மாமதயானை

இவ்வுலகின்அதிஅற்புதமான
கவிதை
என்
தோளில் சாய்ந்து
சிரித்து கொண்டிருக்கிறது
பிறந்த குழந்தையின்
பிஞ்சு விரல்களின்
மென்மையை
தீண்டாமலேயே அறிந்திருக்கிறேன்….
உன் வார்த்தைகளில்
மழைக்காலங்களில்
உனக்கு
குடை வாங்கித்தர
பிரியப்படுகிறது
என் மனசு
ஆனால்
எப்பொழுதும் போலவே
மழையில்
நனையவே
பிரியப்படுகிறது
உன் மனசு
உன்
திவ்விய தரிசனத்திற்காக
பவ்வியமாக
காத்துக்கொண்டிருக்கிறது…..
அடியேனின் உயிர்
வெட்கத்தால்
நிரம்பியிருக்கும்
உன்
முகத்தைப்போலவே
காதல்
சொர்க்கத்தால்
நிரம்பியிருக்கிறது
என் அகம்
சகியே
சமையல் செய்யவும்
கோலம் போடவும்
துணிகளைத் துவைக்கவும்
கூடிய விரைவில்
கற்றுக்கொள்கிறேன்…..
நீயும்
என்னை
காதலிக்க கற்றுக்கொள்
உன்
அழுகையைக்கூட
அதிசயித்தே
பார்க்கும்
என் காதல்
கிளியோபாட்ராக்களுக்கும்
நடுக்கத்தையே தரும்
உன்
காலடித்தடத்தின்
அழகு
மாமதயானை-
manisen37@yahoo.com
sengodi550.blogspot.com
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள்.
- மே 2009 வார்த்தை இதழில்…
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8
- நேசக்குமார் அவர்களின் கட்டுரை
- சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விரோதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி
- பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்
- வ.ந.கிரிதரனின் “நான் அவனில்லை”
- தலைவாசல்
- ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு
- பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!
- நீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை
- நேசகுமாருக்கு என் பதில்
- Call for Submissions for the 8th International Tamil Short Film Festival
- அ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு
- சங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி
- புத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன
- மூர்த்தி எங்கே?
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- மனச்சுமை
- ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்
- வேத வனம் – விருட்சம் 34
- பூங்கா!
- அதிரூபவதிக்கு…..
- ஐந்து கவிதைகள்
- மரணம் பேரின்பம்
- புத்திஜீவிகள்
- தூரதேசத்திருந்து
- மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009
