புதுவை ஞானம்
(கன்பூசியஸை அடியொற்றி)
பேரரசு முழுமைக்கும்
நன்னெறியை நிலைநாட்ட
விரும்பிய முன்னோர்கள்
முதலில் தங்கள் மாநிலத்தை நெறிப்பபடுத்தினார்கள்.
மாநிலத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முதலில் தங்கள் குடும்பத்தை நெறிப்படுத்தினார்கள்
குடும்பத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முதலில் தங்கள் ஆளுமையை நெறிப்படுத்திக்கொண்டார்கள்.
ஆளுமையை நெறிப்படுத்திக் கொண்டவர்கள்.
முதலில் தங்கள் இதயத்தை நெறிப்படுத்திக் கொண்டார்கள்.
இதயத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முதலில் தங்கள் சிந்தனையை நெறிப்படுத்தினார்கள்
சிந்தனையை நெறிப்படுத்த விரும்பிவார்கள்.
முதலில் தங்கள் அறிவை விரிவு படுத்தினார்கள்.
அந்த அறிவின் விரிவாக்கமே
அனைத்தையும் ஆராய்ந்து உணர்வதில்தான்….
அனைத்தையும் ஆராய்ந்ததனால்
அறிவு முழுமை பெற்றது.
அறிவு முழுமை பெற்றதனால்.
சிந்தனை தூய்மையடைந்தது.
சிந்தனை தூய்மையானதனால்
அறிவு நெறிப்படுத்தப்பட்டது.
அறிவுநெறிப்படுத்தப்பட்டதால்
ஆளுமை வளர்ந்தது
ஆளுமை வளர்ந்ததனால்
குடும்பம் நெறிப்படுத்தப்பட்டது.
குடும்பம் நெறிப்படுத்தப்பட்டதனால்
மாநிலம் ஒழுங்காக ஆளப்பட்டது.
மாநிலம் ஒழுங்காக ஆளப்பட்டால்
பேரரசு முழுமைக்கும்
அமைதியும் மகிழ்ச்சியும் நிலவியது.
மூலம் : கன்ப்யூசியஸ், சீனா
தங்கள் அன்பன்,
புதுவை ஞானம்
2005 The New Year – message
– From Puduvai Gnanam –
The ancients who whished to demonstrate illustrious virtue throughout the Empire first ordered well their own states. Wishing to order well own states, they first regulated their families. Wishing to regulate their families, they first cultivated their persons. Wishing to culltivate their persons, they first rectified their heartrs. Wishing to rectify their hearts, they first sought to be sincere in their thoughts Wishing to be sincere in their thoughts, they first extended to the utmost their knowledge. Such extension of knowledge lay in the investigation of things.
Things being inverstigated, knowledge became complete. Their knowledge being complete, their thoughts were sincere. Their thoughts being sincere, their hearts were then rectified. Their hearts being rectified, their persons were cultivated. Their persons being cultivated, their families were regulated. Their families being regulated, their states were rightly governed. Their states being rightly governed, the whole Empire was made tranquil and happy.
-Confucius, The Great Learning
BEST WISHES FOR A HAPPY NEW YEAR
– Puduvai Gnanam
puduvai_gnanam@rediffmail.com
- நம்மவர்களின் தாழ்வு மனப்பான்மை (திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றி)
- காமதகனம்
- நிராகரிப்பின் வலி
- யாரிடமாவது….
- வயதுகளோடு….
- நீண்ட உறக்கம்
- ஜெயேந்திரர் கைது குறித்து ஜெயகாந்தன்
- கடிதம் டிசம்பர் 23,2004
- கடிதம் டிசம்பர் 23, 2004
- கடிதம் 23, 2004 – நேச குமாருக்கு விளக்கம் 3. கண்ணியம் காக்க!
- கடிதம் டிசம்பர் 23, 2004 – ஞாநிக்கு சில கேள்விகள்
- கடிதம் 23,2004 – ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை!
- கடிதம் டிசம்பர் 23, 2004 – பழையன கழிதலும், புதியன புகுதலும்!
- பேராசிரியர் இராமானுஜம் அவர்களின் நாடகப் பங்களிப்புகளும், விருதும்
- மெய்மையின் மயக்கம்-31
- மறக்கப்பட்ட பெண்முகமும், இரும்புச் சிலுவையும்: இரு நூல்கள்
- கடிதம் டிசம்பர் 23,2004
- நேச குமாருக்கு விளக்கம்: பர்தாவும் அன்னை ஜைனப்பின் திருமணமும்!
- கடிதம் டிசம்பர் 23,2004
- கடிதம் டிசம்பர் 23, 2004 – கயமை வேண்டாம்
- விடுபட்டவைகள் -2 கல்யாணம் செஞ்சுக்கோங்கோ….
- ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம்
- விதைகளை வைத்திருக்கும் செடி கொடி மரங்கள்
- ஒரு கடலோரக் கிராமத்தின் கதை-சில அபிப்ராயங்கள்
- உலகெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா!
- ஓவியப்பக்கம் – பத்து – ப்ரான்சிஸ் பேகான் – சதை, பருண்மை, மனிதார்த்தம்
- துறவியின் குற்றம் (அ) துறவின் குற்றம்
- கதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘
- கடிதம் டிசம்பர் 23,2004
- கடிதம் டிசம்பர் 23,2004
- தீவட்டி நிறுவனம் வழங்கும் புதுமைஜித்தன் நசிவிலக்கிய விருது – அறிஞர் ச.க.தி. பெறுகிறார்
- தெருவிளக்குகள்
- மாச்சுபிச்சுவின் சிகரங்கள் – தொடர்ச்சி (மூலம் பாப்லோ நெரூதா)
- விளக்கு பரிசு பெற்ற பேராசிரியர் சே ராமானுஜம் அவர்களுக்கு பரிசும் பாராட்டுவிழாவும்
- இசை விழா 2004 – I
- அணுவாற்றல் அறிவுதான் விஞ்ஞான அறிவா ?
- உழவர்களை நாடு கடத்தும் அரசு
- இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? – பகுதி 1
- குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் குருமூர்த்தி!
- வாரபலன் டிசம்பர் 23,2004 – தளர்வில்லா கண்ணப் பெருவண்ணான் , நீலக்குயிலுக்கு ஐம்பது, கிரீஷ் கார்னாடுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் குளறுபடி , ச
- போதி மரம்
- போராட்டம்
- அறிவியல் சிறுகதை வரிசை 6 – உற்றுநோக்கும் பறவை
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 8 – ஓர் இரவு
- பெரியபுராணம் – 23
- கீதாஞ்சலி (9) – மாலையில் சேராத மலர் (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)
- புதிய மானுடம் – (மூலம் நளினிகாந்த குப்தா)
- அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் தொடர்ச்சி பகுதி – 2
- ஹரப்பா நாகரிகத்தின் ‘மொழி ‘
- உயர்பாவை- 2
- மனத்தோடு உறவாடும் கவிதைகள் – இளம்பிறையின் ‘முதல் மனுசி ‘ தொகுப்பை முன்வைத்து
- எண்(ணங்)கள்: பாலாஜி : விரிகுடா தமிழ் மன்ற நாடக விழா -ஒரு தப்புக்கணக்கு
- பிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் [World ‘s Highest Butterfly Bridge in France :
- குழந்தைகளின் உயிரோடு விளையாடும் பாலிவினைல்
- புலம்பல்
- காஷ்மீரிலிருந்து தபால் அட்டை (மூலம் : ஆகா ஷாஹித் அலி)
- கவிக்கட்டு 41
- புத்தாண்டு-பொங்கல் வாழ்த்துக்கள்
- நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51