மீராவாணி இரவின் பிசுபிசுப்பில்…. நினைவுகளை மீட்டெடுத்து நீண்டிருக்கும் இரவு… ஒருப்பொழுதில் நிதர்சனத்தில் தள்ளாடும் கலங்களாய், மறுபொழுதில்… கனவும் கற்பணையும் இணைந்த கலவையாய்! என்னறையின் காற்றாடியைப் போன்று அவை கொஞ்சமும் சலிப்படையாதவை! மனம் பேசுவதை இதழ்கள்…
கே ஆர் மணி 1. பிரபஞ்ச பயணம் மேற்கொண்டிருந்த மனத்தை ஒரு ஈஸலில் கீழே இழுத்து வந்த்து ஈ. தோலைப்பார்த்து சிரிக்கிறது. * 2. கட்டிலின் மீதான என் படுக்கையை மரத்தின் மீதான சாய்வாய்…
ஷம்மி முத்துவேல் இடைவெளி அதிகப்படுகிறது நாளுக்கு நாள் என் தனிமைகளுடன் சேர்த்துன் மௌனங்களும் ஆழப்படுத்துதல் துரிதமாகி முன்மொழிந்த வார்த்தைகள் யாவும் மொழியிழந்து போயின கோட்டை மூடும் வரை காத்திருக்கிறேன் இதுவரை பாலமாய் வாயில்கள் மட்டுமே…
ரசிகன்! தலை சாய்ந்து கிடக்கும் மதுப்புட்டிகளின் வாசத்தில்... சொட்டுச்சொட்டாய் புணரும் அமில உணர்வுகள்! எந்த ஒரு நிகழ்வையும் போல ஆர்ப்பாட்டமோ இரைச்சலோ சலசலப்போ இல்லாதிருக்கிறது! மயான அமைதி என்பதை ருசித்தும் புசித்தும் பேனாக்கள் இச்சைகளை…
ஹெச்.ஜி.ரசூல் இரவுதோறும் எனக்கு முளைத்துவிடும் மார்பகங்கள் குறித்து அவள் விசித்திரம் கொள்கிறாள். மேலும் கீழுமாய் இரண்டு பிரபஞ்சங்கள் புரண்டு கிடக்க ஆலிங்கனத் தழுவல்களில் உடல்கள் உருமாறி ஒன்றுக்குள் ஒன்று ஒளிந்து கொள்கின்றன. மங்கிய வெளிச்ச…
கலாசுரன்------------------------------------------------------ வாழ்க்கையின் நிறைவு ... துன்பங்களின் முடிவு.... நிதர்சனமல்லாத எதோ ஒன்றின் தொடக்கம் அல்லது உயிரின் உருமாற்றமோ பரிமாற்றமோ என வைத்துக்கொள்வோம் .... இல்லை..... இவை அனைத்தும் பொய்யாகக்கூட இருக்கலாம்....! அல்லோலப்படும் இவ்வழ்க்கையின் ஏதோ…
யூசுப் ராவுத்தர் ரஜித் வாழும் நம் வீட்டை வசந்த மாக்குவோம் வானத்தின் வண்ணங்கள் சுவர்களில் மின்னட்டும் கரப்பான்கள் பல்லிகள் காத தூரம் விலகட்டும் பக்திப் புகைகளில் படுதாக்கள் மணக்கட்டும் விரல்களின் நளினங்கள் கோலத்தில் தெரியட்டும்…
செல்வராஜ் ஜெகதீசன் # மறுநாள் பள்ளியில் மறக்காமல் இருக்க மறுபடி மறுபடி ‘வணங்குதல்’ ‘வீசியெறிதல்’ என்ற வார்த்தைகளை மகனுக்கு சொல்லிக் கொண்டிருந்தாள் அவள். அம்மாவின் முதியோர் இல்லத்து வாசம் அவன் கண் முன்னே கலைந்த…
ப.மதியழகன், எனக்குச் சம்மதமில்லை நிழல் என்னை பின் தொடருவதற்கு நிழல் தொடும் இடங்களெல்லாம் சுகாதாரமாய் இருப்பதில்லை என்னையும் மீறி நிழல் எனது செயலுக்கு சாட்சியாகிறது ஏதேனும் மரநிழலில் ஒதுங்கும்போது எந்தன் நிழல் எங்கும் இருப்பதில்லை…
சத்யானந்தன் 1.வானவில் காலதாமதமாய் கூரையிலேறிக் கூவியது சண்டைச் சேவலா என அவதானிக்கவில்லை புத்தகச் சுமையில் கொதிக்கும் தாரில் செருப்பு சிக்கித் தவிக்கையில் மீட்டுக் கரை சேர்த்த விரல்களின் தொடுகை மறுபடி வாய்க்காத காரணம் தேடவில்லை…