் – II
- விடுபட்டவைகள்-3 -தீர்க்கம்
- பத்மநாபஐயர்
- சுனாமி
- சுனாமி
- கடிதம் டிசம்பர் 23,2004
- மார்க்ஸ், டார்வின் மற்றும் பிரச்சாரம்
- ஒரு வேண்டுகோள்
- அறிவியல் சிறுகதை வரிசை 7 – நம்பிக்கையாளன்