திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090521_Issue

அரசியலும் சமூகமும்

மே 2009 வார்த்தை இதழில்…

பி கே சிவகுமார்# பாருக்குள்ளே நல்ல நாடு! - பி.கே. சிவகுமார் # உலக ஊடகங்களிலிருந்து கார்ட்டூன்கள் # வாசகர் கடிதங்கள் # அன்பான சஹிருதயரே! (கேள்வி பதில்) - ஜெயகாந்தன் # திராவிட…

நினைவுகளின் தடத்தில் – (31)

வெங்கட் சாமிநாதன் அந்த டவுன் ஹைஸ்கூலில் தான் தி.ஜானகிராமன் ஆசிரியராக வேலை பார்த்தார். அப்போது அவர் அங்கு வேலை பார்த்தாரா என்பது எனக்குத் தெரியாது. அவரையே நான் பின்னால் தான் தெரிந்து கொள்ள இருந்தேன்.…

அறிவிப்புகள்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 1

நேசகுமார்இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் கடந்த வார திண்ணையில் எனக்கு பதிலளித்து எழுதியிருந்த அப்துல் கையூம்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905129&format=html), நாகூர் ரூமி(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905126&format=html), ஹமீது ஜாஃபர், வஹ்ஹாபி ஆகியோரின் கடிதங்களைப் பார்த்தேன். எந்த வித்தியாசமும் இல்லை, அதே…

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்

அறிவிப்புதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் குமரிமாவட்டம் கலை இலக்கிய மூன்றுநாள்முகாம் ------------------------------------- சி.எஸ்.ஐ.ரிட்ரீட் மையம், முட்டம் மே22.23.24 வெள்ளி,சனி,ஞாயிறு ----------------------------------------- மே22 பிற்பகல் 3.00மணி முதல் அமர்வு - வரலாற்று எழுத்தியல் அகத்தியர்-தமிழ் சமூகத்தின்…

தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா

இளம் இந்திய நண்பர்கள் குழு ஹாங்காங்இளம் இந்திய நண்பர்கள் குழு ஹாங்காங் அன்புடன் அழைக்கிறோம் தமிழ் வகுப்பு ஐந்தாம் ஆண்டு விழா நாள்: வியாழக்கிழமை, மே 28, 2009 நேரம்: மதியம் 3.00 முதல்…

கலைவாணர் நூற்றாண்டு விழா/புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா

கவிஞர் கி் பாரதிதாசன்அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம் பிரான்சு கம்பன் கழகம் நடத்தும் கலைவாணர் நூற்றாண்டு விழா புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா நாள்: 23-05-2009, 24-05-2009 சனி, ஞாயிறு பிற்பகல் 14-00 மணிமுதல்…

திரு நாகூர் ரூமி என்கின்ற பேராசிரியர் ஏ.எஸ்.முஹம்மது ரஃபி அவர்களுக்கு

கால்கரி சிவா அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, இந்த வார திண்ணையில் நாகூர் ரூமி என்ற பேராசிரியர் எஸ்.ஏ. முகமது ரஃபி அவர்கள் http://www.thinnai.com/?module=displaystory&story_id=80905126&format=html இந்த கடிதத்தை திரு நேசகுமார் என்பவருக்கு திண்ணை வாயிலாக அனுப்பியிருந்தார்.…

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 2

நேசகுமார்எழுத இன்னும் நிறைய இருக்கிறது என்றாலும், நேரம் மற்றும் படிப்பவர்களின் பொறுமை ஆகியவை கருதி அப்துல் கையூமின் சில கருத்துக்களுக்கு மட்டும் பதிலளித்திட விழைகின்றேன். மற்றவை குறித்து (குறிப்பாக திரு. ஹமீது ஜாஃபர் அவர்களுக்கு)…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஈசா விண்வெளியில் ஏவிய ஹெர்செல்-பிளாங்க் பூதத் தொலைநோக்கிகள்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாநாசா ஏவிய பழைய ஹப்பிள் தொலைநோக்கிச் சீராகப் புத்தொளி பெற்று புத்துயிரோடு மீண்டும் நீண்ட நாட்கள் பூமியைச் சுற்றி வரும் ! ஏறக்குறைய இருபது ஆண்டுகள் விண்ணோக்கி…

இலக்கிய கட்டுரைகள்

நிதர்சனம் நாளை!கனவுகள் பொசுங்கிய உலகம்

பாவண்ணன் ஆலாஹா என்பது ஒரு குறியீட்டுச்சொல். துரதிருஷ்டம், இயலாமை, பேய், பிசாசு என பீதியும் துக்கமும் தரக்கூடிய எல்லா அம்சங்களையும் பொதுவாகக் குறிக்கும் சொல். ஆலாஹாவின் பெண்மக்கள் என்பதற்கு துரதிருஷ்டவசமாக வேதனைக்கு ஆளாகிற பெண்கள்…

இந்திரா பார்த்தசாரதியின் “ஏசுவின் தோழர்கள்”

வே.சபாநாயகம் 'கவிதைகள் பிடிக்கும்; கதைகள் பிடிக்கும்; என்றாலும், எல்லாவற்றையும்விட மனிதர்களை நையாண்டி செய்வது மிகவும் பிடிக்கும் மார்க் ட்வெய்னுக்கு. அவர் ஒரு முழுநேர நையாண்டிக்காரர். அரசியல்வாதி, எழுத்தாளர், சீர்திருத்தவாதி, வாத்தியார், அப்பா, அம்மா, பாதிரியார்,…

சங்கச் சுரங்கம் — 15: ஆறடி ஆறுமுகன்

சு. பசுபதி, கனடா என் கணினித் திரையில் திடீரென்று ஒரு சொற்குமிழி எழும்பியது; அருணா என்னுடன் பேச விரும்புவதாக அது சொன்னது. என்னுடைய உறவினருள், முனைவர் பட்டப் படிப்புப் படிக்கும் ஒரே தமிழ் மாணவிதான்…

கதைகள்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -3

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates with His Students "ஒப்பிடும் வகையில் உணர்ச்சி வசப்பட்ட ஒழுக்க முறைப்பாடு அர்த்தமற்ற வெறும் போலித்தனமே. அது உண்மை யில்லாத நியாய மில்லாத…

கடவுளிடம் இருந்த கடைசி சைக்கிள்

கே.பாலமுருகன் மாணிக்கம் மாமா நேற்றிரவு சீனர்கள் சாப்பிட்டு மிச்சமிருந்த உணவுகளைத் தட்டிலிருந்து சேகரித்து சாக்கடையில் ஊற்றும்போதுதான் கடவுள் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். சாலையோர மரங்கள் அசையவில்லை. ஓர் இலையைக்கூட சாங்கியத்திற்க்கும் உதிர்க்கவில்லை. பெரிய சைக்கிள்…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தாறு

இரா.முருகன் 7 செப்டம்பர் 1900 - சார்வரி வருஷம் ஆவணி 23, வெள்ளிக்கிழமை ராஜா நல்ல தூக்கத்தில் இருந்தபோது நொட்டு நொட்டென்று சயனகிரஹத்துக் கதவில் யாரோ தட்டி உபத்ரவப்படுத்தினார்கள். முன்னோர்களாக இருக்கும். பல வருஷம்…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – நான்காவது அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன். மரத்துப் போன கைகளால் சூடான தண்ணீர் வாளியை தன் காவலாளியின் அறைக்குள் எடுத்துச் சென்றான்.தன் கைகளை வாளிக்குள்விட்டுப் பார்த்தான் - இளம் சூடு அவன் கைகளில் பரவியது. டார்டார் அங்கு…

பூ உதிர்ந்த ரோஜாச் செடி

எஸ். ஷங்கரநாராயணன் வேலுமணியும் அவன் சம்சாரமும் நேரிலேயே வந்து பாக்கு வெத்திலை வைத்து அழைத்தார்கள். அவன் தங்கைக்குக் கல்யாணம். பாவாடை தாவணியுடன் விசுக் விசுக்கென்று வீட்டில் நடமாடிக் கொண்டிருப்பாள். கிருஷ்ணாவும் மணியும் பேசிக்கொண்டிருக்கும்போது தாண்டிப்…

சைவம்

அதிரை தங்க செல்வராஜன் ஒரு வார மழையில் ஆணையாங்குளம் சற்று நிரம்பியிருந்தது. அரசு மருத்துவமணையின் கழிவுகளும், மனித நரகலும், குளத்தை கடப்பவரை முகம் சுழிக்க வைத்தது. மாடு குளிப்பாட்டுமிடம் சற்று சுத்தமாய் இருந்தது. கரையில்…

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -37 << வறுமையும் சொத்தும் >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅந்தோ வேண்டாம் உனக்கு நீ அஞ்சிடும் வறுமைப் பிணி ! அறுந்த செருப்புடன் கடைத் தெருவுக்கு நீ போக வேண்டாம் ! மீண்டும் இங்கு வா உந்தன் பழைய…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< மனித விதிக்கூண்டில் சிறை >> கவிதை -9

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings “The Divine World” "நீ வாய் திறந்து பேசுவாய், உன் சிந்தனையோடு நீ அமைதி அடையாத போது ! நீ…

புள்ளிகளை பரிகாசிக்காதீர்கள் !

அப்துல் கையூம் இருளாடை களைந்து வெளிராடை அணிய ஆயத்தமானது புலர்வானம். விரல்கோர்த்த மேனிக்காய் மாவுப்புள்ளிகளின் அணிவகுப்பு. ஈரத்தரையை நோக்கி புறப்படும் ஊர்‘கோலம்’ சுடும் பயிற்சியின்போது Gun இமைக்க, கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்துச் செல்லும் தோட்டாவை…

என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்

ஹெச்.ஜி.ரசூல் என் கவிதை ஒரு துப்பாக்கிக்கு சமம். அதிலிருந்து பாயும் குண்டுகள் எதிரிகளை ஒவ்வொன்றாக சுட்டு வீழ்த்திக் கொண்டிருக்கின்றன. புத்தனை கொன்றுவிட்டு வந்த சீடனொருவன் பிணமானான். காந்தியை படுகொலை செய்த இந்தியன் ஒருவன் பிணமானான்…

ஏற்புடையதாய்…

செல்வராஜ் ஜெகதீசன் வெகு நேரமாய் விவாதித்துக் கொண்டிருக்கும் வெள்ளைக்கார நண்பா.. ஒருவேளை சோறில்லை என்றால் ஒருமாதிரி ஆகிப் போகிறது எனக்கு. பச்சைக் காய்கறி பழங்களோடு பம்பரமாய் சுழல்கிறாய் நீ. இல்லை என்று சொல்வதற்கு இருமுறையாவது…

வேத வனம் -விருட்சம் 35

எஸ்ஸார்சி இந்திரனே தச்யுக்களின் கோட்டைகள் துகளாயின உன்னை வணங்கியோன் எதிரியை வச்சிராயுதம் கொண்டு வீழ்த்து புகழொடு வலிமை பொலிக ஆரியர்க்கு. ( ரிக் 1/130 வைகறைச்செல்வி உறங்கி எழுவோரில் ஒருவரை இன்பத்துக்கும் அடுத்தவரை வேள்விக்கும்…