பா.சத்தியமோகன் 1607. பல பதிகளிலும் நெடிய மலைகளிலும் படர்ந்த காடுகளும் சென்று அடைவராகி உயிர் செல்லும் கதியை முன்னமே அளிக்கின்ற திருக்காரிக்கரை எனும் தலம் வணங்கி தொன்மையான ஞானங்களின் மன்னரான நாயனார் தேவர்கூட்டங்கள் பொருந்தியுள்ள…
புதிய மாதவி ==== என் ப்ரியமானவளே.. உன் ஊர்வலம் என் தோள்களில். உன் மாலைகள் உதிர்ந்து என் பாதங்களில். கடைசித்தடவையாக உன் ஸ்பரிசத்தை உணர்த்தும் மழைத்தூறலில் நாம் நடந்தப் புல்வெளியில் நான் மட்டும் நடக்கிறேன்…
தேவமைந்தன் அடிமை ஆண்டான் உறவுகள் ஆண்டாள் அடிமை சரண்புகல் யாவும் புதுவகைக் கோலம் பூண்டன. நாகரிகம் ஓ! பூத்துமலர்ந்து எங்கும் வீசுது நறுமணம். வேலைக்குச் செல்லும் அம்மை 'சார் ' 'சார் ' என்று…
தேவமைந்தன் நாற்பத்தேழு வயதில் என்னையும் தன்னையும் நிரந்தரமாய் மறந்துபோன மூர்த்தி அண்ணன் புதுச்சேரிக்கு வந்த பொழுதெல்லாம் திரும்பத் திரும்ப எனக்கு அறிவுறுத்துவார்: ' 'அறையில் ஒட்டடை சேர விடாதே! ஒட்டடை எவ்வளவு சேருகிறதோ, அவ்வளவு…
சந்துஷ் எரிந்த ஊர்களின் அழகி நேற்றிங்கு வந்திருந்தாள் எரிந்த ஊர்களைப் பற்றித் தனக்கெதுவுமே தெரியாதென்றாள் வியப்புடன் கோணிய என் முகத்தில் தொங்கிக் கொண்டு நெடு நேரஞ் சிரித்தாள். வழியும் அவள் குழற்கற்றைகளிலிருந்து தெலைந்து போன…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இதுதான் எனக்கு பூரிப்பளிப்பது! நிழல் எங்கே ஒளியை விரட்டுகிறதோ, வேனிற் காலம் விழி திறந்ததும், மழை எங்கே பொழிகின்றதோ, அந்த சாலைப் புறத்துக் கோலத்தைக் காத்திருந்து கண்டு களிப்பதோர்…