யூசுப் ராவுத்தர் ரஜித் வேம்புச் செடிக்கருகே வெற்றிலைக் கொடி வேம்பு உயர்ந்தது வெற்றிலை படர்ந்தது வேம்பு சொன்னது ‘நண்பா என்னைச் சுற்றிக்கொள் என்போல் உயரலாம்’ வேம்பின் நட்பில் வெற்றிலை நெகிழ்ந்தது சுற்றிச் சுற்றித் தொழுதது…
கே ஆர் மணி சில நாட்களாய் தொடர்கிறது அந்த வாசனை பூதம் பக்கங்கள் புரட்டி அதன் பெயர் தேடல் அனிச்சையாய் நடந்தது. கழிப்பறை சமையலறை மசானம் ஆண், பெண், குழந்தை வியர்வை, விந்து, வாந்தி…
பி முரளி கார்த்திக் அன்பெனும் பகிர்தலில் பொதிந்து கிடக்கும் அரிதான பொக்கிஷம் வாழ்க்கை, செலுத்த செலுத்த துளிர்க்கும் மலர்ச்செடியாய்! தன்னலமற்ற அரவணைப்பின் ஆறுதலில் அறிமுகம் செய்யப்படுகின்றன பேதங்களற்ற பிறப்பின் நற்பெருமை........ அமைதிக்கும், தனிமைக்கும் அனுமதி…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பேச இயலாத ஒரு விலங்கின் பரிதாபப் பார்வைக்கு ஓர் அர்த்தம் உள்ளது. அதை ஒரு ஞானிதான் உண்மையாக அறிகிறான். ஓர்…
வித்யாசாகர் நிறைய அலமாரிகளில் பணம் அடுக்கப்பட்டு வயிறுகளில் பசி இறுகக் கட்டி பட்டில் ஆடையுடுத்தி மாற்றுப் புடவைக்கு பிச்சையெடுத்து விமானத்தில் நடுக்கடலில் பட்டப்பகல் - நட்டநடுத் தெருவில் வாகன நெரிசலுக்கிடையே திருமணம் நடத்தி முதிர்கன்னிகளை…
காளி நேசன் - “…ஆற்றல் போற்றாது, என் உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின் துஞ்சுபுலி இடறிய சிதடன் போல, உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; .....அவன் வருந்தப் பொரேஎன் ஆயின், பொருந்திய தீதுஇல் நெஞ்சத்துக் காதல்…
எஸ்ஸார்சி இந்திரனே நீ சகோதரனில்லாதவன் உனக்கு போட்டி ஏது உறவுமுறை ஏதும் இல்லோன் நீ போர் ச்செய்து பந்தம் பெற்றோன் நீ ஆவின் பால் விரவி மகிழ்ச்சி தரும் பெருமைமிகு சோமம் முன்பாக பறவையென…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++++++++++++++++++++++ நாம் எங்கே இருக்கிறோம் ? ++++++++++++++++++++++++++++++++++ விண்ணில் பறக்கிறது கண்ணுக்குப் புலப் படாத பறவை ஒன்று ! ஆயினும்…
காவிரிக்கரையோன் MJVஉருகி உயிரெடுக்கும் வெப்பத்தையும் வந்தால் கம்பளிக்கடங்கா குளிரையும் தாகத்தின் பசியை காசாக்கிய கயமைத் தனத்தையும் உனக்காகவே செதுக்கியுள்ளேன் மகளே கண்டிப்பாக பாராட்டு இந்த தந்தையின் விட்டு சென்ற சொத்துகள் காட்டும் மழையற்ற வானத்தை,…
ராம்ப்ரசாத் சேமிப்பு என்பதாய் ஒரு முகமூடியிட்டு மெல்ல நுழைகிறது பேராசை ஒரு சமயம்... போட்டி என்பதாய் திரைமறைவில் வளர்கிறது பிரிதொருசமயம்... ஓர் ஒழுங்கற்று தாறுமாறாய்க் கலைந்து கிடக்கும் விருப்பங்களின் மேல் நடை பழகுகிறது அனேகந்தரம்...…