தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇச்சிறிய இதயத்தை ஆசீர்வதி ! பூமியிலிருந்து சொர்க்கத்தின் முத்தத்தை வென்ற சுத்தமான ஆத்மாவுக்கு ஆசிகள் வழங்கு ! பரிதி ஒளியை வழிபடுபவன் அவன் ! அன்னை திருமுகத்தை நோக்கி…
தமிழநம்பி[அறுசீர் ஆசிரிய மண்டிலம் (நான்குகாய், ஒருமா, தேமா)] திருவருட்பே ரொளிவள்ளல் இராமலிங்க அடிகளெனும் திருப்பே ராளர் மருளுறுத்தும் தெய்வியத்தில் கண்டபல பொய்ம்மைகளை மறுத்துச் சொன்ன ஒருதனிச்செஞ் சிறப்பார்ந்த தூய்துறவி துணிவார்ந்தே உண்மை கூறி உருகிடுநல்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01என்ன செய்ய..? இன்ன பிற விஷயங்களென்றால் இழுத்துப் பிடிக்க வேண்டியிருக்க பெண் காதல் காமம் என்றால் பெருக்கெடுத்து ஓடி வரும் இந்த கவிதை வரிகளை என்ன செய்ய? O 02குழந்தைக்…
கே. ஆர். மணி வண்ணத்துப்பூச்சி வழிதவறி எப்படி என் வீட்டில் நுழைந்தது. புத்தக அலமாரி மேய்தலில் அது அமைதியாய்விடும் என்று அற்பமாய் எண்ணினேன். புத்தகங்களை வேகமாய் புரட்டிவிட்டு நகர்ந்துவிட்டது. எந்த பக்கங்களை தனது இறக்கைகளில்…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> பூத்துப் பொங்கும் உன்முழு மேனி மிருது வானது ! எனக்காக உருவானது ! உனது மேனி மீது விரல்கள் தடவும் போது ஒவ்வொர் அங்கத்திலும் ஜிவ்வெனத் துடிக்குது…
ராமச்சந்திரன் சுந்தரேசன் கண்கள் காணாது காட்சிக்கு எட்டாது பேசி முடியாது பேசா நிற்பது சிந்திக்கச் சிக்காது மனத்தால் மாளாது எப்படி அறிய வைப்பாய் அறியதோரை தெரிந்த ஒன்றில் பிறிதொன்று தெரியாப்பலவும் தெரிந்திடாஒன்று அப்படித்தானே சொல்கிறார்கள்…
யாழன் ஆதிவழியும் தெரியாத உன்னை நான் என்ன செய்ய முடியும் நண்பனே அழிவின் கரைகளில் நின்று கத்துகின்ற உன் குரல் கத்தும் கடல் ஒலியைத்தாண்டி காற்றில் வருகிறது அது ஆகாயத்தின் திசைகளில் எல்லாம் பற்ற…
பட்டுகோட்டை தமிழ்மதிமஞ்சவயல் திருவிழாவிற்கு மாட்டுவண்டியில் புறப்பட மாட்டுக்கால்களின் முன்பின் இயக்கம் வண்டிச்சக்கர்ங்களின் சுழலியக்கம். அன்றைக்கு அது ஆற்றல்மாறா கோட்பாட்டின் ஆசைப்பயணம். வயலில் ஏர்க்காலை நகர்த்த உழவுமாடுகளோடு பத்துக்கால் பயணம். கிணற்றடி நீரள்ள இரண்டு மாடுகளோடு…
ஒளியவன்மழையின் குளிரில் மெல்ல மெல்ல நடுங்கியது தேகம் வெளிச்சமற்ற இரவாக்கி இருந்தது வெள்ளிநிலா மறைத்த மேகம் சில நாய்களின் சத்தம் சில்வண்டுகளின் இரைச்சலோடு கூடிச் சேர்ந்து மேலும் குரூரமாக்கிக் கொண்டிருந்தது கூப்பிடும் தூரத்தில் உதவிக்கு…
:தீபச்செல்வன்01 வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மாவை அக்கராயனில் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஷெல்களுக்குள் அம்மா ஐயனார் கோயிலை விழுந்து கும்பிட்டாள் ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது. நேற்று நடந்த கடும் சண்டையில் சிதைந்த கிராமத்தில் கிடந்தன படைகளின்…