ஹெச்.ஜி.ரசூல் யாரோ ஒரு பெண்தவறவிட்ட யோனி என்னிடமிருந்தது. வீதியில் செல்கையில் தற்செயலாய் கிடைத்ததென்றாலும் அது என்னை துன்புறுத்திக் கொண்டிருந்தது. இரவும் பகலும் தொடர்ந்து அந்த தெருவழியே செல்கிறேன். ஒருவரும் அதைத் தேடியதாய் தெரியவில்லை. எனது…
ஸ்ரீ ================ விளையாட்டு பிள்ளைன்னு சொல்லி விடியல்ல ஸ்கூலுக்குனுப்பி எம்மகன் எஞ்சினியர்ன்னு எங்கப்பா முடிவு செஞ்சி கல்யாணம் கட்டி முடிச்சி மணவாழ்க்கையில முங்கி குளிச்சி பிள்ளைங்கள படிக்க அனுப்பி அவங்க பெரிசானதும் பெருமபட்டு மகள…
கலாசுரன்--------------------------------------------------------------------- சட்டைப் பையில் வைத்துக் கொள்கிறாய் உனக்கானதென எதோ ஒன்றை உன் விரல்கள் அடிக்கடி உள்சென்று வெளிவருவதுண்டு வேறு ஒருவருக்காக எனப் பாவித்தபடி .... அங்கிருந்து எடுக்கப்பட்ட மற்றொன்று யாருக்கேனும் அளிக்கப்படலாம் எதிர்கொள்ளும் யாரோ…
ஷம்மி முத்துவேல் ஏசி அறையின் குளிர் உறைக்க தணிந்தது உடல் வெப்பம்.... மனம் எப்போதும் போல் முரண்டியது... மானிட்டரின் ஒளி தவிர்க்க, சிறிதுநேரம் கண் அயர எங்கோ ஒலித்த கைபேசியின் குயில் ௯வல் கேட்டு…
பிச்சினிக்காடு இளங்கோ எல்லாரும் ஒரு முடிவுக்கு வருவோம் இனி அதை யாராலும் எந்தக்காலத்தும் ஒழிக்கமுடியாது என்று உறுதிகொள்வோம் இவ்வளவு பலவீனமான நம்மை பலப்படுத்த நினைத்தது தவறுதான் ஒரு நியாயமாற்றம் நம் பலவீனங்களால் தோற்கிறது காதலர்கள்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++ உன் முகத்தை நோக்கும் போது ++++++++++++++++++++++++++++++ நான் உன்முகம் நோக்கும் போது கற்சிலைகள் தலைசுற்றும் தோன்றுவது நீ !…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++ ஓ இரவே ! ++++++++++++++++++++++++++ கவிதை -32 பாகம் -4 "தமது மதத் தலைவரின் தகாத செயல்களைத் தவறெனத்…
ப.மதியழகன், ககனவெளில் யோகதண்டம் அந்தகாரத்தில் பேயுருவம் தையல் மகளிர் குரலோசை ஏகாந்தத்தில் நிறைவு கொள்ளல் துகிலிகை எழுதா பாடுபொருள் சல்லியம் துளைத்த பிதாமகர் சன்னமான புல்லாங்குழலிசை திலகமில்லாத பெண்டிரின் துக்கம் தீக்ஷண்யமில்லாத அரசன் அசூயை…
எஸ்ஸார்சி நதிகள் நன்கு பாய்க காற்று இனிதே வீசுக வேள்வி இவண் நிகழட்டும் பனிச்சிகரம் மலைஊற்று ஒடும்நீர் வான்மழை மங்கலம் தருக பிரகசுபதி எம் விருப்பம் அறியட்டும் காமன் எங்களை அனுசரிக்கட்டும் இந்திர அரசன்…
August 1, 2010 •
இர. சங்கர பிரசாத் இன்று. இன்றா? இன்றுதான், ஆம், இது இன்று, நேற்று இல்லை, இன்று. ஆ…னா….ல் நேற்று, நேற்று முன் தினம்… கொஞ்சம் இரு --- எண்ணிப் பார்த்தால் கடந்த எல்லா தினங்களும்…