திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060908_Issue

அரசியலும் சமூகமும்

பத்திரிக்கையாளர்கள் சதிகாரர்கள் – கமலா சுரய்யா

அபூசுமையா மாதவிக்குட்டி என்ற பிரசித்தி பெற்ற எழுத்தாளரை அறியாதவர்கள் எழுத்துலகில் மிகச் சிலரே இருப்பர். ஒரு பெண் இவ்வுலகில் எதிர்கொள்ளும் எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணியம் என்ற பெயரில் எழுத்தின் மூலமாகவும் அனுபவரீதியாகவும் அனுபவித்த…

பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சி

செல்வன் தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கம் நிர்மூடர்களின் கேந்திரமாகி வருகிறது என்பதற்கு குஷ்பு விவகாரத்தில் இவர்கள் எடுத்த முட்டாள்தனமான நிலைப்பாடே சான்றாகும்.குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பதற்கு இவர்கள் எதிர்ப்பது முட்டாள்தனமான ஆணாதிக்க காரணங்களை காட்டி.அதுவும் தந்தை…

விளையாட்டு பற்றி சில சீரியஸ் சிந்தனைகள்

ஜடாயு தீவிரவாதம் போன்ற தீவிர விஷயங்களையும் விளையாட்டுத் தனமாக அணுகுவது நம் சமூக நடைமுறையாகிவிட்ட நிலையில், ஆனந்த விகடன் (3.8.06) இதழில் குழந்தை நாடகக் கலைஞர் வேலு சரவணன் விளையாட்டுகள் பற்றி எழுதியிருந்தது தீவிர…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 14. கலை

குமரிமைந்தன் “கலை கலைக்கா கலை வாழ்வுக்கா” என்ற கேள்வி பல காலமாகக் கேட்கப்படும் கேள்வியாகும். குமுக மாற்றத்தை விரும்புவோர் கலைகளின் மூலம் தம் கொள்கைகளைப் பரப்ப முற்படும்போது இந்தக் கேள்வி எழுப்பப்படும். கலை என்பது…

பண்டைத் தமிழர்களின் அணு அறிவு கணிதம் என்பது அறிவியல் மொழி – தொடர்ச்சி – காலம்

புதுவை ஞானம் கடந்த கட்டுரையில் கணபரிமானம் பற்றிய பண்டைத் தமிழர்களின் புரிதல், கணக்கதிகாரத்தில் எவ்வாறு வெளிப்பட்டது என்பதனைக் கண்டோம் அல்லவா ? இப்போது காலம்- Time- பற்றிய புரிதலை ஆய்வு செய்யலாம்.நடை முறையில் நாம்…

துண்டிக்கப்பட்ட மக்கள் கூட்டம்!

ப.வி.ஸ்ரீரங்கன் அகதியால் அகதிகளின் கதைகள் தொகுப்பதும்,அதன் வாயிலாக மானுடவுரிமையென்பதைக் கேவலமாக்கும் பாரிய தொழிற்கழகங்கள், சட்டம்,நிர்வாகம்,அரசுகள்-அமைப்புகள் பற்றித் தெரிந்திருப்பதும்,அநுபவமாக்கிப் போராடக் கற்பதும் நமக்கு அவசியமானது. நாமே நமது விலங்கொடிப்பதைத் தவிர வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை! அகதி!…

என்னைச் சொல்லி,எனக்காய்(ச்) சொல்லுவது. (சலாம் பம்பாயும் நானும்,மீரா நாயரும்.)

ப.வி.ஸ்ரீரங்கன் "........................." ...ம்... இது எனக்குள் இருக்கும் காயப்பட்ட மனதுக்கு ஒரு ஒத்தடமல்ல.சமூகத்தின் அதி முக்கியமான ஒரு பொதுப் பிரச்சனை.நாம் மிகச் சர்வ சாதாரணமாக பார்த்து,ஏசி,காறித் துப்பிக் கலைத்து"ஓடுங்க நாய்களே"என்று விரட்டப்படும் என்னைச் சொல்வது!எனக்காகவும்…

அறிவிப்புகள்

நியூ ஜெர்சி திரைப்படவிழா – தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை

அறிவிப்பு சாதனையாளர்களின் வரலாறுகளின் திரைப்படப்பதிவுகள் தேதி : செப்டம்பர் 23 சனிக்கிழமை காலை 10 மணி முதல் 6 மணி வரை ஆவணப்படங்கள் : எம் எஸ் சுவாமிநாதன் (இயக்கம் : அம்ஷன் குமார்)…

மருத்துவக் கல்லூரியில் கௌசல்யா என்ற ஏழை மாணவிக்கு உதவுங்கள்

வேண்டுகோள்அன்பான வலைப்பதிவு நண்பர்களே, இப்பதிவை சற்று சிரமம் எடுத்து முழுவதும் வாசிக்கும்படி, வாசகர்களாகிய உங்களுக்கு, முதலில் ஒரு வேண்டுகோள் !!! சென்ற வருடம், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் தன் பட்டப்படிப்பைத் தொடங்கிய கௌசல்யா என்ற…

கடிதம் – மதம் மடுத்த சுரையா

நேசகுமார் பாபுஜி என்பவர் 1செப்டம்பர்,2006 திண்ணையில் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில் எனது எண்ணச்சிதறல்களில் வந்துள்ள இரு தகவல்கள் பிழையானது என்று தெரிவித்துள்ளார். அவர் சுட்டிக் காட்டியுள்ள இரண்டாவது பிழையைப் பற்றி நான் சொல்வதற்கு…

கடிதம்

சையதுசின்னக்கருப்பன் அவர்களுக்கு நபிகள் தாயின் காலடியில் சுவர்ககம் இருக்கிறது என குறிப்பிட்டது வணங்க அல்ல.ஏனெனில் இறைவனுக்கு மாறுச்செய்யும் விஷயத்தில் பெற்றோருக்கு கட்டுப்படவேண்டியது இல்லை என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு. syed.amba@yahoo.co.uk

எந்த வகை அறிவுஜீவிகள்…..?

சூபிமுகமது ஜிகாத் குறித்த விவாதத்தில் பாபர்மசூதி இடிப்பு சம்பவத்தில் இருந்து நேற்றைய குஜராத் சம்பவம்வரை மார்க்சியத்தை வைத்து நியாயப்படுத்தி விட்டால் ஏற்று கொள்வீர்களா என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டிருக்கிறார். இந்துத்துவ பாசிச பயங்கரங்களை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நாசா விண்வெளித் தேடலில் செவ்வாய்க் கோளுக்கு மனிதர் செல்லும் எதிர்காலத் திட்டங்கள்-2

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா வாசல் திறந்த வான்வெளியில், ஈசலின் மேல் கூடு கட்டி, ஈர்ப்பு விசையில்லா வெளி கடந்து ஊர்தியில் பறந்து போய் மீண்டும், நிலவில் இறங்கும் பயணமா? உலவிய…

இலக்கிய கட்டுரைகள்

கழிப்பறை காதல்

கே ஆர் மணிகழிவறை ஒரு கலாச்சாரத்தின், பொருளாதாரத்தின் பிரதிபிம்பம். என் கழிவறையை பார்க்கிறேன். எனக்கு சந்தோசமாய் இருக்கிறது. குளியலும், கழியலும் சேர்ந்தே செய்திருக்கிற டைல் பதித்த வெஷ்டர்ன் சொர்க்கம். 'A CEO IN THINKING…

மூதாய் சொல்லித் தந்த மார்க்ஸீய கதைகள்

ஹெச்.ஜி.ரசூல் முனைவர் முத்துமோகனின் வெகுசன மார்க்ஸியம் பின்னை காலனியம் மற்றும் பின் நவீனத்துவ மார்க்ஸிய உரையாடல் சார்ந்த தொகுப்பு நூலை வாசித்ததின் விளைவாக உருவான ஒரு உப பிரதியாக இதனைக்கொள்ளலாம். ஈரம்பட்ட சிறகுகளோடு நீந்திக்…

கடித இலக்கியம் – 21

வே.சபாநாயகம்கடிதம் - 21 நாகராஜம்பட்டி 24-10-78 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். ஒரு மூன்று மாதங்களுக்கு முன்னால் தங்களுக்கு எழுதி, தபாலில் சேர்க்காது விட்ட ஒரு கடிதம் இத்துடன் வருகிறது. இது எவ்வளவு அநியாயம்…

சுவிசில் நளாயினியின் கவிதைநூல்கள் அறிமுகமும் கலை இலக்கிய ஒன்றுகூடலும்

ரவி நேரம் 3 மணியை அண்மித்துக்கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை கடைதெருக்கள் வேலைத்தலங்கள் ஓய்வுற்றிருந்ததால் வீதிகள் நெரிசலற்று சுமுகமாய்த் தெரிந்தன. சூரிச் மாநகரம் மெதுவாய் இயங்கியது. நாம் போல்க்ஸ் கவுஸ் இன் ஒரு நடுத்தர மண்டபத்துள் கூடுகிறோம்.…

வெங்கட் சாமிநாதன்

கருத்தும் பகைமையும் ஐம்பதுக்களின் ஆரம்பத்தில் எனக்குக் கிடைத்த முதல் கலை மனமும், இலக்கிய ருசியும் கொண்ட நண்பன், ஒரு வங்காளி, மிருணால் காந்தி சக்ரவர்த்தி, எங்களிடையே இருந்த சுமார் ஆறு வருட நட்பின் ஆழத்திற்கு…

அரண்/கீர்த்தி சக்கரம் : திரை விமர்சனமல்ல: பாரத மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பரிந்துரை

எஸ். அரவிந்தன் நீலகண்டன் 'அரண்' திரைப்படத்தின் மலையாள ஒரிஜினல் 'கீர்த்தி சக்கரம்'. தமிழ் வார்ப்பில் சில தேவையற்ற அசட்டோ அசட்டுத்தனமான நகைச்சுவை காட்சிகளும் காதல் காட்சிகளும் ஒரு குத்தாட்டமும் சேர்க்கப்பட்டு படத்திற்கு பொருத்தமில்லாமல் தொங்குகின்றன.…

காயல்பட்டணம் இஸ்லாமிய மண்ணறை (கல்லறை)க் கல்வெட்டுகள்

எஸ். இராமச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் அமைந்துள்ள காயல்பட்டணம், இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் ஊராகும். இவ்வூரில் உள்ள மீஸான் (ஸ்மசான, மயானம் எனப் பொருள்படும்) கல்வெட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் அறியப்பட்ட…

கதைகள்

சென்று வா நேசமலரே!

எஸ். ஷங்கரநாராயணன் >>> ''அந்தப் பையன்தான் அவள்கூட விமானத்தில் வந்தவன்...'' என்றாள் பெண்டாட்டி. ''போங்கப்பா போய்த் து¡ங்குவீங்க.'' படுக்கை ஜன்னலுக்கு வெளியே மெத்தென்ற வில்லோ இலைகள், பெளர்ணமியின் ஜ்வலிப்பில், பசுஞ்சாம்பல் மீன்களின் துடுப்புகள் போல,…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:1)

சி. ஜெயபாரதன், கனடா"கண்களை மட்டும் கவர்ந்திடும் வனப்பு, கணப் பொழுதில் மலர்ந்து கருகுவது! ஏனெனில் மானிடக் கண்கள் எப்போதும் ஆத்மாவின் ஜன்னல்கள் அல்ல!" ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]…

இரு வழிகள்

கே. ராமப்ரசாத் நாள்தோறும் மாலையில் ஒவ்வொரு பூவாகப் பறந்து சென்று தேன் எடுப்பது தேனீயின் வழக்கமாக இருந்தது. இன்று அது கூட்டை விட்டுக் கிளம்பும்போதே பெரும்காற்று வீசத் தொடங்கியது. காற்றின் வேகம் தேனீயை வெகுதூரம்…

மடியில் நெருப்பு – 2

ஜோதிர்லதா கிரிஜா அலுவலகத்துள் நுழைந்து, தன் பிரிவை யடைந்து இருக்கையில் உட்கார்ந்த சூர்யாவின் படபடப்பு வெகு நேரத்துக்கு அடங்கவே இல்லை. மாருதி காருக்குச் சொந்தக்காரனாக இருக்கும் அழகான, பணக்கார இளைஞனின் உள்ளத்தைத் தன்னால் கவர…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 2

நாகரத்தினம் கிருஷ்ணா எப்படியும் ஒருவாரத்திற்கு முன்பாக ஆன்(Anne)இங்கு வரப்போவதில்லை, அதுவரை, எஞ்சியிருக்கும் நாட்களையாவது உண்மையான விடுமுறையாக கழிப்பதென்று தீர்மானித்தேன். இரண்டு மாதங்களுக்கு 'வில்லா'வை வாடகைக்கு எடுத்திருப்பதும் உண்மை, எனினும் 'ஆன்' வருகைக்குப் பிறகு, அக்கடாவென்று…

கவிதைகள்

பெரியபுராணம் – 103 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2920. தாமரை போன்ற கண்களிலிருந்து கண்ணீரானது - அருவிபோல பாய்ந்திட பண்பொருந்திய திருப்பதிகம் பாடி ஆடினார் உள்ளத்துள் தங்கியிருந்த பெரும்களிப்பும் காதலும் அதிகமாயின தமது பெருமானின் திருவடிகளை போற்றும் இயல்பு நீடித்தது அங்கிருந்து…

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (44-73)

புதுவை ஞானம் (V) 44)கடல் நுரை மலையெனக் கண்டது உண்டோ ? அப்படி ஆயின் அது என் பாடல்! மலை என உயர்ந்து இருந்த என் பாடல் இறகென மிதந்து பரந்து விரிந்தது. வாளின்…

இசையாக

ப்ரியன் ஒடிந்த வலியினையும் தீக்கோலிட்ட புண்ணினது ரணத்தையும் காற்றினூடே சொல்லிச் சொல்லி அழுகிறது புல்லாங்குழல் - ப்ரியன். mailtoviki@gmail.com

கீதாஞ்சலி -89 திடீர் அழைப்பு எனக்கு

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா வெடிப்புடன் வெளிவரும் ஆரவாரச் சொற்கள் என் வாயில் வாரா இனிமேல்! என் அதிபதியின் விருப்பமும் அதுவே! அதனால் முணுமுணுப்பில் பேசுவேன் நானினி. இதயத்தில் எழும் என் குரல் நாதம்…

கவிதைகள்

கோ.கண்ணன் (அறிமுகம்:- கோ.கண்ணன். தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் தமிழ்த் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். முனைவர் பட்டம் பெற்ற இவருடைய முனைவர் பட்ட ஆய்வு 'தமிழ் நாவல்களில் தலைமுறை இடைவெளி' காவ்யா பதிப்பகத்தால் நூல் வடிவம்…