February 15, 2007 •
ரஜித்
ரஜித்வேர்கள் தொலைத்து கிளைகள் தொலைத்து வாழ்ந்த காடு தொலைத்து தேக்குப் பொருளாகிப்போன ஒரு தேக்குமரம் தொலைத்¢ததை விடவும் துணையே துணைவன் எனக்காக நீ தொலைத்தது அதிகம் துணி துவைக்கும் எந்திரத்தில் துணிகளின் பாட்டைவிட துணையே…
ருத்ரா காதல் கவிதைகளுக்கு குத்தகை எடுத்திருக்கும் தப்பூ சங்கர்களின் சர்க்கரை தடவிய வரிகளை மொய்த்திருக்கும் சிற்றெரும்புகளே! சங்கத்தமிழன் சிங்கத்தமிழனாக பரிணாமம் அடைவதற்குப்பதில் வெறும் சிருங்காரத்தமிழனாய் சிறைப்பட்டிருந்தால் போதும் என்று புதுக்கவிதைப்பூதங்கள் நிறையவே கிளம்பியிருக்கின்றன. இளந்தளிர்களே!…
தாஜ் மிகு. உச்சி சாயும் காலம் வெகு தூரம் கடந்து வந்து விட்டது உறைத்தது. சந்தடிகள் கூடிய சாலைகளை விட்டு மாற்றுப் பாதைகளில் நடந்து ஒத்ததையடி வழியாக விஸ்தீரணப் பொட்டலில் நடந்து கொண்டிருந்த தடமும்…
ஹெச்.ஜி.ரசூல் 1)அந்த நதி அமைதியாக பாய்ந்தது. அதன் கரைகளில் நின்று தாகம் தணிப்பதற்கு நீர்குடித்தவர்கள் ஏராளம் கால் நனைத்தும் முகம்தழுவியும் பயணித்தவர்கள் உண்டு. நதியில் மூழ்கி அதனை கொஞ்ச கொஞ்சமாய் குடிக்க முயன்றவர்களையும் கண்டதுண்டு.…
புதுவை ஞானம் அபு எல்ஹாதியின் சாப்பாட்டு மேசையில் ஒரு வல்லரசியக் குடிமகன் (Citizen of a Super power sits at Abd El-Hadi's table By : ZANET AALFS) அப்துல் ஹாதி…
அகரம்அமுதா (கடலூர் அருகே தாழங்குடாவைச் சேர்ந்த ரேவதி பரங்கிப்பேட்டையருகே சின்னனூர் தேவநாத் இருவருக்கும் திருமணம் நடந்தது. முதலிரவில் வைத்து தாம்பந்திய உறவை வீடியோ படமாக மாப்பிள்ளையும்இ மாப்பிள்ளையின் மாமனும் எடுத்திருக்கின்றனர். மணப்பெண் போலீசில் புகார்.…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகைம்மா றென்ன செய்வேன், கோமானாய் அளவின்றி அளிப்பவரே ? கறை யிலாத,, எவரும் கூறாத உன் பொன்னித யத்தை வீட்டு மதில்களுக்கு வெளியே வைத்தி ருக்கிறாய் ! எதிர்பாராத…
யாழினி அத்தன் கோவிலுனுள் தெய்வம் இருந்தும் வழிப்போக்கரை வணங்கும் பிரகாரத்து யாசகர்கள்! "அம்மா தாயே தர்மம் போடுங்கம்மா" என்றதொரு கூர்வாள் நெஞ்சினில் நேராக பாய்ந்தாலும் இதயத்தை சுற்றிய இரும்புக் கவசம் இறுக்கமாய் பூட்டித் தன்னை…
சக்தி சக்திதாசன் கண்ணின் வழியே பாய்ந்த அம்பு காளையின் நெஞ்சைத் துளைத்த பொழுது காதல் என்னும் உணர்வு இதயத்தில் கருவாய் புலர்ந்தது இயற்கை நிகழ்வே நேசத்தின் நிழலில் இதயத்தைக் கிடத்தி நாளைய வாழ்வின் கனவால்…