திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கோமதிநடராஜன்

Total Contribution: 59 Articles

கோமதிநடராஜன்

தாமிரபரணித் தண்ணீர்

கோமதி நடராஜன்--------------------- ”அப்பா, சைலு !என்னை எப்படா திருநெல்வேலிக்குக் கூட்டிட்டுப் போகப் போறே.?...அந்த தாமிபரணித் தண்ணியை குடிப்பமான்னு இருக்குடா...” அம்மாவின் இந்த கோரிக்கை,நெடுநாள் இருந்து வந்தாலும் ,சைலப்பன்…

எது நிஜம், எது நிழல்?

கோமதி நடராஜன் ---------------------- உறவும் நட்புமாய் உரையாடியவர், உறவொடித்து மறந்து செல்லலாம் ஆனாலும் - நிழல்கள் ஒடிவதில்லை. அன்புடன் நெருங்கி இருந்தவர்கள், அருகாமை தவிர்த்து நழுவலாம். .…

எது என் பட்டம் ?

கோமதி நடராஜன் விண்ணிலே சிறகடிக்கும் பறவை போல் சுழன்றாடும் பட்டங்களில் என் பட்டம் எது? வண்ணமெல்லாம் குழைத்தெடுத்து ஓவியமாய் மின்னும் பட்டமா? என் கை சுற்றியிருந்த ,கயிற்றை…

எல்லாம் மாயா

கோமதி நடராஜன் ”என்ன பர்வதம் என்ன ஆச்சு ஏன் இப்படி சோர்ந்து போயிருக்கே...”சபாபதி ,டெலிபதியாகி போட்டோவுக்குள்ளிருந்து பேசினார். ”ஒண்ணுமில்லீங்க ...கொஞ்சநாளா உடம்பு முடியலை...வேலையே ஓட மாட்டேங்குது...” ”வயசாச்சு…

விட்டுச் செல்லாதீர்

கோமதி நடராஜன் அடுத்த விடியலைக் காண இல்லாமல் சொடுக்கும் நொடிக்குள் காணாமல் போகும் நல்ல ஆத்மாக்களே! நீங்கள் விட்டுச் சென்றது தங்கமென்றால் தலை தெரிக்க ஓடி வந்து…

சிலை பேசினால்

கோமதி நடராஜன்================= காற்று வீசும் கடற்கரையில் எங்களை நிறுத்தியதன் நோக்கமென்ன, நாடு போகும் பாதை கண்டு வெந்து போகக் கூடாது என்பதாலா? ஆர்ப்பரிக்கும் அலைகள் காண ,ஆங்காங்கே…

விடாது நெருப்பு

கோமதி நடராஜன் அக்கம் பார்த்தவாறு தய்ங்கித் த்யங்கி வந்துகொண்டிருந்தான் மாணிக்கம்.அன்றுவரை அவன்,தலை நிமிர்ந்து நடந்த வந்த அதே தெருதான்,ஆனால் இந்த முறை ,அவன் நடையில் ஒரு குற்ற…

தண்ணீரும் நாமும்

கோமதி நடராஜன்---------------- தண்ணீருக்கு இத்தனை பெயரா? உள்ளிருந்து புறப்பட்டால் ஊற்று. விண்ணிலிருந்து வீழ்ந்தால் மழை. உயரத்திலிருந்து இறங்கினால் அருவி. சமதளத்தில் பயணித்தால் ஆறு. தேக்கி வைத்தால் ஏரி.…

நான் யார்?

கோமதி நடராஜன் =========== நேற்று நான் யார்? இன்று நான் யார்? நாளை நான் யார்? நான் ,யாருக்கு யார்? எனக்கே நான் ,யார்? புரியவில்லை தெரிய…

செவி மட்டும் செயல் படட்டும் .

கோமதிநடராஜன்கையில் இருக்கும் வரை, கந்தல் துணி. கை விட்டுப் போன பின், பட்டுப் பீதாம்பரம். கண்ணில் தெரியும் வரை கடங்காரன் கானலாய் போன பின் கருணாகரன். அருகில்…