மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்
உயிர்மை
சென்னை
வணக்கம்
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 25. 12. 2009 வெள்ளிக்கிழமை கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை மூத்த, இளம் எழுத்தாளர்களின் 12 நூல்களை வெளிட இருக்கிறோம். அதில் எனது புதிய கவிதைத் தொகுதி ‘ அதீதத்தின் ருசி’ மற்றும் உயிர்மை தலையங்கங்களின் தொகுப்பு ‘என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்’ ஆகியவையும் அடங்கும்.
அதற்கு அடுத்த நாள் 26. 12. 2009 மாலை ரவிக்குமாரின் நான்கு புத்தகங்களையும் உயிர்மை வெளியிடுகிறது.
இரண்டு நிகழ்ச்சிகளிலும் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்களும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் பங்கு பெறுகின்றனர்
இரண்டு நிகழ்ச்சிகளும் ’ தேவநேய பாவாணர் அரங்கில் (735, அண்ணாசாலை, சென்னை) மாலை 5.30 மணிக்கு நடைபெறும்.
இரண்டு அழைப்பிதழ்களையும் இணைத்துள்ளேன்.
நண்பர்களின் வருகை இந்த நிகழ்ச்சிகளை அர்த்தமுள்ளதாக்கும்.
(27.12 2009 அன்று நடைபெற இருக்கும் தமிழச்சி தங்கபாண்டியனின் நூல் வெளியீட்டு விழா குறித்த செய்தி பின்னர் உங்களை வந்தடையும்)
உங்கள் வருகையை, வாழ்த்துக்களை வேண்டுகிறேன்
மிக்க அன்புடன்
மனுஷ்ய புத்திரன்
- வாழ்க்கை
- வேத வனம் விருட்சம் 65
- பதில்களின் சொரூபம்
- இரண்டு கவிதைகள்
- முள்பாதை 10
- இந்திய மொழிவாரி மாநிலங்களை சிறு மாநிலங்களாக வகுப்பது (அல்லது சிதைப்பது) குறித்து
- உயிர்மை பதிப்பகம் இந்த வார இறுதியில் நடத்தும் இரண்டு புத்தகவெளியீட்டு விழாக்கள்
- செல்வராஜ் ஜெகதீசன் கவிதை தொகுதி வெளியீடு.
- குழிவண்டுகளின் அரண்மனை (கவிதை நூல்)
- பத்து நிமிஷம் முன்னால போகாட்டி பரவாயில்லை…கவியரசர் கண்ணதாசனின் நகைச்சுவை
- மலையமான் திருமுடிக்காரி
- இராஜேஸ்கண்ணனின் ‘தொலையும் பொக்கிஷங்கள் – ஒரு வாசகப் பார்வை
- அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள். (கட்டுரை: 3)
- பவனி
- கவிஞானி ரூமியின் கவிதைகள்(கி. பி. 1207-1273)கவிதை -2 பாகம்-4மதுக்குடி அங்காடி (The Tavern)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஆத்மாவின் உபதேசம் எனக்கு >> கவிதை -22 பாகம் -1
- ஏக்கத்தின் நீளம் 2010
- பாவப்பட்ட அது
- கூடல் பொழுதில் கசியும் கானல் நீர்
- டெர்மினெட்டர் ஒன்றும் இரண்டும்
- நான்
- விஷம்
- வார்த்தை டிசம்பர் 2009 இதழில்…
- ராகிங் எனும் பகிடிவதை – மாணவர்களிடையே பரவும் காட்டுமிராண்டிக் கலாச்சாரம்
- மு டி வு அ வ ன் கை யி ல்!
- கோயிற் சிலையோ?
- பசிபிக் தட்டுக்கடியில் அணைந்துவிட்ட ஒளிவிளக்குகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)நாலங்க நாடகம் அங்கம் -4 காட்சி -3
- அப்பாவி சிறுவன்