திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061102_Issue

அரசியலும் சமூகமும்

சிறுபான்மை, பெரும்பான்மை, மதச்சார்பின்மை என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்…

மலர் மன்னன் நமது அரசியல் சாசனத்தின் பிரகாரம் தற்சமயம் நம்முடைய தேசத்தின் அதிகார பூர்வமான பெயர் என்ன தெரியுமா? ஆங்கிலத்தில் இந்தியா, ஹிந்தி உள்ளிட்ட பிற பாரதிய மொழிகளில் பாரதம் என்கிற இரு பெயர்…

மெல்பேனில் குதிரை பந்தயம்

என். எஸ். நடேசன்கார்த்திகை மாதத்து முதலாவது செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியாவில் காற்றுவீசும். கடல் அலைமோதும். நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் மனிதர்களின் ஓட்டம் சில நிமிடங்களில் ஸ்தம்பித்துவிடும். ஏன் அவுஸ்திரேலியாவில் இப்படி நடக்கிறது என குடியேற்றவாசியான எனக்கு…

கிராமப்புற மக்கள் வாழ்வை சூறையாடும் சிறப்பு பொருளாதார மண்டலம்!

கே. செல்வப்பெருமாள்உலகமயப் பொருளாதாரம் பல்வேறு நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன் தற்போதைய வடிவம்தான் “சிறப்பு பொருளாதார மண்டலம்” (Special Economic Zone - SEZs) ‘இன்னொரு உலகம் சாத்தியமே!’ என்று…

அலெக்ஸாந்தர் காவியம் – சிறு குறிப்புகள்

இரா மதுவந்திஒலிந்திஸ் காலிஸ்தெனஸ் (Callisthenes of Olynthus ) என்ற கிரேக்க வரலாற்றாசிரியர் கிமு (கிரிஸ்துவுக்கு முன்னர் 360-328) இல் வாழ்ந்தவர். இவர் அரிஸ்டாட்டிலின் உறவுக்காரர். அரிஸ்டாட்டிலின் சீடர். இவர் அரிஸ்டாட்டிலின் சிபாரிசின் காரணமாக…

பசும்பொன் தேவர் ஜாதி தலைவர்; அண்ணாவோ வெறும் குடும்பத் தலைவர்!

மலர் மன்னன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் அகில பாரத பார்வர்டு ப்ளாக் கட்சியின் முன்னோடும் பிள்ளையாக விளங்கியவர். அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார்.…

ரவிக்குமாரின் எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு

அ. கணேசன்ஜூனியர் விகடன் 22-10-2006 இதழில் "விஜயகாந்தின் கள்ளுக்கடை புரட்சி" பற்றி எதிர்பாட்டு பாடியுள்ள ரவிக்குமார் எம்.எல்.ஏ., விஜயகாந்த் கள்ளுக் கடையைத் திறப்பேன் என்று அறிவித்துள்ளது பெரிய வேடிக்கை என்றும், "புதிய பொருளாதாரக் கண்டுபிடிப்பு"…

இஸ்லாமிய நவீனத்துவமும் திருக்குர்ஆனும்

ஹெச்.ஜி.ரசூல் அல்லா நபிமுகம்மதுவுக்கு ஏற்படுத்திய உள்மனத்தூண்டலால் உருவாகிய சிந்தனைகளின் தொகுப்பு தான் திருக்குர்ஆன் என்பதை இஸ்லாமிய நவீனத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர். 1400 ஆண்டுகளுக்கு மேலாக திருக்குர்ஆன் ஒரு புள்ளிகூட மாறாமல் இருக்கிறது என்கிற கூற்றானது…

அறிவிப்புகள்

குலாமின் உள்மனத்தூண்டல்

இப்னு பஷீர் "காபிர் என்பவர் பிறர் ஒருவரின் கருத்தை நிராகரிப்பவரே." குலாம் அவர்களின் அக்டோபர் 26 திண்ணை கடிதத்தில் உள்ள இந்த வாசகத்தை மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறேன். 'காபிர் ' என்ற…

“இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் புதுமைகள்” என்ற இப்னு பஷீர் கட்டுரை

பாபுஜி"இஸ்லாம் ஏற்றுக்கொள்ளும் புதுமைகள்" என்ற கட்டுரை இப்னு பஷீர் கடந்த வாரத் திண்ணையில் சிறப்பாகவே எழுதியிருக்கிறார். மறுமை நன்மையை நாடி, இறைவணக்கம் என்ற அளவில் செய்யப்படுகிற காரியங்களில்; இறைஅருளை எதிர்பார்த்துச் செய்யப்படுகிற அமல்களில், அவை…

அருந்ததிராய்களும் கருத்து கனிமொழிகளும் எங்கே?!

முத்து கிருஷ்ணன் மனிதஉரிமைக்கும், பெண்ணுரிமைக்கும் குரல் கொடுக்கும் (கொடுப்பதாய் சொல்லிக்கொள்ளும்) அருந்ததிராய், கனிமொழி, ப்ருந்தாகரத், சுரையா போன்றோர் சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் இம்ரானா என்ற இஸ்லாமிய பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பற்றி வாய் திறவாதது ஏன்?…

சிறப்புச் செய்திகள்-4 அல்லது பகுத்தறிவுப் பால்

வஹ்ஹாபி கடந்த (26 அக்டோபர், 2006) திண்ணைப் பதிப்பில், 'துண்டு துண்டாக்கப் பட்ட நான்கு பட்சிகளில் உடல்கள்' என்பதாக குலாம் ரஸூல் என்னென்னவோ பிதற்றி இருந்தார் [சுட்டி-1]. வழக்கம்போல தொடக்கத்திலேயே என்னுடைய பெயரைப் பற்றி,…

இலக்கிய கட்டுரைகள்

எதார்த்த ஞானம்தான் இன்றைய தேவை

தேவமைந்தன் எவ்வளவு படித்தென்ன? எத்தனை பட்டங்களும் விருதுகளும் பெற்று என்ன? எவ்வளவு சம்பாதித்து என்ன? வீடுகள் பல கட்டிவிட்டாலென்ன? யிரம் புத்தகங்கள் போட்டால் என்ன? இன்னும் ‘என்ன?என்ன?”...கே.பி. சுந்தராம்பாள் அம்மையார் பாடிய பாணியில் சொல்லிக்…

உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம் ? – 2

எஸ் அரவிந்தன் நீலகண்டன்மானுட பிரக்ஞை இயற்கையின் ஆதார இயக்கங்களை மிகவும் நேரடியாக மிகவும் ஆற்றலுடன் உள்வாங்குகையில் தன்னுள் ஏற்படும் பிம்பங்களைக் கொண்டு எழுவதே புராணப்பார்வை எனலாம். எனவேதான் மரண உலகத்தை நோக்கிய பயணம் -…

எதிர்காலம் என்று ஒன்று

வெங்கட் சாமிநாதன் விஞ்ஞானம் வளர்ந்து வருகிற வேகத்தைப் பார்க்கும் போது, அறிவியல் வகுக்கும் இன்றைய எல்லைக் கோட்டைக் கற்பனை தாண்டும் போது அத்தாண்டல் எவ்வளவு தூரம் சாத்தியக்கூறுகள் கொண்ட கற்பனை, எது அப்படி அல்லாத…

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ – முதல் ஓசை- கவிதைத் தொகுப்பு – நூல் அறிமுகம்

மாதங்கி ஓசைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இருளிலும் தொடரும் அதன் பயணம். வெளிச்சமின்மை அதன் பயணத்திற்குத் தடையல்ல. வெளியுலக வெப்பம் ஓசையின் வேகத்தை கூட்டும். கவிதையும் ஓசையைப் போன்றதே. இருள் இதற்குத் தடையல்ல. ஓசையைப்போல்…

ஏ.ஜே. என்றொரு மானிடன் வாழ்ந்தான் -ஏ.ஜே.கனகரத்னாவுக்கு ரொறொன்ரோவில் அஞ்சலி

வெள்ளியம்பலம் ஒக்ரோபர் மாதம் 29 ந் திகதி மாலை ஸ்காபரோ சிவிக் சென்ரரில் 11.10. 2006 இல் தன் 72 வயதில் காலமான ஏ.ஜே.க்கு காலம் சஞ்சிகையினர் ஒழுங்கு செய்த அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.…

கனவுகள், காட்டாறுகள்..!-‘சதாரா’ மாலதியின் கவிதைகள்

லதா ராமகிருஷ்ணன்'எல்லாத் தகுதிகளும் இருந்தும் அதிகம் அங்கீகரிக்கப்படாத மரமல்லிகைகளை எப்போது பார்க்க நேர்ந்தாலும் மிகவும் வேதனைப்படுவேன். மில்லிங்டோனியா என்ற பெயர் கொண்ட மரமல்லிகை மணம் மிக்க கொத்துமல்லிகைகளை மிக உயரத்தில் வைத்துக் கொண்டு காத்திருக்கும்'…

கடித இலக்கியம் – 30

வே.சபாநாயகம்கடிதம் - 30 3, செங்குந்தர் வீதி, திருப்பத்தூர். வ.ஆ. 14-12-82 அன்புமிக்க சபா அவர்களுக்கு. கண்ணீரின் முதல் வரிகள் தங்களுக்குக் கடிதமாய் அமைகிறது...... தங்கள் கடிதமும் நூலும் நேற்று திங்கள் (13-12-82) அன்று…

கதைகள்

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 9

நாகரத்தினம் கிருஷ்ணா மறுநாள் சிரிலுடைய(Cyril) வில்லாவின் திசைக்காய் சென்றபோது, புத்திசாலிகளுக்கான மொழியில் சொல்வதென்றால், எனக்கே என்மீது நம்பிக்கை இல்லை. என்னுடைய, இந்தப் புதிய மாற்றத்தைக் கொண்டாடும் விதமாக, நேற்றையஇரவு, உணவின்போது கொஞ்சம் அதிகமாகவே குடித்திருந்தேன்,…

இரவில் கனவில் வானவில் – 9 ,10

எஸ். ஷங்கரநாராயணன் 9 தனிமை என்றால் இது வேறு தனிமை. நிலச்சரிவில், பூகம்பத்தில், அடியில் சிக்கி கொண்ட தனிமை. தான் ஒதுங்கிக் கொண்டு பத்மநாபன் அவளை விடைகொடுத்தனுப்பினான். "அப்பாவை நாங்களேகூட இனி பாத்துக்குவோம்...." என்று…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:2 பாகம்:1) ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு

சி. ஜெயபாரதன், கனடா"காதல் நோக்குவது கண்கள் மூலமன்று! உள்ளத்தின் மூலமே!" "காதலின் மெய்யான போக்கு கரடு முரடானது." வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஒரு வேனிற்காலக் கனவு] பண்ணிசை உள்ளத்தைப் பெறாத மனிதன், இன்னிசைக் குரலுக்கு உருகாத…

மடியில் நெருப்பு – 10

ஜோதிர்லதா கிரிஜா சூர்யா திடுக்கிட்டு அவளைப் பார்த்தபோது, அவள் தன் சிரிப்பை அடக்க முயன்றுகொண்டிருந்தது தெரிந்தது. சூர்யா சட்டென்று நின்றுவிட்டாள். முகத்துச் சிவப்பைச் சமாளிக்க முயன்று, தோற்று, "என்ன கேக்கறே, சுகன்யா? எந்த ஆளைப்பத்திக்…

கவிதைகள்

வன்முறை

ப்ரியம்வதாகறுப்பும் சிவப்புமாய் ஒன்றோடொன்று இடித்தபடி சின்னஞ்சிறு குளம்புகள் மிதிக்கப்பட்டு மந்தையாய் ஓடும்போது இடையனின் சிறுகுச்சி அவ்வப்போது உடல் உரசுவது ஓட்ட ஒழுங்கிற்கோ, ஒழுக்க விலகலின் தண்டனைக்கோ – குட்டியாட்டுக்குப் புரிவதேயில்லை. என்றாலும் அன்றாட வாழ்க்கையின்…

கீதாஞ்சலி (97) கண்கொள்ளாக் காட்சி!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா உன்னுடன் விளையாடும் போது, ஒருபோதும் உன்னை யாரென்று கேள்வி கேட்ட தில்லை நான்! உன்னிடம் கூச்ச மில்லை எனக்கு! உன்னிடம் அச்ச மில்லை எனக்கு! கொந்தளிப்பில் ஆடியது என்…

அன்னை சாவித்திரியின் திருத்தாள் தடம் ஒற்றி

புதுவை ஞானம்_______________________________________ அறியப்பட வேண்டியதோர் உண்மை இருக்கிறது ஆற்றப்பட வேண்டியதோர் பணியும் கூட. ஆழ்ந்த அமைதியினூடே ஆற்றப்படுகிறது அப்பணி. அறிஞர்கள் பேசிக்கொண்டும் தூங்கிக்கொண்டும் இருக்கையிலேயே ஓங்கி வளருகிறான் இறைவன் . தற்செயலான நிகழ்வுகள் எனும்…

மழைவெயில்

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) இது என்ன திடீரென்று இப்படி... அதன் வருகையைத்தான் இது சொல்கிறது அது வருமென்பதின் அடையாளந்தான் இது இவ்வளவுச் சுள்ளென்றிருப்பதே அதன் வருகைக்காகத்தான் அது அப்படி இருக்குமென்பதும் இப்படி இருக்காதென்பதும் தெரிந்ததுதான் ஆனால்…

பதஞ்சலி சூத்திரங்கள்….(2)

ருத்ரா (24) க்லேச கர்மவிபாகா சயைர்புராம்ருஷ்ட: புருஷ விசேஷ ஈஸ்வர. மனம் ஒரு குரங்கு அல்ல. ஆயிரம் குரங்குகள். ஆயிரம் கிளைகள். மண்ணில் பிறந்த உயிர்ப்பாண்டத்துள் மண்ணின் சுவையும் சூடும் அதன் ஆசை-கவலைகளின் நிழல்…

இருள் வெளிச்சம்

சாமிசுரேஸ்,சுவிஸ் புல்வெளியின் காற்றினிடை தனியனாய் நிற்கிறேன் எதையோ தேடி நுகர்வுத்திசுக்களின் ஓவ்வொரு அணுவிலும் குழந்தைகளின் கதறல் வரலாறு தேடி மயானங்களில் அலைகிறது விழி நிலப்பரப்பில் பற்றில்லாக் கால்களுடன் ஒரு கனிதேடி கிளைகளிடையே பரபரத்தபடியே கைகள்…

காதல், மோதல், நோதல் !

சி. ஜெயபாரதன், கனடா தொட்டும், தொடாமல் மொட்டு விட்டு, மணமணத்து, முறுவல் புரிந்தாலும் வாடாத மலரில்லை காதல்! மாறிடும் உலகிலே, மாறிடும் மனதிலே, மாறிடும் ஊதியம் தனிலே, வேரைத் தின்றிடும் கரையான் கூட்டம்! விழுதிடும்…

தாஜ் கவிதைகள்

தாஜ் நடப்பு --------- இரவும் பகலும் உராசும் தேய்மானத்தின் கதையைத்தான் பிடித்தமான நடையில் மேலே நடத்துகின்றோம். காற்றின் சேட்டைகள் கவனத்தை மீறத்தான் செய்கிறது. அந்தரத்திலிருந்து விழுந்தாலும் எழுந்து கம்பிமீதே நடக்கின்றோம். உயர்த்திக் கும்பிட்டு கர்ணமிடுபவர்களுக்கும்…

பெரியபுராணம் – 110 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 3137. அரும்பினைப் போன்ற மென் முலையினரான அம்மங்கையின் அழகிய மலர்க் கையைப் பிடித்துக் கொண்டு அங்கு சென்ற சம்பந்தர்- தனது திரு உள்ளத்தில், “விருப்பம் பொருந்தும் அக்கினியாக விளங்குபவர் இடபக்கொடியை உயர்த்திய சிவபெருமானே…

நகைச்சுவை

குளிர் விட்டுப் போச்சு !

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா அய் ! தமிழ் ஐஸ் ! ஐஸ்வர்யா ராயைப் பற்றியோ அல்லது ஐஸ் குச்சியைப் பற்றியோ சொல்லப் போவதில்லை. இந்தக் கோன் ஐஸ், குச்சி ஐஸ், பால் ஐஸ் மாதிரி நான்…