கே. ராமப்ரசாத்போன ஆடி அமாவாசை அன்று காக்கைக்கு உணவு வைத்தனர் எனது பக்கத்து வீட்டில். அன்று காக்கை(கள்) உணவை உண்ண வர தாமதமாகிவிட்டது. உடனே அவர்கள் அடைந்த பதட்டத்தைக் கண்டு நானும் பதட்டமடைந்தேன் ஏன்…
கே. ராமப்ரசாத் டாக்டர் ருத்ரனின் உயிர்... ஓர் உரத்த சிந்தனை படித்தபோது இழுத்துச் செல்லப்படும் இரையைப் போல நான் என்னை உணர்ந்தேன். இந்தப் புத்தகத்தை நான் முதலில் புத்தகக்கடையில் எடுத்து நின்றபடியே லேசாக வாசித்து…
வே.சபாநாயகம் புதுக்கவிதை இயக்கத்தை முடுக்கி விட்ட சி.சு.செல்லப்பா காலத்தில் தொடங்கிய 'புதுக் கவிதை புரியவில்லை' என்கிற புகார் இன்னும் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. அன்று வார்த்தைளின் அடுக்குகளாகத் தெரிந்த கவிதைகள் இன்று மருட்டுகிற இசங்களைச் சொல்லி…
ஏ.ஏ.ஹெச்.கே.கோரி திருச்சி ரேடியோ சிலோனை இந்தியத் தமிழர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் அன்றாடம் பாவித்து வந்திருக்கிற ஒரு சொற்றொடர் இது. ரேடியோ என்றாலே ரேடியோ சிலோன்தான். வட இலங்கையில் மட்டுமல்ல, தென்…
பாவண்ணன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பைத் தேடி சிற்றூரிலிருந்து பெருநகரைநோக்கி வந்த இரண்டு நண்பர்களைப்பற்றிய கதையாக விரிவடைந்திருக்கிறது பாரதிபாலனின் 'உடைந்த நிழல்'. தொட்டதும் அல்லது தட்டியதும் திறந்துவிடும் கதவுகளாக வாய்ப்புகள் யாருக்கும் அமைந்துவிடுவதில்லை. தவமாய்த் தவமிருந்து…
சந்திரவதனா செல்வகுமாரன் ஒரு இதழ் அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாக வருவதா இன்றைய காலகட்டத்தில் சிறந்தது? இப்பிரச்சனை உலகளாவிக் கொண்டிருக்கிறது. இணைய இதழ்களின் வரவில் இன்றைய ஜேர்மனியப் பத்திரிகைகள் கூட ஆட்டம்…
தேவமைந்தன் "வாயிலிருந்து வரும் சொற்கள் மோசமாகத்தான் இருக்கும்" என்று மொழி அடையாளப் படுத்தப்பெறும் முனுசாமிக்கிழவன் தன் ஊருக்கே கதைசொல்லி ஆனவன். "தேரு புடிக்கும்டா, தேருல சாமி பாக்கப் புடிக்காது, அது பெரிய கதை" என்று…
வே. சபாநாயகம் கடிதம் - 17 நாகராஜம்பட்டி 12.2.77 அன்புள்ள சபா, வணக்கம். நான் எழுதிய ஒன்றன் பின் ஒன்றான இரண்டு கடிதங்களும் கிடைத்திருக்கும். அவற்றைப் படித்து, நான் ஏதோ மிதமிஞ்சிய சந்தோஷத்தில் இருப்பதாகவோ,…
ஜெயஸ்ரீ சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் பாவண்ணனின் இரண்டாவது கவிதைத்தொகுப்பாக 'கனவில் வந்த சிறுமி' வெளிவந்திருக்கிறது. இத்தொகுப்பில் 52 கவிதைகள் அடங்கியுள்ளன. ஒரு வாசிப்புக்குப் பிறகு இவருடைய…
வெங்கட் சாமிநாதன் ஒரு புதிய அறிமுகம். ஓவியத்தின் குறுக்கே கோடுகள் என்பது புத்தகத்தின் தலைப்பு. நண்பர்கள் கொடுத்த நிர்ப்பந்தத்தின் பேரில் எழுதிய பெரும்பாலும் சின்ன, ஒரு சில நீண்ட குறிப்புகளின் தொகுப்பு. குறிப்புகள் ஒன்றும்…