தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
கதவைத் திறந்து வைப்பாய் !
முழுக் கதவும் திறப்பாய் !
சங்கு முழக்கி வரவேற்பாய்ப்
பொங்கும் கீதமுடன் !
நள்ளிரவில் இங்கு வந்திருக்கிறார்
நமது மன்னர் !
கருமைப் பிரபஞ்சத்தை ஆளும்
அருமை வேந்தர்
வருகிறார் !
ஒப்பனை செய்யத்
துவங்கு
உன் வீட்டு முற்றத்தை !
அந்தோ !
எதிர்பாராத வேளையில்
இடி முழக்கம்
எழுந்திடும் வான்வெளி எங்கும் !
உறக்கத்தை முறித்து உன்னை
எழுப்பிடும் !
பளிச் பளிச்சென வெட்டும்
ஒளி மின்னல் !
சூறாவளியைக்
கைத்துணை கொண்டு
காட்சி தந்திருக்கிறார்
கருந்துயர் வேந்தர் !
************
Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 30,, 2008)]
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- ஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தொடங்கிய அதிகாரப் பூர்வக் கணக்கு!
- புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள்
- சிட்டுக்குருவி
- தாகூரின் கீதங்கள் – 38 புயலுடன் வந்தார் வேந்தர் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 14 (சுருக்கப் பட்டது)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முதிய விண்மீன்கள் மூலகக் களஞ்சியம் !(Abundance of Elements in Old Stars) (கட்டுரை: 33)
- கே.எஸ்.சுதாகரின் எங்கே போகிறோம்
- “இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 26 ரா.ஸ்ரீ.தேசிகன்
- எமிலி ஸோலா
- மனேக் ஷா – ஓர் பட அஞ்சலி
- நாய்வால் திரைப்பட இயக்கம் – அடுத்த நிகழ்வு
- வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன்
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா
- மந்திரியின் நலத்திட்டங்கள்
- மாய உலகம்
- தேடலின் தொடக்கம்
- குடிமகன்
- தாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா?
- பள்ளத்தில் நெளியும் மரணம்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 26 சூடான நள்ளிரவுக் கண்ணீர் !
- அசோகவனங்கள்
- தைக்காமுற்றத்தின் அதிசய செடிகள்
- கவிதைகள்
- கடிதம்