திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090312_Issue

அரசியலும் சமூகமும்

மக்களைத் திசை திருப்பும் கூட்டம்!

அக்னிப்புத்திரன் திரு. வர்ணண் அவர்களுக்கு நன்றி...மீண்டும் ஒரு கட்டுரை எழுதுவதற்கும் இலங்கைப்பிரச்சினையில் உண்மையான நிலையை உலகுக்கு எடுத்துக் கூறவும் வாய்ப்பளித்திருக்கிறார். திரு. வர்ணன் தமது பெயருக்கு ஏற்றார் போல தமது கற்பனையான செய்திகளுக்கு நல்ல…

பேராசையெனும் பெருநோய் : அமெரிக்கப் பொருளாதாரச் சிக்கல் குறித்தான சில எண்ணங்கள்

நரேந்திரன் அமெரிக்கா மிகவும் சிக்கலான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. நூறு வருடங்களுக்கும் மேலாக இயங்கிவந்த பல பெரும் வங்கிகளும், முதலீட்டு நிறுவனங்களும் தங்களின் தவறான நிர்வாகம் மற்றும் முதலீடுகளின் காரணமாக திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு…

நினைவுகளின் தடத்தில் – (27)

வெங்கட் சாமிநாதன் எனக்கு அப்போது அதன் தீவிரம் தெரியவில்லை. அத்திம்பேர் அது பற்றிப் பேசிய விவரங்களிலிருந்தும், பேசிய தோரணையிலிருந்தும், ஏதோ ஒரு ஊரை விட்டு இன்னொரு ஊருக்கு வந்த பாவனையில் தான் நான் அதை…

வார்த்தை மார்ச் 2009 இதழில்

பி கே சிவகுமார்நெஞ்சு பொறுக்குதிலையே - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துக்காராம் கோபால்ராவ் தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள், வன்முறைகள், சில செய்திகள் (தொகுப்பு) வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் திராவிட…

அறிவிப்புகள்

மூவரின் நூல்கள் வெளியீடு

இராம. வயிரவன்அன்புடையீர், வணக்கம், வருகிற மார்ச் 15 ஞாயிறூ மாலை 6 மணிக்கு, சிங்கப்பூர் டேங்க் ரோடு ஸ்ரீதெண்டாயுதபாணி கோயில் திருமணமண்டபத்தில் எங்கள் மூவரின் நூல்கள் வெளியீடு காண இருக்கின்றன. அதற்காண அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன்.…

வாக்குச்சீட்டில் வேட்பாளரின் படம்

ந. அப்துல் ரஹ்மான் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு, தேர்தல் நடைபெற இருக்கிறது. அத்துடன் சில மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். வாக்குச்சீட்டில் வேட்பாளரின் பெயருடன் அவர்களின் கட்சி சின்னமும், சுயேட்சை வேட்பாளர் என்றால் தனி…

எச்சரிக்கை வேண்டுகோள்!

தமிழநம்பி இலங்கையின் முல்லைத்தீவில் முழுப் பேரழிவில் இரண்டரை இலக்கத்திற்கும் மேற்பட்ட தமிழ்மக்களைக் கொன்றழிக்க சூழ்ச்சி நடைபெறுகின்றது. சிங்களக் கொலைவெறிப் படையின் கொடுங்கொடிய தாக்குதலுக்கு அஞ்சித் தம் சொந்த வீடு வாசல் நிலபுலங்களைத் துறந்திழந்து சென்ற…

“அநங்கம்” இதழ்

பாண்டித்துரை2007ல் மலேசிய இதழான “காதல்“” சிங்கப்பூரில் வாசகர் வட்டம் நண்பர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று “காதல்” இதழ் வெளிவரவில்லை எனினும் காதல் இதழ் மலேசிய மகாணங்களில் சில விதைகளை தூவியிருக்கிறது. அதில் விட்ட முளையாகத்தான் “அநங்கம்”…

இலக்கியத் தோட்டம் : தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது : பரிந்துரைக்கான அழைப்பு

வெங்கட்ரமணன் தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் முகமாக சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பினால் நிர்வகிக்கப்படும் இந்த விருது…

தமிழ் ஸ்டுடியோ.காம் உலகப் படங்கள் / உலகக் குறும்படங்கள் / ஆவணப்படங்கள் திரையிடல்

அறிவிப்புநாள்: சனிக்கிழமை (14-03-06) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது. நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை 10…

சொற்கோவை (www.sotkovai.tk) என்னும் இணையத்தளம்

சொற்கோவைக் குழாம்சொற்கோவை (www.sotkovai.tk) என்னும் இணையத்தளத்தைப் பார்வையிடும்படியும், உங்கள் கருத்துரைகளை முன்வைக்கும்படியும் வேண்டிக்கொள்கிறோம். சொற்கோவை அல்லது sotkovai என்றும் தேடலாம். நிலையான தளம் விரைவில் நிறுவப்படவுள்ளது. பல்வேறு துறைகளில் கோவைகள் தொடர்ந்து சேர்க்கப்படவுள்ளன. மாதம்…

சேரனின் “இரண்டாவது சூரியோதயம்” என்ற கவித்தொகுப்பு குறித்த கலந்துரையாடல்

அறிவிப்புசேரனின் “இரண்டாவது சூரியோதயம்” கவிதைத் தொகுப்புக் குறித்த கலந்துரையாடல் “முகில்களின் மீது நெருப்பு தன் சேதியை எழுதியாயிற்று” “சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக” 1980களில் ஈழப் போராட்டம் கொழுந்து விட்டெரிந்து கனன்று…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! புதிய பூமிகளைத் தேடிப் போகும் கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி !(கட்டுரை 55)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாபுதிய பூமிகளைத் தேடிப் போகு தப்பா கெப்ளர் விண்ணோக்கி ! நுண்ணோக்கி ஒளிக்கருவி விண்மீன் விழி முன்னே அண்டக் கோள் ஒளிநகர்ச்சி பதிவாக்கிப் புதிய கோள்…

இலக்கிய கட்டுரைகள்

கருணையும் கவிதையும்

பாவண்ணன்கருணையும் கவிதையும் பாவண்ணன் தத்துவத்துறையில் கர்நாடகத்தைச் சேர்ந்த மத்வாச்சாரியரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. இவர் முன்வைத்த துவைதப் பார்வைக்கு மக்களிடையே பெருத்த வரவேற்பு உருவானது. சைவக் கோட்டையாக உருவெடுத்துவந்த உடுப்பி நகரம் இவரது துவைதத்…

திருக்குறளில் ஊழியல்

முனைவர் மு. பழனியப்பன் திருக்குறளில் அதிகம் விவாதத்திற்கு உரிய களமாக விளங்குவது ஊழியல் என்ற பகுதியாகும். கடவுள் மறுப்புக் கொள்கை, கடவுள் ஏற்புக் கொள்கை ஆகிய இருவேறுபட்ட கருத்துச் சார்புடையவர்கள் இவ்வதிகாரம் தரும் கருத்து…

திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் “இணையத்தில் தமிழ்” : கருத்தரங்க செய்தி

துரை.மணிகண்டன் 05-03-2009 வியாழன் அன்று திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் தமிழ்த்துறைச் சார்பாக “இணையத்தில் தமிழ்” என்ற காட்சி விளக்க தொடர்பான கருத்தரங்கம் ந்டைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லுரியின் முதல்வர் கு.அன்பரசு, சுய நிதிப்பாடப்பிரிவின் பொறுப்பு பேராசிரியர் முனைவர்…

சங்கச் சுரங்கம் -5 ; மடலும் ஊர்ப

சு.பசுபதி, கனடா "சார், என் இதயத்துடிப்பு, அவளுடைய பெற்றோர் . . எவரும் என்னைக் 'கண்டுக்க' மாட்டேன் என்கிறார்களே? என் நிலையில், ஒரு சங்க காலத்துக் காதலன் என்ன செய்திருப்பான்? " என்று கேட்டான்…

கதைகள்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -4 பாகம் -4

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Civil War Soldiers -1 "நான் ஓர் ஏகாந்த மனிதன் ! உள்நாட்டுப் போர் விளைவுகளால் மனம் நொந்து போயிருக்கும் தனி நோயாளி நான் !…

எனது பயம் மற்றும் நானற்ற என்னுடைய இது

சூர்யா பயம் கலந்த போர்க்கல மனோபாவம் நெஞ்சில் மிதந்து மிதந்து பல்கி பெருகி பின் கரைந்து ஒரு வெற்றிடத்தை உருவாக்கிக் கொண்டு ஒருவித அரக்க மனோபாவத்துடன் உருவெடுத்து ஆளுமை செய்யும் எடை மிகுந்த சூழ்நிலைகளை…

வெள்ளநிவாரணம்

வே பிச்சுமணி “ஆயா ரேசன்கார்டு ஜெராக்ஸ் எடுத்து வை” என்றாள் பக்கத்துவீடடு ராணி “என்னத்துக்கடி” என்றார் அஞ்சலை ஆயா ‘உனக்கு தெரியாதா 2000 ரூபாய் மழை பெஞ்சதுக்கு கொடுக்காங்க” ‘என்னத்துக்கடி” “வெள்ள நிவாரண நிதியாம்”…

புத்தம் புதியதாய் மீண்டுமொரு முறை மரண வாடை

கோ.புண்ணியவான் எனக்கு மீண்டும் மரண வாடை வீசத்தொடங்கியது. கொஞ்சம் பின்னகர்ந்து போனால் விளக்கமாகச் சொல்லலாம். 1. ஈப்போ ஜாலான் கிந்தாவில், ரேடியோ மலேசியாவுக்கு எதிர்ப்புறம், சீனர்கள் அதிகமாக வாழும் புறநகர்ப்பகுதியை ஒட்டிய கிந்தா ஆசிரியர்…

விஸ்வரூபம் – அத்தியாயம் இருபத்தாறு

இரா.முருகன் என் பிரியமுள்ள லலிதாம்பிகே. இதுக்கு முந்தி எழுதின கடிதாசு பத்தரமாக வந்து சேர்ந்திருக்கும் என்று நினைக்கிறேன். படிக்கச் சொல்லிக் கேட்டு வர்த்தமானம் எல்லாம் ஒருவாறு விளங்கியிருக்கலாம். நீ உடனே பதில் கடுதாசு அனுப்பிவைக்க…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் << அலைகளின் கீதங்கள் >> கவிதை -3 (பாகம் -1)

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமுடிவில்லா நீடிப்புள்ள ஆத்மா பூர்த்தி பெறுவதில்லை ! அது பூரணத்தைத் தேடி எப்போதும் செல்கிறது ! பிறகு என்னிதயம் எழில்மய வாழ்வை நோக்கிக் கேட்கிறது : "நீயே எல்லா…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -27 << காதலிக்கு ஒரு கேள்வி >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலி உன்னைச் சீர்குலைத்தது ஒரு கேள்வி ! மீண்டும் வந்தேன் உன்னிடம் முள்ளான ஐயமுடன் ! வாளைப் போல் நேராக நீ வந்திட விழைகிறேன் ! அல்லது…

வேத வனம் விருட்சம் 27

எஸ்ஸார்சி ஞானக்குடை செய்தவம் எங்கும் நிறைவு துக்கங்கள் தொடராமை ஆனந்தக்களிப்பு இவை ஐந்தும் வாழ்வில் விடுதலை பேற்றோர் மட்டுமே எய்தும் திரு நீயே சாட்சி அனைத்திற்கும் நீயே அனைத்தையும் காண்போன் உன்மையுள் உறைபவன் விடுதலை…

போர்முனை இரவுகள்

கவிதா, நோர்வே வேதாளம் சொல்லும் கதைகளின் விடை தெரியாக் கேள்விகளால் சிதறுண்டு போகும் சில மனிதரைப் போல... புரியாத காட்டின் வழி தெரியாத போக்கனாய்... நான் அரசியல் குப்பை பொறுக்கி அதை எரிக்கும் முறை…

வேறு ஒன்றும்…

செல்வராஜ் ஜெகதீசன் இன்னொரு முறை பத்திரமாய் தரையிறக்கித் தரப்பட்டிருக்கிறது இந்த வாழ்வு என்பதைத் தவிர வேறு ஒன்றும் விசேசமாய் சொல்வதற்க்கில்லை இந்த இன்னொரு விமானப் பயணம். SJEGADHE@tebodinme.ae

சுமந்தும் சார்ந்தும்…

செல்வராஜ் ஜெகதீசன் அலுவலகப் பணிநிமித்தம் அயல் நாட்டுப் பயணமொன்றில் வண்டியோட்டி ஒருவனிடம் வழக்கப்படி கேள்விகள் கேட்டபடி மேற்கொண்ட கார் பயணமொன்றில் இடம் பற்றிய கேள்விக்கு இலங்கை என்றவன் இப்போதைய நிலை அங்கு இன்று வரை…

நீ….!

தாஜ் மூர்க்கமாய் அது துரத்திய போது திசைக்கொருவரென வானில் உந்திப் பறந்தோம் கண் கொள்ளா ஜாலங்கள் மனதில் தேங்க வட்டமிட்டு அசை போட்டப் பொழுதில் புவிஈர்ப்பிற்கு இசைந்து தாழ இறங்கிப் பறந்தநேரம் ஏதோவொரு புள்ளியில்…

கருணையும் கவிதையும் – புரந்தரதாசர் பாடல்கள்

பாவண்ணன்கண்டபிறகு நீ என்னை கைவிடுவாயோ ஹரியே தாமரை மலர்க்கண்ணா, புருஷோத்தமனே, இறைவா உறவினர்கள் எனக்கில்லை, வாழ்க்கையிலே சுகமில்லை நிந்தைகளில் நொந்தழிந்தேன் தாமரைக் கண்ணா தாயும் தந்தையும் நீயே உற்றார் உறவினர் நீயே என்றென்றும் உன்னை…

எதேச்சதிகாரம்

கோ.புண்ணியவான்எதேச்சதிகாரம் 1 புனையப்பட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் கடவுள் தப்பித்தே வந்தார் ஒன்றுமே பலிக்காத பட்சத்தில் அவரை என்கௌண்டரில் கொள்வதென ஆள்பவனின் முடிவானது எதேச்சதிகாரம் 2 அவன் இல்லாத உலகில் ஒரு பத்து வருடம்…

மனிதன் என்று

கவிதா நோர்வே எம் பெயரை நாம் கூவுவதில்லை அடையாளப்படுத்துவது வேறு அறைகூவல் விடுவது வேறு சொல்லிக் கொள்வதால் நீ நீயாக முடியுமா நான்தான் வானாக இயலுமா தாழ்வு மனம் புதைத்து வேர்கள் படர்த்தி விருட்சம்…

நகைச்சுவை

பம்பரக்கோனே !

அப்துல் கையூம் பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே சந்திரபாபுவின் மந்திரக்குரலில் ஒலிக்கும் இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் இளம்பிராயத்துச் சிந்தனைகளும் என்னுள் பம்பரமாகச் சுழலத் தொடங்கிவிடும்.…