திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060811_Issue

அரசியலும் சமூகமும்

அக்காமாலா, கப்ஸி, இம்சை அரசனும் – தாமிரபரணியும்

நா. அசுரன் ஒரு மறுகாலனியாதிக்கச் சதியின் கிளைக் கதை: அக்காமாலா/கப்ஸி நிர்வாகி: நன்கு காய்ச்சிய பின்பு ஆற வைத்து அதில் ஒரு முயலை மூன்று நாட்கள் ஊறப்போட வேண்டும். இம்சை அரசன்: ஓவ்வ்..... அ.க.நி:…

புறாக் வாகனம் உள்ளே போகிறது- டெல் அவிவிலிருந்து பெய்ரூட் வரை

எச். பீர்முஹம்மது " நான் கலகமடையவில்லை தேனீக்கள் பூக்களை உருவாக்குகின்றன பனித்துளிகள் நட்சத்திரத்தை வரைகின்றன நான் நிர்வாணமாக இருக்கிறேன் அவன் சொன்னான் என் புகைப்படம் எவ்வளவு மோசம் அவன் சொன்னான் அது எவ்வளவு அழகானது…

பகலில் வரலாற்றை உருவாக்குகிறேன்

இக்வான் அமீர்நாங்கள் இரவு 11 மணிக்கு வழக்கம்போல் தூங்கச் சென்றோம். இரவு 2 அல்லது 2.30 மணிக்கு நோன்பிற்காக சஹர் (நோன்புக்கால காலை உணவு) செய்தோம். சுமார் 4 மணிக்கு பங்களாவின் வாசலில் காலடிச்…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்

குமரிமைந்தன் சடங்குகள் எனப்படுபவை மனித வாழ்வில் நிகழும் இயற்கை நிகழ்ச்சிகளோடு தொடர்புடையன. குழந்தைப் பிறப்பு, பெண் பூப்பெய்தல், திருமணம், சாவு ஆகியவை நிகழும் போது அவை தொடர்பாக வெளிப்படையான காரண காரியத் தொடர்பில்லாமல் பழக்கத்தால்…

வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்

ப்ரவாஹன் சதுரகிரி வேள் அவர்கள், நெல்லை நெடுமாறனும் அ. கணேசனும் சேர்ந்து எழுதியுள்ள 'அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை' என்பது குறித்த தனது கருத்துக்களை கடித வாயிலாகத் தெரியப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் நால்வருணம் இல்லை…

நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1

பிரகஸ்பதி தென்னிந்தியாவைப் பற்றிய சமூக ஆய்வுகளில் சுவாரசியமான சில விவாதப் பொருட்களில், தமிழகத்தின் வருணப் பாகுபாடு குறித்த விவாதமும் முக்கியமான ஒன்றாகும். தற்காலத் தமிழ்ச் சமூகத்தில் பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று இரு பிரிவுகளே…

பிரபல அமெரிக்க நடிகையின் திருட்டு

செழியன் ஹொலிவ+ட்டில் மிகப் பிரபல்யமான இளம் நடிகை Winona Ryder. “The Age of Innocence” மற்றும் ; “Little Women” படங்களுக்காக Oscars விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டவர். இவர் 2001ம் ஆண்டு மார்கழி…

அறிவிப்புகள்

புதுமைப் பித்தனை பேசுவதற்கான அரங்கம்

செய்திகாலை 10 மணிக்கு மாணவ மாணவிகள் அரங்கத்துள் வந்து சேர நிகழ்ச்சி உமாசங்கரின் இன்னிசையுடன் ஆரம்பமானது.நிகழ்வை கல்லூரி பொறுப்பு முதல்வர் பேரா. அழகப்பன் துவங்கி வைக்க, புதுமைப் பித்தனை பல்வேறு கோணங்களில் பேசுவதற்கான அரங்கம்…

வகாபிய புரோகிதர்களுக்கு

ஹெச்.ஜி.ரசூல் 1)(வஹ்)ஹாபியின் கடிதம் வாசித்தேன்.மவ்லிதுகல் என்னும் இசைப் பாடல்கள் வெளிப்படுத்தும் இஸ்லாமிய பண்பாடு குறித்த தனது அறியாமையை அம்பலப்படுத்தியிருந்தார். மவ்லிதுகளின் தோற்றக்காலம் பாடல்வரிகளின் உள்ளடக்கம்,இசைத்தன்மை,உணர்வுப்படிமங்கள் இவற்றில் முக்கியமானது. அரபுவட்டாரங்களிலும் பிற பகுதிகளிலும், குறிப்பாக கேரள…

திரு நேசகுமாருக்கு பதில்

சின்னக்கருப்பன்ஷியா சுன்னி பிளவுக்கும் ஈரான் ஈராக் பிளவுக்கும் என்ன சம்பந்தம்? ஈராக்கின் பெரும்பான்மை ஷியா. ஈரானின் பெரும்பான்மையும் ஷியாதான். ஆப்கானிஸ்தானில் பெரும்பான்மையும் பாகிஸ்தானில் பெரும்பான்மையும் சுன்னிதான். ஏன் ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் எல்லைக்கோட்டுக்காக அடித்துக்கொள்கின்றன? இத்தனை…

தேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் – தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு

அறிவிப்புதேசிய மக்கள் கலை பாதுகாப்பு மையம் - தமிழ் விமர்சகர் கலை ஆய்வாளர் இந்திரன் பங்கேற்பு அறிவிப்பு

லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு

அறிவிப்பு கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் உதவியுடன் லண்டனில் நடக்கவிருக்கும் 33வது இலக்கிய சந்திப்பு ஐரோப்பாவில் வாழும் இலங்கைத்தமிழர்களின்; 33வது இலக்கிய சந்திப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 23,24ம் திகதிகளில் லண்டனில் நடைபெறவிருக்கிறது. இலங்கையில் நடந்து…

கடிதம்

பரிதமிழ் இசை , தமிழர் இசை, தமிழ் மொழி , தமிழர் மொழி> என்ற தலைப்பில் திண்ணையில் ஒரு கட்டுரை படிக்க நேரிட்டது. "தமிழிசை என்ற பெயரில் அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துகள் வெறும் போலி"…

கடிதம்

ஜெயமோகன்ஆசிரியருக்கு, சென்ற இதழில் தாஜ் என்பவர் எழுதிய கடிதம் கண்டேன். இவர் என்னை தனிப்பட்ட முறையில் அறிந்தவர் போல் எழுதியிருந்ததை ஒட்டி இக்கடிதம். இவர் எனக்கு பத்து வருடங்கள் முன் சில வாசகர் கடிதங்கள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சூடேறும் கோளம், உருகிடும் பனிப்பாறை, காலநிலை மாறுதலுக்குக் காரணமான பூகோளச் சுழற்திரிபுகள் -8

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பட்டப் பகலென்றும், நட்ட நிசி யென்றும், பொட்டுப் பரிதிக்கு கட்டுவிதி யில்லை! ஆயினும் கால விதிக்கடி பணியும்! வெட்ட வெளியில் வெப்பத்தைக் கக்கிச் சுட்டு விடுவதும்…

இலக்கிய கட்டுரைகள்

காகம்

கே. ராமப்ரசாத்போன ஆடி அமாவாசை அன்று காக்கைக்கு உணவு வைத்தனர் எனது பக்கத்து வீட்டில். அன்று காக்கை(கள்) உணவை உண்ண வர தாமதமாகிவிட்டது. உடனே அவர்கள் அடைந்த பதட்டத்தைக் கண்டு நானும் பதட்டமடைந்தேன் ஏன்…

டாக்டர் ருத்ரனின் உயிர்… ஓர் உரத்த சிந்தனை

கே. ராமப்ரசாத் டாக்டர் ருத்ரனின் உயிர்... ஓர் உரத்த சிந்தனை படித்தபோது இழுத்துச் செல்லப்படும் இரையைப் போல நான் என்னை உணர்ந்தேன். இந்தப் புத்தகத்தை நான் முதலில் புத்தகக்கடையில் எடுத்து நின்றபடியே லேசாக வாசித்து…

வாசிப்பவருக்கு நெருக்கமான கவிதைகள்

வே.சபாநாயகம் புதுக்கவிதை இயக்கத்தை முடுக்கி விட்ட சி.சு.செல்லப்பா காலத்தில் தொடங்கிய 'புதுக் கவிதை புரியவில்லை' என்கிற புகார் இன்னும் ஓய்ந்ததாகத் தெரியவில்லை. அன்று வார்த்தைளின் அடுக்குகளாகத் தெரிந்த கவிதைகள் இன்று மருட்டுகிற இசங்களைச் சொல்லி…

சாந்தன் என்கிற எழுத்துக் கலைஞன்

ஏ.ஏ.ஹெச்.கே.கோரி திருச்சி ரேடியோ சிலோனை இந்தியத் தமிழர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் அன்றாடம் பாவித்து வந்திருக்கிற ஒரு சொற்றொடர் இது. ரேடியோ என்றாலே ரேடியோ சிலோன்தான். வட இலங்கையில் மட்டுமல்ல, தென்…

ஏணிப்படிகளில் ஒரு பயணம் – பாரதிபாலனின் ‘உடைந்த நிழல்’ -நாவல் அறிமுகம்

பாவண்ணன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பைத் தேடி சிற்றூரிலிருந்து பெருநகரைநோக்கி வந்த இரண்டு நண்பர்களைப்பற்றிய கதையாக விரிவடைந்திருக்கிறது பாரதிபாலனின் 'உடைந்த நிழல்'. தொட்டதும் அல்லது தட்டியதும் திறந்துவிடும் கதவுகளாக வாய்ப்புகள் யாருக்கும் அமைந்துவிடுவதில்லை. தவமாய்த் தவமிருந்து…

இணைய இதழா? அச்சுப் பதிப்பா? எது சிறந்தது?

சந்திரவதனா செல்வகுமாரன் ஒரு இதழ் அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாக வருவதா இன்றைய காலகட்டத்தில் சிறந்தது? இப்பிரச்சனை உலகளாவிக் கொண்டிருக்கிறது. இணைய இதழ்களின் வரவில் இன்றைய ஜேர்மனியப் பத்திரிகைகள் கூட ஆட்டம்…

சாதாரணமான மனிதர்கள் மேல் ஆதிக்கசக்திகளின் நுண்ணரசியல் – தேரு பிறந்த கதை – வளவ. துரையனின் சிறுகதைத் தொகுதி அறிமுகம்

தேவமைந்தன் "வாயிலிருந்து வரும் சொற்கள் மோசமாகத்தான் இருக்கும்" என்று மொழி அடையாளப் படுத்தப்பெறும் முனுசாமிக்கிழவன் தன் ஊருக்கே கதைசொல்லி ஆனவன். "தேரு புடிக்கும்டா, தேருல சாமி பாக்கப் புடிக்காது, அது பெரிய கதை" என்று…

கடித இலக்கியம் – 17

வே. சபாநாயகம் கடிதம் - 17 நாகராஜம்பட்டி 12.2.77 அன்புள்ள சபா, வணக்கம். நான் எழுதிய ஒன்றன் பின் ஒன்றான இரண்டு கடிதங்களும் கிடைத்திருக்கும். அவற்றைப் படித்து, நான் ஏதோ மிதமிஞ்சிய சந்தோஷத்தில் இருப்பதாகவோ,…

தவிப்பும் தத்தளிப்பும் (கனவில் வந்த சிறுமி – பாவண்ணனின் கவிதைத்தொகுப்பு அறிமுகம் )

ஜெயஸ்ரீ சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என பல தளங்களில் தொடர்ந்து இயங்கிவரும் பாவண்ணனின் இரண்டாவது கவிதைத்தொகுப்பாக 'கனவில் வந்த சிறுமி' வெளிவந்திருக்கிறது. இத்தொகுப்பில் 52 கவிதைகள் அடங்கியுள்ளன. ஒரு வாசிப்புக்குப் பிறகு இவருடைய…

ஓவியத்தின் குறுக்கே கோடுகள்

வெங்கட் சாமிநாதன் ஒரு புதிய அறிமுகம். ஓவியத்தின் குறுக்கே கோடுகள் என்பது புத்தகத்தின் தலைப்பு. நண்பர்கள் கொடுத்த நிர்ப்பந்தத்தின் பேரில் எழுதிய பெரும்பாலும் சின்ன, ஒரு சில நீண்ட குறிப்புகளின் தொகுப்பு. குறிப்புகள் ஒன்றும்…

கதைகள்

மாரியம்மன் கதை

பூரணிதஞ்சி என்னும் எழுபது வயதுக் கிழவி 1930 வாக்கில் எங்கள் வீட்டில் வேலை செய்து வந்தாள். அவள் கொஞ்சகாலம் இலங்கையில் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்ததாகச் சொல்லுவாள். “நான் எலங்கை போயிவந்த கொரங்காக்கும்” என்று…

திருமுகப்பில்…..

ஜெயமோகன் திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்த பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள்…

மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 33

ஜோதிர்லதா கிரிஜா கூட்டத்தினரை நோக்கிக் கையமர்த்தி அவர்களது ஆரவாரத்தைத் தடுத்த பின், துர்க்கா தொடர்ந்தாள்: “கொஞ்ச நாள்களாக ‘தலித்’ எனும் சொல் இலக்கிய உலகிலும் கலை உலகிலும் கூட அடிபடுகிறது. ‘தலித்’ என்பது முன்னர்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-13)

சி. ஜெயபாரதன், கனடா"எனது உள்ளம் ஒருவரால் கவரப்பட்ட வேளையில், ஒருமாதிரி ஆங்காரப் பூரிப்போடு, நிதானமாக அதன் காரணத்தை வெளியேற்றக் கதவைத் திறந்து வைத்தேன்! தர்க்கமின்றி, போராட்ட மின்றி, பொய் வெட்கமின்றி, மன வேதனை யின்றி,…

வண்ணச்சீரடி

எஸ். ஷங்கரநாராயணன் ஆனந்தி இப்போது நடக்க ஆரம்பித்திருந்தது. வீட்டு வராண்டாவில் நடைவண்டி வைத்து அதை நடத்தினால் என்ன வேகம். வேகம் அதிகரிக்க அதிகரிக்க நடையில் தறிகெட்டு ஒரு ஓட்டம். 'பாத்து மெதுவா மெதுவா' என்று…

கவிதைகள்

கீதாஞ்சலி (85) – தீவிரப் படைகளின் மீட்சி ..!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாகுருநாதரின் மாளிகையி லிருந்து, முதன்முதல் வெளியேறிய போது, தீவிரப் படையாளர் தமது போர்க் கவசத்தையும், ஆயுதங் களையும், ஒளித்து வைத்தது எங்கே? மூர்க்கப் பராக்கிர மத்தை பதுக்கி வைத்தது எங்கே?…

‘வினாடிக் கணக்கு’

செங்காளி கடந்த வினாடி கிடைக்காது திரும்பவும் இந்த வினாடி இமைக்குமுன் மறைந்திடும் அடுத்த வினாடியோ அடர்ந்த இருட்டு என்ன நடக்குமென எவரும் அறியார் மூச்சு நின்றுநான் மறைந்தும் போகலாம் இருந்தாலும், புள்ளியியல் கணக்கில் போட்டுப்…

விழித்தெழும் பாரதத்தை நோக்கி..

ஜடாயு மீண்டும் எழுவாய் இது உறக்கம் தான் மரணமல்ல புது வாழ்வில் விழித்தெழும் துணிவுறும் பார்வைகள் வேண்டித் துடித்தெழும் உன் கமல மலர் விழிகளின் சிறு அயரல் ஓ சத்தியமே, உன்னை வேண்டி நிற்கும்…

என் தேசத்தில் நான் — சிறிய இடைவேளைக்குப் பின்னர்

மதுமை சிவசுப்பிரமணியன் செம்புழுதி தீண்டத் தீண்ட விளையாடி திரிந்த என் பிஞ்சுப் பாதங்கள் செங்குருதி தீண்டிவிடும் என்பதற்காய் திரியாமல் இருக்கின்றன…… புகையிலைத் தோட்டத்தினூடு பனிமூட்ட காலையின் பள்ளி சென்ற பொழுதின் உயிர்ப்புக்கள்… சோதனைச் சாவடியினூடு…

பெரியபுராணம் – 99 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2796. நீண்ட நிலைகளையுடைய கோபுரத்தை இறைஞ்சினார் ஒப்பிலாத தொண்டர்களுடன் நெருங்கிச் சென்றார் ஒளியுடைய கோயிலினை வலம்வந்தார் மதிச்சடையார் திருமுன்பு வணங்கி நின்று "தாங்குபவரே! ஆற்றிடையே ஓடம் செலுத்தித்தந்த தன்மையால் அருள் தந்த தலைவா…