திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100326_Issue

அரசியலும் சமூகமும்

மொழிவது சுகம்: நம்மிலுள்ள அந்த ஒன்றிரண்டு பேருக்கு நன்றி

நாகரத்தினம் கிருஷ்ணாதனிமனிதனென்பவன் சமுதாயமென்ற மனிதமந்தையில் ஒர் உயிரி. அவனது இயக்கத்தை அநுமானிப்பதில் காரணிகளும் இருக்கின்றன. பிறந்தவுடன் அழவும், பிறந்த சில நாட்களில் சிரிக்கவும் என்றிருந்த அவனது உயிரியல் சுதந்திரத்தில் பிறர் குறுக்கீடென்பது முதன்முதலாக அவனைப்…

சுப்பு அவர்களின் “திராவிட மாயை – ஒரு பார்வை” பற்றிய என் பார்வை

B. R. ஹரன்“திராவிட மாயை – ஒரு பார்வை” என்கிற அட்டகாசமான தலைப்பே புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதை கோடிட்டுக் காட்டிவிட்டது. கருப்பு அட்டையின் நடுவில் “திராவிட மாயை” என்று சிகப்பில் எழுதி அதன்…

27 வருட போர் _ சத்ரபதி ஷாம்பாஜிக்குக் கீழ் மராத்தாக்கள்.(1680 to 1689):

கேதார் சோமன்1680இல் சிவாஜி மறைந்ததும், அரசகுலத்தில் சற்றுகாலம் யார் அடுத்த பேரரசர் என்ற சண்டை நடந்து அதன் முடிவில் ஷாம்பாஜி பேரரசரானார். இந்த நேரத்தில் அவுரங்கசீப் தனது வடக்குப் பிரச்னைகளை முடித்துவிட்டு தக்காணத்தில் நுழைந்து…

அறிவிப்புகள்

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். திண்ணை வெள்ளி மார்ச் 19 வரை பதிவேறியுள்ள சீதாம்மாவின் குறிப்பேடு ஆறு பகுதிகளையும் தொடர்ந்து ஆழமாகப் படித்து வந்தேன். அதற்கு என் சொந்தக் காரணமும் உண்டு. 1980 -…

முத்தமிழ் விழா 2010

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க் கழகம் ,முத்தமிழ் விழா 2010 சிறுகதை கவிதைகளை அனுப்பவேண்டிய இறுதி நாள் - 31 /03 /2010 , சிறுகதை கவிதைகளை அனுப்பவேண்டிய முகவரி :- சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்க்…

கவிமாலை 118

கவிமாலை 118 வணக்கம்! நாள் = 27 - 03 - 2010 , கிழமை = சனிக்கிழமை , நேரம் = சரியாக மாலை மணி - 06 - 00 ,…

புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்- பெருஞ்சோறு கொடுத்தது குறித்து…

ப்ரவாஹன்.புறநானூற்றில் மனித நேய கொள்கைகள் By முனைவர் துரை. மணிகண்டன் கட்டுரை கண்டேன்.. இதில் முதல் எடுத்துக்காட்டாக.. பெருஞ்சோறு கொடுத்தது குறித்து... ஏதோ பாரதப் போரில் இரு தரப்பாருக்கும் சேரமான் உதியன் சோறு போட்டது…

இலக்கிய கட்டுரைகள்

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -7

சீதாலட்சுமி வீணையிலிருந்து சுகமான சங்கீதம் கேட்க வேண்டுமென்றால் வீணை நரம்புகளை விரல்கள் முறையாக மீட்டத் தெரிந்திருக்க வேண்டும். அவசரப்பட்டோ அலட்சியத்திலோ இசைத்தால் அபஸ்வரம்தான் கேட்கும். தாம்பத்தியத்தின் இனிமையைப் ‘பிணக்கில்’ அருமையாகக் காட்டியுள்ளார் ஜெயகாந்தன். பிணக்கின்…

கதைகள்

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -10

ஆங்கில மூலம் : ஜியார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "எனக்கு எந்த மதத்திலும் ஈடுபாடு இல்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு எந்த ஒரு கற்பனை அச்சமும்…

நேர்மை

கோ.சிவசுப்ரமணியன் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்திலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு அட்டையை திரும்பப்பெறுவதற்காக நின்றபோது அருகிலிருந்த அந்த அனாதையான கைப்பேசியைப் பார்த்தார் செல்வராகவன். பட்டென்று திரும்பி வாசலைப் பார்த்தார். யாராவது இருக்கிறார்களா....யாருமே இல்லை. விலையுயர்ந்த கைப்பேசி.…

வாசமில்லா மலர்

கே.ஜே. அசோக்குமார்சூர்யகலாவும் இரண்டு வயது இளையவளான அவள் தங்கை சந்திரகலாவும் இளவயதில் ஒரே வகுப்பில் படித்தாலும் சூர்யகலாவின் திருமணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே சந்திரகலாவின் திருமணம் நடந்துவிட்டிருந்தது. உறவுக்கார பையன் ஒருவனை காதலித்து திருமணம்…

முள்பாதை 22

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com ராஜேஸ்வரி மீது கோபம் கொண்டவள் போல் வேண்டுமென்றே நிஷ்டூரமாக சொன்னேன். "ஏதேதோ சொல்கிறாயே தவிர நான் கேட்டதை மட்டும் சொல்ல மாட்டேங்கிறாய். நீ…

கவிதைகள்

வேம்பும் வெற்றிலைக் கொடியும்

யூசுப் ராவுத்தர் ரஜித் வேம்புச் செடிக்கருகே வெற்றிலைக் கொடி வேம்பு உயர்ந்தது வெற்றிலை படர்ந்தது வேம்பு சொன்னது ‘நண்பா என்னைச் சுற்றிக்கொள் என்போல் உயரலாம்’ வேம்பின் நட்பில் வெற்றிலை நெகிழ்ந்தது சுற்றிச் சுற்றித் தொழுதது…

பின் தொடரும் வாசம்

கே ஆர் மணி சில நாட்களாய் தொடர்கிறது அந்த வாசனை பூதம் பக்கங்கள் புரட்டி அதன் பெயர் தேடல் அனிச்சையாய் நடந்தது. கழிப்பறை சமையலறை மசானம் ஆண், பெண், குழந்தை வியர்வை, விந்து, வாந்தி…

கவனிக்கப்படாத கடவுளே!!!

பி முரளி கார்த்திக் அன்பெனும் பகிர்தலில் பொதிந்து கிடக்கும் அரிதான பொக்கிஷம் வாழ்க்கை, செலுத்த செலுத்த துளிர்க்கும் மலர்ச்செடியாய்! தன்னலமற்ற அரவணைப்பின் ஆறுதலில் அறிமுகம் செய்யப்படுகின்றன பேதங்களற்ற பிறப்பின் நற்பெருமை........ அமைதிக்கும், தனிமைக்கும் அனுமதி…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பேச முடியாத விலங்கு ! கவிதை -25 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பேச இயலாத ஒரு விலங்கின் பரிதாபப் பார்வைக்கு ஓர் அர்த்தம் உள்ளது. அதை ஒரு ஞானிதான் உண்மையாக அறிகிறான். ஓர்…

இருப்பவன் இல்லாதவனைவிட சிறியவன்

வித்யாசாகர் நிறைய அலமாரிகளில் பணம் அடுக்கப்பட்டு வயிறுகளில் பசி இறுகக் கட்டி பட்டில் ஆடையுடுத்தி மாற்றுப் புடவைக்கு பிச்சையெடுத்து விமானத்தில் நடுக்கடலில் பட்டப்பகல் - நட்டநடுத் தெருவில் வாகன நெரிசலுக்கிடையே திருமணம் நடத்தி முதிர்கன்னிகளை…

கருத்தற்ற காதல் மற்றும் (வாழ்வு) குறித்து

காளி நேசன் - “…ஆற்றல் போற்றாது, என் உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் துஞ்சுபுலி இடறிய சிதடன் போல, உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; .....அவன் வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய தீதுஇல் நெஞ்சத்துக் காதல்…

வேத வனம் -விருட்சம் 78

எஸ்ஸார்சி இந்திரனே நீ சகோதரனில்லாதவன் உனக்கு போட்டி ஏது உறவுமுறை ஏதும் இல்லோன் நீ போர் ச்செய்து பந்தம் பெற்றோன் நீ ஆவின் பால் விரவி மகிழ்ச்சி தரும் பெருமைமிகு சோமம் முன்பாக பறவையென…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -5

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++++++ நாம் எங்கே இருக்கிறோம் ? ++++++++++++++++++++++++++++++++++ விண்ணில் பறக்கிறது கண்ணுக்குப் புலப் படாத பறவை ஒன்று ! ஆயினும்…

மகளுக்கு…

காவிரிக்கரையோன் MJVஉருகி உயிரெடுக்கும் வெப்பத்தையும் வந்தால் கம்பளிக்கடங்கா குளிரையும் தாகத்தின் பசியை காசாக்கிய கயமைத் தனத்தையும் உனக்காகவே செதுக்கியுள்ளேன் மகளே கண்டிப்பாக பாராட்டு இந்த தந்தையின் விட்டு சென்ற சொத்துகள் காட்டும் மழையற்ற வானத்தை,…

பேராசை

ராம்ப்ரசாத் சேமிப்பு என்பதாய் ஒரு முகமூடியிட்டு மெல்ல நுழைகிறது பேராசை ஒரு சமயம்... போட்டி என்பதாய் திரைமறைவில் வளர்கிறது பிரிதொருசமயம்... ஓர் ஒழுங்கற்று தாறுமாறாய்க் கலைந்து கிடக்கும் விருப்பங்களின் மேல் நடை பழகுகிறது அனேகந்தரம்...…