தேவமைந்தன்
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
வணக்கம்.
பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா அண்மையில் கொண்டாடப் பட்டதை அழகிய சொற்சித்திரமாக்கியுள்ளார்
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ.
அந்த விழாக் கருத்தரங்கத்தில் வாசிக்கப் பெறுவதற்கு, நம் திண்ணை.காம்-இல் இவ்வாண்டு ஏப்ரல் 19 அன்று வெளிவந்த – “ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்? – ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி” என்னும் என்
கட்டுரையை [“நன்றி: திண்ணை.காம்” குறிப்பிட்டு] நண்பர் நாகி மூலம் அனுப்பிவிட்டு, விழாவில் பங்கேற்க இயலாதிருந்த
எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் உயிரோட்டமுள்ள இந்தச் சித்திரமும் தெளிவான படங்களும் மகிழ்ச்சியைத் தருவன.
கட்டுரையைத் தக்க தருணத்தில் வெளியிட்ட தங்களுக்கு என் பாராட்டுகள்.
அன்புடன்,
தேவமைந்தன்
—
தேவமைந்தன்(அ.பசுபதி)
A.Pasupathy(Devamaindhan)
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 4- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 14,15)
- சுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது
- இஸ்லாமிய கலாச்சாரம் கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் பார்வை குறித்த ஓர் உரையாடல்
- காதல் நாற்பது (43) எப்படி நேசிப்பது உன்னை ?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி கானல் காடு கவிதைக் கருத்தரங்கு
- கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள் -7
- சாருவின் ஜனனி:
- கோரேகான் தமிழ்ச் சங்கம் – எஸ் ஷங்கரநாராயணனுடன் ஒரு சந்திப்பு
- பொது ஒழுக்கம்
- தாமரைச்செல்வியின் “வன்னியாச்சி” சிறுகதைத் தொகுப்பு
- வானப்பிரஸ்தம்
- ஹெண்டர்சன் சமூக மன்றத்தின் பட்டி மன்றம்
- நிலாவின் ‘பனிவிழும் இரவு’ சிறுகதையின்
- காந்தி மக்கின்ரையர் வழங்கும் இரு நாடகங்கள்
- பன்னாட்டுக் கருத்தரங்கு – தமிழின் ஓருலகக் கருத்துணர்வு
- Tamilnadu Thiraippada Iyakkam And National Folklore Support Centre
- திருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய நூல் வெளியீட்டு விழா
- பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா
- எழுத்தாளினி ஏகாம்பரி நட்சத்திரம் ஆனக் கதை
- சும்மா
- கால நதிக்கரையில்……(நாவல்)- 28
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 32
- நாக்குநூல்
- இறந்தது யார்?
- சிறுகதையில் என்ன நடக்கிறது?
- குற்றாலம் பதிவுகள்
- படித்ததும் புரிந்ததும்..(6) மிருகம்- கன்னத்தில் அறைந்தால் – கூட்டணி தர்மம்
- புலம்பெயர் சஞ்சிகைகள் ஆய்வுக்கான ஓர் அறிமுகம்
- கரிசல் கிருட்டிணசாமி (17.12.1959)
- கே.எஸ். பாலச்சந்திரனின் தனிநடிப்பு நிகழ்சிகளின் தொகுப்பு வெளியீட்டு விழா
- திருப்பூர் ம. அருணாதேவியின் கவிதைகள்
- எங்கள் தாய் !
- வெள்ளைக்காதல்
- வஞ்சியென்றால் என்னை…
- “ நிற்பவர்கள்”
- வாசம்