- Alzhemier- மறதி நோய்-1
- யாருக்காக அறிவியல் ?
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 13
- ராகு கேது ரங்கசாமி – 2
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-13) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- வரி விளம்பரம்
- அந்த நான்கு பேருக்கும் நன்றி!
- ஈ.வே.ரா. சிறியார் அல்ல
- குழந்தைத் திருமணமும், வைதீகமும்
- பின் நவீன இஸ்லாம் (POST MODERN ISLAM)
- (புதிய) விதியை ஏற்பதா ? (2) கிறிக்கற்
- நேற்றின் மாடல் குல மாணிக்கங்கள்
- புலம் பெயர் வாழ்வு (5) – கென்டயினர் பயணம்
- தற்காலத் தமிழ்ப்பெண்ணியம் பற்றி ஓர் ஆணின் சில பதிவுகள்
- பெரியபுராணம் –81 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கீதாஞ்சலி (65) என்விழி மூலம் உன் படைப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- சுடாக்கு
- வெள்ளிக்கிழமை யூலை மாதம் (2002-07-12)
- மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.
- வலியின் மொழி
- கவிதைகள்
- நார்னியா, ஹாரி பாட்டர், மேட்ரிக்ஸ் – கிருஸ்துவ அடிப்படைவாதம், ஹிந்து மதம் மற்றும் புதுயுக நம்பிக்கைகள்
- சண்டக்கோழி – செயல் துண்டுதலும், சமரசமும்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 15. சிஷெல்ஸ் விநாயகர் கோயில்
- தி கிங் மேக்கர் : திரைப்படம்
- பெண்ணுடலை எழுதுதல்
- சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது -2 (சென்ற வாரத் தொடர்ச்சி)
- “மங்கலான கதைச் சொல்லல்கள்” (எம்.ஜி . சுரேஷின் “37”)
- எச்.முஜீப் ரஹ்மானின் தேவதைகளின் சொந்தக் குழந்தை என்ற பின்நவீனச் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா
- பாரதி தரிசனம்
- சாதனைகள் பலதைத் தனதாக்கிக் கொண்ட சைவமங்கையாின் நவரச மேளா
- சேரனிடம் யார் சொன்னார்கள் ?
- வெகுஜன இஸ்லாம் (Popular Islam)
- தமிழ் மையம் – மோஸார்ட் இந்தியாவைச் சந்திக்கிறார்
- லண்டன் பூபாளராகங்கள் -2006 விழாக்குழு தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து நடாத்தும் உலகளாவிய சிறுகதைப் போட்டி
- விளக்கி, விளக்கித் தேய்ந்தன விரல்கள்
- நவீன கலை இலக்கிய பரிமாற்றம்
- கடிதம் (ஆங்கிலம்)
- காப்பாற்றப்படட்டும் மதச்சார்பின்மை : மடிந்தழியட்டும் காஃபீர்கள்
- அரைகுறை நிஜங்களின் ஊர்வலம்
- கடிதம் – ஆங்கிலம்
- கடிதம்
அறிவிப்பு

வல்வெட்டித்துறை,கொம்மந்தறை கம்பர்மலை வித்தியாலயம் பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய ராச்சியக் கிளை வருடந்தோறும் நடாத்திவரும் லண்டன் ‘ ‘ பூபாளராகங்கள் ‘ ‘ கழ்வு இம்முறை ஜூலை 22 இல் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு மூன்றாவது உலகளாவிய சிறுகதைப் போட்டி நடாத்தத் தீர்மானிக்கப் பட்டுள்ளது.
இப்போட்டிக்கான பந்தனைகள்
1. இப்போட்டியில் உலகின் எப்பகுதியில் இருப்பவரும் பங்குபற்றலாம்.
2. போட்டிக்கு அனுப்பப்படும் சிறுகதை இதுவரை எங்கும் பிரசுரிக்கப்படாததாக இருக்கவேண்டும்.
3. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
4. கணனிப்பிரதியாயின் A4 அளவுத்தாளில் 5 பக்கத்துக்கும் கையெழுத்து பிரதியாயின் 8 பக்கத்துக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
5. சிறுகதை புனைவிற்கு எந்தக் கருப்பொருளையும் கையாளலாம்.
6. சிறுகதை எழுதப்பட்டுள்ள தாள்களில் பெயரோ ,புனைபெயரோ எழுதலாகாது.
7. போட்டியில் பங்கேற்கும் எழுத்தாளர்கள் தமது சுயவிபரக்கோவையை தனியாக இணைத்து அனுப்புதல் வேண்டும்.
கம்பர்மலை வித்தியாலய பழைய மாணவர் சங்க ஐக்கிய ராச்சியக் கிளை ர்வாக சபையினர் பூபாளராகங்கள் 2006 விழாக்குழுவினர் மற்றும் தினக்குரல் றுவன ஊழியர்கள் இப்போட்டியில் பங்குபற்ற முடியாது.
பரிசுபெறும் 13 கதைகளும் பூபாளராகங்கள் சிறுகதைத் தொகுதி -2006 என்ற மலராக வெளியிடப்படும்.
முதலாம் பரிசு ரூபா.15 000
இரண்டாம் பரிசு ரூபா.10 000
மூன்றாம் பரிசு ரூபா.5 000
மற்றும் ரூபா. 1000 வீதம் 10 ஆறுதல் பரிசுகள்
முடிவுத்திகதி ஏப்ரல் 10
கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி
THE CHIEF EDITOR ,
‘ ‘POOBALA RAGANGKAL ‘ ‘
‘ ‘SELVA SIKARAM ‘ ‘
72, MINTERNE WAYE,HAYES,
MIDDLE SEX
UB4 OPF, LONDON ,U.K.