நிஷாந்தன்
இருப்புப் பாதை வண்டியின்
தாழ் படுக்கைகள்
எப்போதுமே வசீகரமானவை
சன்னலோரத்தின் காற்றுக்காகவும்
சில சமயங்களில் காட்சிக்காகவும்.
பெரும்பாலும் அவை
சினேகம் கொண்டிருப்பது
இயலாதவர்களுடன் தான்.
எப்போதாவது தாழ் படுக்கைகள்
இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட்டால்
அவை நிரப்பப்படும்
முதலில் இரக்கத்தாலும்
பிறகு
முதியவர்களாலும்.
– நிஷாந்தன்
poet.nishanthan@gmail.com
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2
- பெருஞ்சித்திரனாரின் பள்ளிப்பறவைகள்
- காதலர் தின’த்தில் ஒரு பேட்டி!
- மனித வேட்டை
- மூழ்கும் காதல்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்
- விமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல
- அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி
- சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்
- கனவில் நிகழுகிற பயங்கர உலகம்
- மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு
- கடிதம்
- கடிதம்
- Exploitation of Migrant Workers in the United Arab Emirates
- Tamil programmes during the Writers Festival
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1
- பன்னாட்டுக் கருத்தரங்கம்
- குறிப்பேட்டுப் பதிவுகள் – 3
- தைவான் நாடோடிக் கதைகள் (2)
- மாத்தா ஹரி அத்தியாயம் -38
- அத்தையம்மா!
- டிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்
- நூலகம் எனும் அன்னை
- “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை
- சூரன் போர்
- படித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்
- பூக்கள்
- ஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்
- மும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)
- அக்கினிப் பூக்கள் – 2
- தாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் !
- பாத்திரத்தில் இல்லை
- தாழ் படுக்கைகள்
- வளரும் வலிகள்