அழைப்பிதழ்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், புதுக்கோட்டை.
“கந்தர்வன் நினைவு – கருத்தரங்கம் – கலைஇரவு-2007”
—————————-அழைப்பிதழ்—————————-
நகர்மன்றம் – நாள்:07-07-07 சனி – புதுக்கோட்டை
(A memorable date for a memorable personality)
———————————————————————-
கருத்தரங்கம்-காலை10மணி
தலைமை: பேராசிரியர் அருணன்
மாநிலத்தலைவர்-த.மு.எ.ச.,
முதல் அமர்வு:
“கந்தர்வனும் கவிதைகளும்”
தலைமை: கவிஞர் அ.வெண்ணிலா,
கருத்துரை: பேராசிரியர் பாலா, சாகித்ய அகாதெமி ஒருங்கிணைப்பாளர்,
இரண்டாம் அமர்வு:
“கந்தர்வனும் சிறுகதைகளும்”
தலைமை:மேலாண்மை பொன்னுச்சாமி,
கருத்துரை: ச.தமிழ்ச்செல்வன், பொதுச்செயலர்-த.மு.எ.ச.,
மூன்றாம் அமர்வு: “கந்தர்வனும் நாகலிங்கமும்”
தலைமை: எஸ்.ஏ.பெருமாள் – ஆசிரியர்-‘செம்மலர்’இலக்கியத்திங்களிதழ்.
கருத்துரை:ஆர்.முத்துசுந்தரம்-பொதுச்செயலர்-த.நா.அரசு ஊழியர் சங்கம்.
——————-மாலை 5.30 மணிக்கு:————————–
“கலை இலக்கியப் பேரணி”-
துவக்கிவைப்பவர்:’பூபாளம்’பிரகதீஸ்வரன்
———————————————————————–
மாலை 7 மணி முதல் – விடிய…விடிய… கலைஇரவு
கலந்துகொள்வோர்:
எழுத்தாளர் ஜெயகாந்தன்,
எஸ்.ரெகுபதி, மத்திய அமைச்சர்,
எஸ்.ஜே.சிரு, மாவட்ட ஆட்சியர்,
முரளி அப்பாஸ், திரைப்பட இயக்குநர்,
நா.முத்துக் குமார், திரைப்படப் பாடலாசிரியர்,
நந்தலாலா, மதுக்கூர் இராமலிங்கம்,
‘கரிசல்’ கிருஷ்ணசாமி – பாடல்கள்,
‘பூபாளம்’கலைக்குழு – நாடகங்கள்,
தஞ்சை தப்பாட்டம் – சரியான ஆட்டம்,
‘ஆக்காட்டி’ஆறுமுகம்,விழுது,விடியல் குழுக்கள்.
சிறுகதைப்போட்டிப் பரிசளிப்பு:
முதல்பரிசு: ரூ.5,000 – தி.தா.நாராயணன், திருவண்ணாமலை,
இரண்டாம் பரிசு:ரூ.3,000 – சங்கர் பாபு, தூத்துக்குடி,
மூன்றாம் பரிசு:ரூ.2,000 – கே.எஸ்.சுதாகர், ஆஸ்திரேலியா.
நூல்வெளியீடுகள்:
1.’கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில்
தேர்வு பெற்ற கதைகளின் தொகுப்பு:”எச்சங்கள்”
2.கந்தர்வனின் தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பு-“சீவன்”
3. ‘எழுத்துக் கலைஞன் கந்தவன்’- தொகுப்பு -மு.முருகேஷ்
நூல் அறிமுகம்:
1.’கந்தர்வன் படைப்புலகம்’ – தொகுப்பு- ஜனநேசன்,
2.பழைய சோறும் பாதாம் கீரும்” – கந்தர்வன் கவிதை ஆய்வு- இதயகீதன்.
கவிச்சரம்:
கவிவர்மன், தீபம் முத்து, பீர்முகமது,
சூர்யாசுரேஷ், புதுகை சஞ்சீவி,
கிரிதரன், தமிழ்வரதன், ப.மு.பாண்டியன்,
சிவகுமார், கவிபாலா, ஆர்.நீலா.
கந்தர்வன் புகைப்படக் கண்காட்சி,
ஓவியக் கண்காட்சி -ஓவியர்கள் சங்கம்,புதுக்கோட்டை.
—————————————————————–
அனைவரும் குடும்பத்தோடு வருக!!வருக!வருக!
—————————————————————–
அன்புடன் அழைப்பது :
அ.முத்துக்கிருஷ்ணன்- தலைவர்,
மாவட்ட வருவாய் அலுவலர்(ஓய்வு)
நா.முத்து நிலவன் – செயலர்
செல்பேசி:94431-93293
மற்றும் நிர்வாகிகள்:
– கந்தர்வன் நினைவுக் கலை இரவு – விழாக்குழு, புதுக்கோட்டை.
——————————————————————-
naamuthunilavan@yahoo.co.in
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 8 ஆண்டனி & கிளியோபாத்ரா
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம்
- சிவாஜியும் சினிமா படும்பாடும்!!
- மகத்தான பணியில் மக்கள் தொலைக் காட்சி
- கால நதிக்கரையில்……(நாவல்)-13
- An open letter to Pujyasri puuvaraswanaar !
- ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா
- கே.வி.ராமசாமி-சில நினைவுகள்
- தெய்வம் ஹாங்காங் வந்தது
- இந்துத்துவத்தின் சாதீய எதிர்ப்பு பாரம்பரியம்
- “கந்தர்வன் நினைவு – கருத்தரங்கம் – கலைஇரவு-2007”
- மக்கள் தொலைக்காட்சி
- பாரதி -125 பன்னாட்டுக் கருத்தரங்கம்
- சூட்டு யுகப் பிரளயம் ! உருகி மறையும் கிலிமாஞ்சாரோ பனிச்சிகரங்கள் -3
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 7
- தமிழ் இலக்கிய வட்டம், பிரான்சு
- அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த காட்சிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி நடுவர் நிலா (என்ற) “நிலாச்சாரல்” நிர்மலா கருத்துரை
- முல்லைப்பாட்டும் சுற்றுச்சூழலும்
- தேசிய நூலக வாரியம் மற்றும் வாசகர் வட்டம்
- சில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்)
- புதிய தென்றல் என்ற மாத இதழ்
- தமிழகக் கோட்டைகள் : விட்டல் ராவ்
- காதல் நாற்பது – 28 உன் காதல் கடிதங்கள் !
- பாலக்காடு 2006
- மெளனங்கள் தரும் பரிசு
- அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – காட்சிக்கவிதைப் பிரிவு – நடுவர்: நிலா (என்ற) நிலாச்சாரல் நிர்மலா
- தீபச்செல்வன் கவிதைகள்
- ஈரம்.
- மனப்பறவை
- சிற்பி!
- 5வது தூண் ! !
- நல்லூர் இராஜதானி நகர அமைப்பு! அத்தியாயம் பதினொன்று
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பதினேழு: ஹரிபாபுவின் நடைபாதை வியாபாரம்!
- லாஜ்வந்தி
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 17