திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080925_Issue

அரசியலும் சமூகமும்

அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…

வார்த்தை இதழ் அக்டோபர் 1 அன்று விற்பனைக்குக் கிடைக்கும். வாழ்க நீ எம்மான்...! - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் பார்வைக்கோணம்: முத்துலிங்கத்தின் வெளி (சென்ற இதழில் வெளியான…

பிறர்தர வாரா

ரகுபதி ராஜாகணியன் பூங்குன்றனாரின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற பாடலில் இந்த வரி வருகிறது. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' 'நல்லதும், கெட்டதும், இன்னொருவர் கொடுத்து நமக்கு வருவதில்லை' என்பது இதன் தெளிவான…

தவிர்க்க முடியாதவைகளாய்…

சந்திரவதனாஎன் கண்ணுக்குள் தெரிந்த உலகம் குளிரில் உறைந்து கிடந்தது. கால்கள் தன்போக்கிலே நடந்தாலும் மனசு வீட்டுக்குத் திரும்பி விடு என்று கெஞ்சியது. குருவிகளினதும், கோட்டான்களினதும் கூச்சலும், சிறகடிப்பும் ஆற்றுப் படுக்கைக்கேயுரிய ஆத்மார்த்த சலசலப்புகளாயிருந்தன. ஆற்றைக்…

நினைவுகளின் தடத்தில் – (19)

வெங்கட் சாமிநாதன்நாங்கள் மதுரை போனதும் வாடகைக்குக் குடிபுகுந்த காமாட்சி புர அக்ரஹாரம் என்ற தெரு இன்னொரு விஷயத்திற்கும் என் நினைவுகளில் ஆழமாக பதிந்துள்ளது. ஆனால் அந்த காரணம் எவ்வளவு தூரம் உண்மையானது என்பது எனக்குத்…

காதிலே கேட்ட இசை

அ.முத்துலிங்கம் கடந்த ஆண்டில் ஒரு நாள் அதிகாலை நான் வழக்கம்போல கணினியை திறந்தேன். ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. எழுதியவர் பெயர் சுமி. யாரென்று தெரியவில்லை. அது ஒரு சிறிய கடிதம். 'நீங்கள் இணையத் தளங்களில்…

காஷ்மீர்: குழியும் பறிக்கும் குதிரைகள் – 1

மலர்மன்னன்ஹிந்துக்களுக்கு மதம் என்பது ஆன்மிக முன்னேற்றத்திற்கான படிக்கட்டு. ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்தவம், முகமதியம் ஆகியவற்றைப் பின்பற்றுபவர்களுக்கோ, மதம் என்பது உலகம் முழுவதையும் வசப்படுத்திக் கொள்வதற்கான ஓர் அரசியல் கோட்பாடு. எங்கெல்லாம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையும் முகமதியரின்…

உண்மை,அறிவு,அதிகாரம் குறித்த விளிம்புநிலை இஸ்லாம் என்ற கோட்பாடு

எச்.முஜீப் ரஹ்மான்முன்னுரை வாசகர்களே தமிழ்சூழலில் தத்துவம்களும்,கொள்கைகளும்,கோட்பாடுகளும் மேற்கத்திய அறிவுதுறை சார்ந்து அதிகம் விவாதிக்கப்படுகிறது.காந்தியம்,அம்பேத்காரியம்,பெரியாரியம் உட்பட கொள்கை,கோட்பாடுகள் இந்தியாவில் தோன்றி வளம் பெற்றதும் உண்டு.ஆனால் தற்போது தலித்தியம் என்ற கோட்பாடு கூட மேற்கத்திய சிந்தனையின் தாக்கத்தால்…

அறிவிப்புகள்

புதுக்கவிதை அரங்கம்

கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கம்/ கெடா மாநில கோலா மூடா/யான் மாவட்ட ஒருமைப்பாட்டுக் கழகத்தின் தமிழ்மொழிப் பாடக் குழுகெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கமும் கெடா மாநில கோலா மூடா/யான் மாவட்ட ஒருமைப்பாட்டுக்…

மனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம்.

(பெண்கள் சந்திப்பு, ஊடறு, ஜேர்மன் தமிழ் மகளிர் மன்றம். (ஸ்டுட்கார்ட்))என்ன செய்யப்போகிறோம்... எப்படி செய்யப்போகின்றோம்...???? மனித நேயத்திற்காகவும் உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க ஒன்றிணைவோம். (பெண்கள் சந்திப்பு, ஊடறு, ஜேர்மன் தமிழ் மகளிர் மன்றம். (ஸ்டுட்கார்ட்))…

பாரதி கலை மன்றம் பஹ்ரைன்

அப்துல் கையூம்நிகழ்ச்சி அறிவிப்பு பஹ்ரைன் நாட்டில், பாரதி கலை மன்றம் என்ற பெயரில் தமிழர்களுக்காக ஒரு அமைப்பு உருவாகி உள்ளது. இதற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதலும், அங்கீகாரமும் முறையாக அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி வளர்ச்சியினை…

‘காட்சிப்பிழை’ திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு

வி.எம்.எஸ். சுபகுணராஜன்அன்புள்ள நண்பர்களுக்கு, வணக்கம். 'காட்சிப்பிழை' திரையிதழ் நடத்தும் வெகுமக்கள் சினிமா பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். 2008 அக்டோபர் 4 - 5 தேதிகளில்,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் – 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஉலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் - 2 முதல் சோதனைக்குப் பின் நேர்ந்த ஹீலியக் கசிவு விபத்து ! பூதப் பரமாணு உடைப்பி புரட்டானை விரைவாக்கிச்…

இலக்கிய கட்டுரைகள்

துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள்

புலவர் சீடன்துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ கவிதைத் தொகுதி பற்றி ஒரு சாதாரண வாசகனின் மனப்பதிவுகள் - புலவர் சீடன் - கட்டுரை கதை நாடகம் ஆகியவற்றில் படைப்பாளி தான் சொல்லவரும் விடயத்தை மிகச்…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 10

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாநியட்ஸே தன் படைப்பைப் படிப்போன் ஒவ்வொருவனும் ஓர் உன்னத மனிதனாகத் தன்னை நினைத்துக் கொள்வான் என்று எதிர்பார்த்தது தெரிகிறது. அதனைத் தவிர்க்கும் பொருட்டு உன்னத மனிதன் இன்னும் உதிக்க வில்லை…

போலீஸ்காரன் மகன்

தமிழில்:மு.குருமூர்த்திநள்ளிரவு கழிந்துபோயிருந்தது. லாக்கப்பில் இருந்த கைதிகள் எல்லோரும் தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் "அய்யோ" என்ற அந்த அலறல் கேட்டது. மனித இதயங்களை நடுநடுங்கச்செய்யும் அந்த அலறல் போலீஸ் ஸ்டேஷனின் சுவர்களில் எதிரொலித்தது. பயந்துபோன…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்பது

இரா.முருகன் குளித்துவிட்டு தலையைத் துவட்டியபடி தரையில் வந்து உட்கார்ந்தான் வேதையன். அண்ணாவுக்கு இலையைப் போட்டு பரசேஷணம் செய்ய ஜலம் எடுத்து வையடா. துளு பிராமணன் உக்கிராணத்தைப் பார்த்து உரக்கச் சொல்லிவிட்டு உடனடியாகத் திருத்திக்கொண்டான். இலையைப்…

புளிய மரமும் குரல் சுமந்த பள்ளமும்

கே.பாலமுருகன்1989-ன் தொடக்கத்தில் பள்ளியின் முதல்நாளன்று எல்லாம் முதலாம் ஆண்டு மாணவர்களைப் போலவும் என்னையும் அப்பா அவருடைய சிவப்பு ஆமை காரில் கொண்டு வந்து வகுப்பின் முன் நிற்க வைத்தார். பள்ளியின் முதல்நாளில் அழுது முரடு…

உள்ளிருந்து கேட்கும் குரல்!

எஸ்.அர்ஷியா"ரசூலுல்லாவுக்குப் பி¡¢யமானது, பூனை. அவரோட ஜிப்பாப் பைலேயே அது, தூங்கிருமாம். அதுபோல பலதடவை தூங்கிருக்கு. ஒருதடவை, சல்லல்லாஹ¥ அலைவஸல்லம் தொழுகைக்குக் கிளம்புறப்ப, சட்டைப் பையில அது தூங்கிக்கிட்டு இருந்துருக்கு. அது விழிக்கிற வரைக்கும் காத்திருந்து,…

ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து

அ.முத்துலிங்கம்ஒரு பேச்சுக்கு இந்த உலகத்தில் நூறு கொசுக்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொண்டால் அதிலே 50 பெண் கொசுக்களும், 50 ஆண் கொசுக்களும் இருக்கும். ஆண் கொசு கடிக்காது, பெண் கொசுதான் கடிக்கும். கடிக்கும் 50…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 50 ஆசீர்வதிப்பாய் அவனை !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇச்சிறிய இதயத்தை ஆசீர்வதி ! பூமியிலிருந்து சொர்க்கத்தின் முத்தத்தை வென்ற சுத்தமான ஆத்மாவுக்கு ஆசிகள் வழங்கு ! பரிதி ஒளியை வழிபடுபவன் அவன் ! அன்னை திருமுகத்தை நோக்கி…

வள்ளலாரின் சீர்திருத்தம் -என்னதான் சொன்னார்? எதைத்தான் கேட்டோம்?

தமிழநம்பி[அறுசீர் ஆசிரிய மண்டிலம் (நான்குகாய், ஒருமா, தேமா)] திருவருட்பே ரொளிவள்ளல் இராமலிங்க அடிகளெனும் திருப்பே ராளர் மருளுறுத்தும் தெய்வியத்தில் கண்டபல பொய்ம்மைகளை மறுத்துச் சொன்ன ஒருதனிச்செஞ் சிறப்பார்ந்த தூய்துறவி துணிவார்ந்தே உண்மை கூறி உருகிடுநல்…

நான்கு கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01என்ன செய்ய..? இன்ன பிற விஷயங்களென்றால் இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்க பெண் காதல் காமம் என்றால் பெருக்கெடுத்து ஓடி வரும் இந்த கவிதை வரிகளை என்ன செய்ய? O 02குழந்தைக்…

எதைத்தேடி?

கே. ஆர். மணி வண்ணத்துப்பூச்சி வழிதவறி எப்படி என் வீட்டில் நுழைந்தது. புத்தக அலமாரி மேய்தலில் அது அமைதியாய்விடும் என்று அற்பமாய் எண்ணினேன். புத்தகங்களை வேகமாய் புரட்டிவிட்டு நகர்ந்துவிட்டது. எந்த பக்கங்களை தனது இறக்கைகளில்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -5

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> பூத்துப் பொங்கும் உன்முழு மேனி மிருது வானது ! எனக்காக உருவானது ! உனது மேனி மீது விரல்கள் தடவும் போது ஒவ்வொர் அங்கத்திலும் ஜிவ்வெனத் துடிக்குது…

வேதவனம் விருட்சம் 5

ராமச்சந்திரன் சுந்தரேசன் கண்கள் காணாது காட்சிக்கு எட்டாது பேசி முடியாது பேசா நிற்பது சிந்திக்கச் சிக்காது மனத்தால் மாளாது எப்படி அறிய வைப்பாய் அறியதோரை தெரிந்த ஒன்றில் பிறிதொன்று தெரியாப்பலவும் தெரிந்திடாஒன்று அப்படித்தானே சொல்கிறார்கள்…

வழியும் தெரியாத உன்னை

யாழன் ஆதிவழியும் தெரியாத உன்னை நான் என்ன செய்ய முடியும் நண்பனே அழிவின் கரைகளில் நின்று கத்துகின்ற உன் குரல் கத்தும் கடல் ஒலியைத்தாண்டி காற்றில் வருகிறது அது ஆகாயத்தின் திசைகளில் எல்லாம் பற்ற…

நாளைய உலா

பட்டுகோட்டை தமிழ்மதிமஞ்சவயல் திருவிழாவிற்கு மாட்டுவண்டியில் புறப்பட மாட்டுக்கால்களின் முன்பின் இயக்கம் வண்டிச்சக்கர்ங்களின் சுழலியக்கம். அன்றைக்கு அது ஆற்றல்மாறா கோட்பாட்டின் ஆசைப்பயணம். வயலில் ஏர்க்காலை நகர்த்த உழவுமாடுகளோடு பத்துக்கால் பயணம். கிணற்றடி நீரள்ள இரண்டு மாடுகளோடு…

நடுநிசி

ஒளியவன்மழையின் குளிரில் மெல்ல மெல்ல நடுங்கியது தேகம் வெளிச்சமற்ற இரவாக்கி இருந்தது வெள்ளிநிலா மறைத்த மேகம் சில நாய்களின் சத்தம் சில்வண்டுகளின் இரைச்சலோடு கூடிச் சேர்ந்து மேலும் குரூரமாக்கிக் கொண்டிருந்தது கூப்பிடும் தூரத்தில் உதவிக்கு…

போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்

:தீபச்செல்வன்01 வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மாவை அக்கராயனில் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஷெல்களுக்குள் அம்மா ஐயனார் கோயிலை விழுந்து கும்பிட்டாள் ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் சிதைந்த கிராமத்தில் கிடந்தன படைகளின்…

நகைச்சுவை

ஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..

ராமலக்ஷ்மிஅன்று சாமான்யனுக்கு எகிறும் விலைவாசியில் கார் வாங்குவதென்பது நிறைவேறாத ஆசை போலிருந்தது. இன்றோ விலைவாசி கட்டுக்குள் வராவிடினும் வங்கிகள் கடனை வாரி வழங்கிட வாசலுக்கு வண்டி வருவது கடினமாயில்லை. ஆனால்.... ஆனால் என்ன? அன்றைக்கு…