தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமுடிவில்லா நீடிப்புள்ள ஆத்மா பூர்த்தி பெறுவதில்லை ! அது பூரணத்தைத் தேடி எப்போதும் செல்கிறது ! பிறகு என்னிதயம் எழில்மய வாழ்வை நோக்கிக் கேட்கிறது : "நீயே எல்லா…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலி உன்னைச் சீர்குலைத்தது ஒரு கேள்வி ! மீண்டும் வந்தேன் உன்னிடம் முள்ளான ஐயமுடன் ! வாளைப் போல் நேராக நீ வந்திட விழைகிறேன் ! அல்லது…
எஸ்ஸார்சி ஞானக்குடை செய்தவம் எங்கும் நிறைவு துக்கங்கள் தொடராமை ஆனந்தக்களிப்பு இவை ஐந்தும் வாழ்வில் விடுதலை பேற்றோர் மட்டுமே எய்தும் திரு நீயே சாட்சி அனைத்திற்கும் நீயே அனைத்தையும் காண்போன் உன்மையுள் உறைபவன் விடுதலை…
கவிதா, நோர்வே வேதாளம் சொல்லும் கதைகளின் விடை தெரியாக் கேள்விகளால் சிதறுண்டு போகும் சில மனிதரைப் போல... புரியாத காட்டின் வழி தெரியாத போக்கனாய்... நான் அரசியல் குப்பை பொறுக்கி அதை எரிக்கும் முறை…
செல்வராஜ் ஜெகதீசன் இன்னொரு முறை பத்திரமாய் தரையிறக்கித் தரப்பட்டிருக்கிறது இந்த வாழ்வு என்பதைத் தவிர வேறு ஒன்றும் விசேசமாய் சொல்வதற்க்கில்லை இந்த இன்னொரு விமானப் பயணம். SJEGADHE@tebodinme.ae
செல்வராஜ் ஜெகதீசன் அலுவலகப் பணிநிமித்தம் அயல் நாட்டுப் பயணமொன்றில் வண்டியோட்டி ஒருவனிடம் வழக்கப்படி கேள்விகள் கேட்டபடி மேற்கொண்ட கார் பயணமொன்றில் இடம் பற்றிய கேள்விக்கு இலங்கை என்றவன் இப்போதைய நிலை அங்கு இன்று வரை…
தாஜ் மூர்க்கமாய் அது துரத்திய போது திசைக்கொருவரென வானில் உந்திப் பறந்தோம் கண் கொள்ளா ஜாலங்கள் மனதில் தேங்க வட்டமிட்டு அசை போட்டப் பொழுதில் புவிஈர்ப்பிற்கு இசைந்து தாழ இறங்கிப் பறந்தநேரம் ஏதோவொரு புள்ளியில்…
பாவண்ணன்கண்டபிறகு நீ என்னை கைவிடுவாயோ ஹரியே தாமரை மலர்க்கண்ணா, புருஷோத்தமனே, இறைவா உறவினர்கள் எனக்கில்லை, வாழ்க்கையிலே சுகமில்லை நிந்தைகளில் நொந்தழிந்தேன் தாமரைக் கண்ணா தாயும் தந்தையும் நீயே உற்றார் உறவினர் நீயே என்றென்றும் உன்னை…
கோ.புண்ணியவான்எதேச்சதிகாரம் 1 புனையப்பட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் கடவுள் தப்பித்தே வந்தார் ஒன்றுமே பலிக்காத பட்சத்தில் அவரை என்கௌண்டரில் கொள்வதென ஆள்பவனின் முடிவானது எதேச்சதிகாரம் 2 அவன் இல்லாத உலகில் ஒரு பத்து வருடம்…
கவிதா நோர்வே எம் பெயரை நாம் கூவுவதில்லை அடையாளப்படுத்துவது வேறு அறைகூவல் விடுவது வேறு சொல்லிக் கொள்வதால் நீ நீயாக முடியுமா நான்தான் வானாக இயலுமா தாழ்வு மனம் புதைத்து வேர்கள் படர்த்தி விருட்சம்…