திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070215_Issue

அரசியலும் சமூகமும்

பழமைவாதமும், புதுமைவாதமும் – இரு கண்காட்சிகள்

சேதுபதி அருணாசலம்“ஈஸ்வர வருஷம், 1938, பங்குனி மாசம், 19-ம் தேதி கோனானூரில் வாழும் பேரம்மாவூர் கட்டையனின் மனைவி குமாரியின் நினைவாக” ***** ப்ரெஞ்சுப் பேரரசர் நெப்போலியனின் வாழ்க்கை வரலாற்றை அவர் படை வீரன் பாடுவது…

விவசாய சங்கத்தலைவர் ஆறுபாதி கல்யாணம் அவர்களுடன் பேட்டி 2 – தொடர்ச்சி

துகாராம்7: திண்ணை : விவசாய விலைபொருட்கள் கொள்முதலில் விவசாயிகளின் கோரிக்கைகள் என்ன? ஆறுபாதி கல்யாணம் : 1. டெல்டாவின் முக்கிய பயிரான நெல்லுக்கு ஆண்டு முழுவதும் அரசின் நிரந்தர கொள்முதல் பாதுகாப்பு ஏற்பாட்டை உருவாக்க…

பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை

செல்வன் காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை…

பச்சைத் தமிழரைப் பற்றிச் சில பசுமையான நினைவுகள்

மலர் மன்னன் அண்ணாவைப் பற்றித் திரும்பத் திரும்ப எழுதிவிட்டீர்கள். காமராஜரைப் பற்றியும் எழுதுவதாக ஒருமுறை நீங்கள் குறிப்பிட்டிருந்தும் இதுவரை அவரைப் பற்றிய உங்கள் அனுபவங்களை எழுதாதது ஏன் என்று திண்ணை வாசகர் ஒருவர் மின்னஞ்சல்…

அறிவிப்புகள்

In response to Jadayus atricle

Joseph Nelsonsir, In response to Jadayus atricle I send here the evidence collected from Wikipedia,com. The Saint Thomas shown on the post stamp Eusebius of…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-2 (IPCC)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாதரணி எங்கும் தொழிற் துறைகள் சூழ்வெளியில் கரும் புகை ஊட்டுமடா! கயவர் கூட்டம் காட்டு மரங்களில் தீ மூட்டுமடா! போரிலும் புகைதான்! ஈராக் எண்ணைக் கேணிகளும் எழுப்புதடா…

இலக்கிய கட்டுரைகள்

ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா

நாகூர் ரூமிஅன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே எழுத வந்திருப்பதற்காக மகிழ்கிறேன். கடந்த நவம்பர் 12ம் தேதியில் தொடங்கி 36 நாட்கள் கடுமையாக உழைத்ததன் காரணமாக, ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதையான…

மனத்தில் எழுந்த அலைகள் (கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – கட்டுரைத் தொகுதி அறிமுகம்)

பாவண்ணன் சமீபத்தில் படித்த புத்தகங்களைப்பற்றிய உரையாடல் என்பது படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் எப்போதும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரக்கூடிய செயல் என்றுதான் சொல்லவேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தம் சுவையுணர்வை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை அனுபவங்களும் வாழ்க்கைபற்றிய…

அலாஸ்கா கடற் பிரயாணம் – மூன்றாம் பாகம்

தேவராஜன் 9. ஐந்தாம் நாள் - ஸ்காக்வே (SKAGWAY) இன்று காலை ஸ்காக்வே என்ற துறைமுகத்தை அடைந்தோம். இங்கே பல சுற்றுலாப் பயணங்கள் இருந்தன. நாங்கள் வெள்ளைக் கணவாய் - யூகான் ரயில் பிரயாணத்தைத்…

கடித இலக்கியம் -45

வே.சபாநாயகம் கடிதம் - 45 3, செங்குந்தர் வீதி, திருப்பத்தூர்.வ.ஆ. 22-3-94 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். ஒருவழியாக, JK மணிவிழா மலருக்கான ஒரு கட்டுரையையும், பசும்பொன் தேவர் மாவட்டம் கிருங்காக்கோட்டையிலிருந்து வெளிவரும் "தொடரும்"…

கதைகள்

மடியில் நெருப்பு – 25

ஜோதிர்லதா கிரிஜா இன்ஸ்பெக்டர் சத்தியானந்தம் மற்றவர்களினின்று மிகப் பெரிய அளவில் மாறுபட்டவர். செய்யும் தொழிலைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் பிறிதொன்று அவருக்கு இல்லை. கடமையை ஒழுங்காய்ச் செய்ய வேண்டுமென்னும் ஆசையுள்ளவராதலால், அவ்வாறு இல்லாத சக…

நீர்வலை (11)

எஸ். ஷங்கரநாராயணன் சிவாஜி எதிர்பாராத திருப்பம் நடந்தது. நல்ல பேச்சுஅடாவடி இருந்தது அவனிடம். அவனைத் தற்செயலாக முதலாளியின் இரண்டாவது மகன் ரத்னசபாபதி பார்த்தான். படபடவென பைக்கில் வந்து பட்டறை ஆட்களில் ஒருத்தனை உதவிக்கு எனக்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:5&6)

சி. ஜெயபாரதன், கனடாதூக்க பானத்தைக் கொடுத்திடு! காலப் பெரு இடைப்வெளி தனைக் கடந்திட! எனை விட்டேகினார் என்னினிய ஆண்டனி! ... கிளியோபாத்ரா வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஆண்டனி & கிளியோபாத்ரா) எங்குள்ளார் ஆண்டனி? நிற்கிறாரா? குந்தியுள்ளாரா?…

கலைகள்

இலை போட்டாச்சு! – 15 கறி (பொரியல்) வகைகள்

பாரதி மகேந்திரன்10. கறி (பொரியல்) வகைகள் முதலில் வாழைக்காயில் செய்யக்கூடிய கறி வகைகளைப் பார்ப்போம். வாழையைத் தமிழர்கள் மங்களகரமானதாய்க் கருதுகிறார்கள். அதன் அனைத்துப் பகுதிகளும் பயன் அளிப்பவை. எல்லா மரங்களுமே அப்படித்தானென்றாலும், வாழை மரத்தின்…

கவிதைகள்

அன்பர் தினம் துணையே

ரஜித்வேர்கள் தொலைத்து கிளைகள் தொலைத்து வாழ்ந்த காடு தொலைத்து தேக்குப் பொருளாகிப்போன ஒரு தேக்குமரம் தொலைத்¢ததை விடவும் துணையே துணைவன் எனக்காக நீ தொலைத்தது அதிகம் துணி துவைக்கும் எந்திரத்தில் துணிகளின் பாட்டைவிட துணையே…

தப்பூ சங்கரின் தப்பு தாளங்கள்.

ருத்ரா காதல் கவிதைகளுக்கு குத்தகை எடுத்திருக்கும் தப்பூ சங்கர்களின் சர்க்கரை தடவிய வரிகளை மொய்த்திருக்கும் சிற்றெரும்புகளே! சங்கத்தமிழன் சிங்கத்தமிழனாக பரிணாமம் அடைவதற்குப்பதில் வெறும் சிருங்காரத்தமிழனாய் சிறைப்பட்டிருந்தால் போதும் என்று புதுக்கவிதைப்பூதங்கள் நிறையவே கிளம்பியிருக்கின்றன. இளந்தளிர்களே!…

தாஜ் கவிதைகள்.

தாஜ் மிகு. உச்சி சாயும் காலம் வெகு தூரம் கடந்து வந்து விட்டது உறைத்தது. சந்தடிகள் கூடிய சாலைகளை விட்டு மாற்றுப் பாதைகளில் நடந்து ஒத்ததையடி வழியாக விஸ்தீரணப் பொட்டலில் நடந்து கொண்டிருந்த தடமும்…

இத்தருணத்தின் கடைசி நொடி

ஹெச்.ஜி.ரசூல் 1)அந்த நதி அமைதியாக பாய்ந்தது. அதன் கரைகளில் நின்று தாகம் தணிப்பதற்கு நீர்குடித்தவர்கள் ஏராளம் கால் நனைத்தும் முகம்தழுவியும் பயணித்தவர்கள் உண்டு. நதியில் மூழ்கி அதனை கொஞ்ச கொஞ்சமாய் குடிக்க முயன்றவர்களையும் கண்டதுண்டு.…

போரில்லா உலகுக்காய்ப் போரிடும் கவிஞர்கள் – தொடர்ச்சி

புதுவை ஞானம் அபு எல்ஹாதியின் சாப்பாட்டு மேசையில் ஒரு வல்லரசியக் குடிமகன் (Citizen of a Super power sits at Abd El-Hadi's table By : ZANET AALFS) அப்துல் ஹாதி…

நெஞ்சோடு புலம்பல்!

அகரம்அமுதா (கடலூர் அருகே தாழங்குடாவைச் சேர்ந்த ரேவதி பரங்கிப்பேட்டையருகே சின்னனூர் தேவநாத் இருவருக்கும் திருமணம் நடந்தது. முதலிரவில் வைத்து தாம்பந்திய உறவை வீடியோ படமாக மாப்பிள்ளையும்இ மாப்பிள்ளையின் மாமனும் எடுத்திருக்கின்றனர். மணப்பெண் போலீசில் புகார்.…

காதல் நாற்பது (9) – என்ன கைம்மாறு செய்வேன் ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகைம்மா றென்ன செய்வேன், கோமானாய் அளவின்றி அளிப்பவரே ? கறை யிலாத,, எவரும் கூறாத உன் பொன்னித யத்தை வீட்டு மதில்களுக்கு வெளியே வைத்தி ருக்கிறாய் ! எதிர்பாராத…

கோவில் சன்னதி

யாழினி அத்தன் கோவிலுனுள் தெய்வம் இருந்தும் வழிப்போக்கரை வணங்கும் பிரகாரத்து யாசகர்கள்! "அம்மா தாயே தர்மம் போடுங்கம்மா" என்றதொரு கூர்வாள் நெஞ்சினில் நேராக பாய்ந்தாலும் இதயத்தை சுற்றிய இரும்புக் கவசம் இறுக்கமாய் பூட்டித் தன்னை…

இது கூட இயற்கை தானா?….

சக்தி சக்திதாசன் கண்ணின் வழியே பாய்ந்த அம்பு காளையின் நெஞ்சைத் துளைத்த பொழுது காதல் என்னும் உணர்வு இதயத்தில் கருவாய் புலர்ந்தது இயற்கை நிகழ்வே நேசத்தின் நிழலில் இதயத்தைக் கிடத்தி நாளைய வாழ்வின் கனவால்…