திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090212_Issue

அரசியலும் சமூகமும்

நிறைவுக்காக

சூர்யா பொதுவாக நமது நாட்டில் அனைவரும் நாளொன்றுக்கு ஒரு முறையாவது மூச்சு பயிற்சி செய்வதுண்டு. எப்பொழுது தெரியுமா?. தெருவோர சாக்கடைகளை கடக்கும் பொழுது. அரிசிமாவில் கோலம் போடுவதின் மூலம் எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு கூட…

வார்த்தை பிப்ரவரி 2009 இதழில்

பி.கே. சிவகுமார் நன்றிது தேர்ந்திடல் வேண்டும்! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் ஒரு முடிவுறாத நாவலின் பகுதிகள் - அசோகமித்திரன் காஸாவில் தாக்குதல்: வரலாற்றுப் பின்னணி…

சை.பீர்முகம்மது

பாண்டித்துரை மலேசியத் தமிழ் இலக்கியத்தை உலகப் பார்வைக்குக் கொண்டு போக வேண்டுமென்ற பரந்த நோக்கில் அயராது இயங்கி வருபவர் சை.பீர்முகம்மது. 1942-ம் ண்டு கோலாலம்பூரில் பிறந்த இவர், 1959 முதல் சிறுகதை, கவிதை, நாவல்,…

செய்திகள் மட்டுமே சித்திரமானால் – ஸ்லம்டாக் மில்லியனர் குறித்து

மொழியாக்கம்: ஜடாயுநான் ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தைப் பார்க்கவில்லை. என் நண்பர் திரை விமர்சகர் ஜீவானந்தம் திக்கற்றுத் தெரிவில் திரியும் சிறுவர்கள் எப்படி உருவாக்கப் படுகிறார்கள், சுரண்டப் படுகிறார்கள், அவர்கள் வாழ்க்கை எத்தகையது…

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 2 வ. உ. சிதம்பரம் பிள்ளை

சுகந்தி பன்னீர்செல்வம்கப்பலோட்டிய தமிழன் என்றும், செக்கிழுத்த செம்மல் என்றும் அனைவராலும் அறியப்பட்ட வ.உ. சிதம்பரனாருக்கு தமிழும் தேசியமும் தமது இரு கண்கள்; எந்த அளவிற்கு தேசப்பற்றும் விடுதலை உணர்வும் கொண்டிருந்தாரோ, அதே அளவு மறுபக்கம்…

ஸ்கொட்டிஸ் வேட்டைக்காரரின் நாய்

நடேசன் சிலகாலத்தின் முன் சுயகரமைத்துனம் என்று ஒரு வார்த்தையை பார்த்து விட்டு அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள பல காலம் சென்றது. எழதியவர் கையாட்டம் எனும் தமிழ் சொல்லையோ மாஸ்ரபேசன் என்ற ஆங்கிலச் சொல்லையோ…

மனிதனின் நீர் சார்ந்த வாழ்வியல் கோலங்களும், ஊடகங்களும், வந்து சென்ற சுனாமியும் !

எம்.ரிஷான் ஷெரீப் சூழப்பல தேசங்களிலும் என் தேசத்திலும் மழை விடாமல் பொழிவதாயும், வீடுகள்,வீதிகள், மரங்கள் அனைத்துமென வெள்ளம் வழிவதாயும் செய்தித்தாள் சொல்லிற்று. தடவிப் பார்த்தேன். ஈரத்தின் சுவடுகள் விரல்களில் பொசிந்தன. காலம் காலமாக என்…

இலங்கைப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை சொல்வதா?

அக்னிப்புத்திரன்இலங்கைத் தமிழர்ப்பிரச்சினையில் கலைஞர் மீது குறை கூறவும் அவர் உலகத்தமிழர்களுக்கு எதிரானவர் என்பது போலவும் ஒரு மாயப்பிம்பத்தை உருவாக்க இலங்கைப்பிரச்சினையைக் கையில் எடுத்துக்கொண்டு தற்போது ஆளாளுக்குக் கட்டுரை எழுதிக் குவித்து வருகிறார்கள். (இவர்கள் எப்போதும்…

இணையத்தில் தமிழ்

முனைவர்.இரா.குணசீலன் முன்னுரை முச்சங்கம் வைத்ததும் மூன்று தமிழ் வளர்த்ததும் நம் நேற்றாக இருந்தது.மின் வெளியில் வலைமொழியில் சங்கம் வைத்து தமி்ழ் வளர்ப்பது நம் இன்றாக உள்ளது.யாதும் ஊராக யாவரும் கேளிராக உலகு பரவி வாழும்…

அறிவிப்புகள்

விஸ்வரூபம்

கார்கில் ஜெய்விஸ்வரூபம் மிக மிக சுவாரஸ்யமாக, அடுத்த வாரம் எப்போதுவரும் என்று காத்திருந்து படிக்கும்படியாக இருந்தது. I veritably felt irresistible. ஆசிரியரின் நடைக்கும், கடின உழைப்புக்கும் இதயங்கனிந்த நன்றி. கார்கில் ஜெய்

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் !அகிலக் கதிர்கள் (Cosmic Rays) பூமியைச் சூடேற்றுமா ?(கட்டுரை 51)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடாசூட்டு யுகப் பிரளயத்தை மூட்டி விடுவது சூரியத் தீக்கதிர்களா ? கிரீன் ஹவுஸ் விளைவில் திரண்டெழும் கரிப்புகை வாயுக்களா ? ஓஸோன் குடையில் விழும் ஓட்டைகளா…

இலக்கிய கட்டுரைகள்

சங்கச் சுரங்கம் -2 : குறிஞ்சிப் பாட்டு

சு. பசுபதி, கனடா 'காதலர் தின'த்தில் 'ட்ரிங்' என்று அடித்ததுமே, அது என் இளம் நண்பன் அருணாகத் தான் இருக்கவேண்டும், வழக்கம்போல் அவனுக்கும் அவன் காதலிக்கும் ஏதோ ஒரு 'காதல் தின' 'லடாய்' என்றும்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் 40. சாலை இளந்திரையன்

வே.சபாநாயகம் 1. சிறுகதையைப் பொறுத்தவரையில், சொல்லுதற்கு ஒரு செய்தி இருந்தால் மட்டும் போதாது; அதைச் சுவைபடச் சொல்லும் திறமையும் இருக்க வேண்டும். 2. பல நிகழ்ச்சிகளை வளர்த்துச் செல்வது சிறுகதையின் இயல்பன்று. குறிப்பிட்ட ஒரு…

கதைகள்

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865)காட்சி -3 பாகம் -4

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Abraham Lincoln -2 Coin "ஏறக்குறைய எண்பது ஆண்டுகளுக்கு முன்பு (சுதந்திர அறிவிப்பின் போது) எல்லா மனிதரும் சமமாகப் படைக்கப் பட்டவர் என்று முழக்கினோம் ! ஆனால் இப்போது…

குறுங்கதைகள்

விசாகாபி ஆறிக்கொண்டிருந்தது. !! அவன் எப்போதும் பிசி. வீட்டிலும் அபீஸ் லேப் டாப்...ஷேர்ஸ்..பி.பி.சி...கிளப் கிரிக்கெட்....நடு இரவில் நியுயார்க் பிசினஸ் காள்...படு பிசி....மனைவிக்கு டி.வி விளம்பரம் அளவிற்குத் தான் நேரம் ஒதுக்கியிருந்தான். மனைவி ஏங்கினாள். "…

நினைவுகளின் தடத்தில் – (25)

வெங்கட் சாமிநாதன் கும்பகோணம் பள்ளிக்கூடம் போக தினம் ஐந்தரை மைல் காலையிலும் பின் உடையாளூர் திரும ஐந்தரை மைல் மாலையிலும் நடந்து செல்லும் வாழ்க்கையென்றாலும், கும்பகோணம் பள்ளி நேரங்களும், அதோடு ஒட்டிக்கொண்டு வந்து விட்ட…

மோந்தோ-4

பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா தி-ச்சின் என்பவளை மோந்தோ சந்திக்க நேரந்ததும், பகற்பொழுது சுருக்கமாகவும், இரவுப்பொழுது நீண்டும் அனத்தலாகவும் இருக்கிற நாட்களிலொன்றில்தான். அன்றைய தினமும் அணையையொட்டிக் நகராட்சி நிர்வாகம் கடலில் குளிப்பவருக்கென அமைத்திருந்த மறைவிடத்தில்…

சாபம்

ராமசந்திரன் உஷா அது காட்டின் ஆரம்பப்பகுதி. தவ முனிவர்களின் இருப்பிடம் ஒருபக்கமும், மற்றொரு பக்கம் வேடர்களின் குடியிருப்பும் தென்படுகின்றன. நடுப்பகல் வேளைதான், ஆனால் மழை மேகங்கங்கள் சூழத் தொடங்கியதால் , இருள் பரவத் தொடங்குகிறது.…

நடிகன்

கமலாதேவிஅரவிந்தன். சிங்கப்பூர் அனுபமா அரண்டுபோய் அழுதாள். விம்மி விம்மி அழுதாள். சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் எல்லோருமே ,தன் ஆக்ஞைக்குட்பட்ட நடிக நடிகையர்களாயிற்றே, என்ற ப்ரக்ஞை கூட இன்றி, வெட்கத்தை விட்டு ,அவள் அழுததைக்…

காதல் ஒரு விபத்து

குரு அரவிந்தன் நியூயோர்க் லாகாடியா விமான நிலையத்தில் பயணிகள் ஏறும் இடத்தில் எயர்பஸ் ஏ-320; நோர்த் கரோலினாவில் உள்ள சாலொட்டிக்குச்; செல்வதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தது. நோர்த் கரோலினாவிற்குச் செல்லும் பிளைட் இலக்கம் 1549-ல்…

கலைகள்

மும்பை அரோரா ஞாயிறுகள் – நான் கடவுள்

கே. ஆர். மணி1. அரோரா திரையரங்கம் அப்படியேதானிருந்தது. இருபது வருடத்திற்கு முன்பு பார்த்தது. சீட்டுக்கு பெயிண்ட் அடித்திருக்கலாம். கொஞ்சம் கழிப்பறை வடிவம் மாறியிருக்கிறதாய் மெல்லிய நினைப்பு. மற்றபடி அதீத மாற்றங்கள் எதுவுமில்லை. சின்னதான வாசல்…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள்<< என்மேல் பரிவு காட்டு என் ஆத்மாவே ! >> கவிதை -1 (பாகம் -3)

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"நானொரு வார்த்தை சொல்ல வந்தேன். நானதைச் சொல்ல வேண்டும் இப்போது. மரணம் என்னைத் தடுத்தால் நாளைக்கு (வேறொருவரால்) அது சொல்லப்படும். ஏனெனில் நீடிக்கும் வரலாற்று நூலில் (Book of…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -23 << என் மௌனப் பசிகள் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉன் வாய், உன் குரல், உன் கூந்தல் அனைத் துக்கும் ஏங்குவேன் மௌனப் பசியில் வாடி ! இரை தேடிச் செல்கிறேன் தெருவிலே ! ஊட்டம் அளிப்பதில்லை உணவு…

உன் பழைய கவிதைகள்

ஆதவாவெளிக்காட்டாமல் அடங்கியிருந்த மெளனப்படலத்தைக் கிழித்து நீர்த் திரை கோர்த்து எனக்குள்ளான வாயிலில் காத்துக்கிடந்தது உன் பழைய கவிதைகள் நீண்டும் குறுகியுமிருந்த அதன் வடிவங்களையும் படிம விவாதங்களைத் தாங்கி நிற்கும் வார்த்தையினடி கோடுகளையும் என்னுள் அடர்ந்து…

கண்ணீரின் குரல்கள்

சித்தாந்தன்கருணையைக் கோரி நிற்கின்றன எல்லா வாயில்களும் மூடப்பட்டுவிட்டன இறுதிப் போர் என அச்சிடப்பட்ட கடதாசிகளில் சதைக்குவியலாய் மனித உடல்கள் தம் குழந்தைகளின் பிஞ்சு விரல்களை கண்களில் ஒற்றி அழும் தாய்மாரின் குரல்கள் எரிகிறது நெடுநிலம்…

அவரும் இவரும் நீயும்!

தமிழநம்பி அவர்: ஒருவருடை இறப்பினுக்கே ஓரினத்தைப் பழிவாங்கும் உளங்கொண் டாரோ? உருளுலகில் இந்நாட்டை உயர்வல்ல அரசாக்க உளங்கொண் டாரோ? உருவாகும் ஈழத்தால் ஒற்றுமைக்கிங்(கு) ஊறென்றே உளங்கொண் டாரோ? ஒருமுடிவாய்ப் பலவகையும் உதவுகிறார் சிங்களர்க்கே உணமை…

‘போல்’களின்றி…

செல்வராஜ் ஜெகதீசன் # முதல் மகன் பிறந்ததும் மூக்கும் முழியும் என்போல் என்றார்கள். மூன்று வருடங்களில் முகம் காட்டிக்கொடுத்தது முழுவதும் மகன் ஜாடை மனைவியின் ஜாடை என்பது. இப்போது இரண்டாமவன் பிறந்ததும் இவனும் என்போல்…

நாற்காலிகள்…

செல்வராஜ் ஜெகதீசன் நாற்காலிகளைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது? அவை நாற்காலிகள் என்பதைத் தவிர. முக்காலிகளின் இடத்தை அவை முழுதாய் தேர்ந்துகொண்டாலும் காலொன்று கூடுதலென்ற கர்வமற்றவை நாற்காலிகள் கால் உடைந்த நாற்காலிகளால் விழுந்தெழுந்த ஓன்றிரண்டு…

இடைவெளி

ரா. கணேஷ் அப்பா....! இரவு தூக்கத்தில் என் இரண்டு கால்களையும் இடுப்பில் சுமந்திருக்கிறீர்கள் நீங்கள் கூர் செய்த பென்சில்கள் இன்னும் என் நினைவில் எழுதிக்கொண்டு இருக்கின்றன என் பா£ட்ஷை நேரங்களில் நீங்களல்லவா என் விடிகாலை…

கடவுள்

ரா.கணேஷ் நான் பொக்கிஷமாய் காக்கும் அம்மா புடவை இருளிலும் என் நிழலாய் வரும் என் வாழ்வின் வெளிச்சமவள் என் தாரம் அவளின் பச்சை நிற ரவிக்கை எங்களினூடே காற்று நசுங்கிப் பாடுபடும் அந்தத் தருணங்கள்…

இலங்கைத் தமிழன் – நேற்று இன்று நாளை

ரஜித் நேற்று மண்ணில் விழுந்த மின்னலோ என ஊரின் நடுவே ஆறு எட்டுத்திசை கேட்கும் ஏலேலோ சப்தம் வாய்மடை சுழிக்கும் வாளைமீன் துள்ளும் கரைகளில் விம்மும் கருவேலும் வேம்பும் கன்னிகள் குளியல் கதிரவன் வருமுன்…