தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
முதன்முறை நானுன்¨னைச்
சந்தித்துக்
காதலித்த போது
அந்தச் சம்பவத்தின் மீது நான்
எழுப்ப வில்லை
பளிங்கு மனக் கோட்டை !
நிலைத்து விடுமா அப்படிக்
கட்டுமோர் காதல்
துயருக்கும் துக்கத்துக்கும் இடையே
ஊசலாடிக் கொண்டு ?
புல்லரித்தது எனக்கு மாறாக
முன் செல்லும் பாதை
நெடுவே
மின்னும் ஒவ்வொன்றும்
குடும்பமாய்த் தெரிவதை நான்
நம்பாத போது !
விரலை ஊன்றிச் சாயவும்
அரண்டேன் !
முரணாக அன்றுமுதல் அமைதியிலே
வலுப் பெற்றாலும்
தலைதூக்கும்
மற்றுமோர் மீளும் அச்சம்
கடவுள் விட்டபடி !
ஓ காதலே !
ஒப்பந்த உறுதி வாசகம்
ஓதாமல்
பிணைத்துக் கொண்ட கரங்கள்
பிடித்திடக் கூடாது !
ஒருவருக் கொருவர் முத்தம்
தருதல் கூடாது,
நம்மிருவருக் கிடையே
உரியதாய் ஆகாத ஓர் உறவில்
உதடுகள்
குளிர்ந்து போனால் !
உறுதி வாக்கொன்றை
நிறைவேற்ற
ஊழ்வினை முன்னறிவித்த
களிப்பினைக்
காதலன் இழக்க நேர்ந்தால்
காதல் பொய்யாகும்
அப்போது !
************
Poem -36
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing
When we met first and loved, I did not build
Upon the event with marble. Could it mean
To last, a love set pendulous between
Sorrow and sorrow? Nay, I rather thrilled,
Distrusting every light that seemed to gild
The onward path, and feared to overlean
A finger even. And, though I have grown serene
And strong since then, I think that God has willed
A still renewable fear . . .O love, O troth
Lest these enclaspழூd hands should never hold,
This mutual kiss drop down between us both
As an unowned thing, once the lips being cold.
And Love, be false! if he, to keep one oath,
Must lose one joy, by his life’s star foretold,
**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (August 27, 2007)]
- சக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60
- ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)
- ஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்
- காதல் நாற்பது – 36 காதல் பளிங்கு மாளிகை !
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 1 பாகம் 2
- நட்சத்திர இரவு – 2007
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!
- இலக்கிய வட்டம், ஹாங்காங் திரைப்பட ரசனை கருத்தரங்கம்
- புதிய நளபாகம் – மும்பாதேவிக்கு
- கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா?
- இனியநாள்
- பா.விசாலத்தின் படைப்புப்பயணம்
- நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)
- தோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பாராட்டுவிழா
- ஹெச்.ஜி.ரசூல்
- ஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன என்கிற கட்டுரை பற்றி
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 25
- இலை போட்டாச்சு -34 ரவா பொங்கல்
- கடிதம்
- கவிதைகள்
- தனிமையில் வெறுமை
- முகம்
- ஹை கூ…..
- முடிவதில்லை எவராலும்..
- உன் கவிதையை நீயே எழுது
- அமெரிக்கன் பேபி
- விலைவாசி
- ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்
- ஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்
- சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்
- ல ப க்
- ‘ஸியா மிங்ஜு’ என்ற ஒரு பளீர் முத்து
- தி ல் லா னா
- கால நதிக்கரையில்……(நாவல்)-21
- நான்காம் நாயகம்!
- தாமஸநாசினி