திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050722_Issue

அரசியலும் சமூகமும்

புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் 02

அ.மு.றியாஸ் அஹமட் (விற்ஸ் பல்கலைக்கழகம், ஜொஹன்னஸ்பேர்க்). “ஓசியிலயெண்டா, அம்மாக்கொண்டு, அப்பாக்கொண்டு” என்ற மனோபாவந்தான் எம்மைப் பீடித்துள்ள பீடையும் முடுமையுமாகும். இந்த பிரதான மனோபாவத்தைச் சாியாக எடைபோட்டதினால் தானோ என்னவோ வல்லரசுகளினதும், ஏகாதிபத்தியத்தினதும் அடிமைச் சங்கிலியிலிருந்து…

கருணைக் கடவுள் குஆன்யின்

ஜெயந்தி சங்கர் 'பெளத்தம் 'தான் இந்தியநாடு உலகிற்களித்த மிகப்பெரிய பொக்கிஷமாகக் கருதப்பட்டு வருகிறது. அவலோகிதேஷ்வராவின் (Avalokitesvara) பெண் வடிவமே கருணை தெய்வம் குஆன்யின் (Guanyin). மஹாவிஷ்ணு மோகினியாக வந்தகதை நினைவிற்கு வருகிறது இல்லையா! ?…

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அவமான விதிகள்

சல்மான் ருஷ்டி (தமிழில்: ஆசாரகீனன்) இந்தியா, பாகிஸ்தான் போன்ற குலப்பெருமை மற்றும் அவமானம் (honor-and-shame) ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் பண்பாடுகளில், ஆணின் கெளரவமானது பெண்களின் பால்-ஒழுக்கத்தைச் சார்ந்தே அமைகிறது. மேலும், பெண்கள் 'மானபங்கப்படுவது ' எல்லா…

எழுத்தாளர் கோபிகிருஷ்ணனை நினைவு கூர்வோம்

லதா ராமகிருஷ்ணன் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் மறைந்து இரண்டு வருடங்களாகின்றன, ஒவ்வாத உணர்வுகள். முடியாத சமன். உணர்வுகள் உறங்குவதில்லை. மானுட வாழ்வு தரும் ஆனந்தம். தூயோன். இடாகினிப் பேய்களும் - நடைப்பிணங்களும். சில உதிரி இடைத்தரகர்களும்…

அறிவிப்புகள்

வெங்கட் சாமிநாதன்,மு.மேத்தா, ஒரு தொகுப்பு – ஒரு குறிப்பு

K.ரவி ஸ்ரீநிவாஸ் வெங்கட் சாமிநாதன் (வெ.சா) மு.மேத்தாவின் கவிதைத்தொகுப்பினைப் பற்றி எழுதிய அந்தப் புகழ் பெற்ற வாசகத்தினை அத்தொகுப்பில் பார்த்ததாக நினைவு. எந்தப் பதிப்பு என்பது நினைவில்லை, ஆனால் நூலின் உள்ளே பிறர் கருத்துக்களுடன்…

காலச்சுவடு பதிப்பகம் – புக்பாயிண்ட் ஜிம் கார்பெட் நூல் வெளியீடு – ஜூலை 24, 2005

அறிவிப்பு காலச்சுவடு பதிப்பகம், புக் பாயிண்ட் சென்னை இணைந்து நடத்தும் ஜிம் கார்பெட்டின் 50ம் நினைவு ஆண்டு மற்றும் ஜிம் கார்பெட்டின் எனது இந்தியா நூல் வெளியீடு இடம் : புக் பாயிண்டு அரங்கம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

லேஸர், மேஸர் ஒளிக்கதிர்கள் ஒப்பற்ற புதிய ஒளிக்கருவிகள்-1 (New Tools Laser & Maser Beams)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ஒளியை அம்புபோல் திரட்டி ஏவலாம்! ஒளியை ஊசியாய் உடலில் ஏற்றலாம்! ஒளியலை பட்டைக் கோடுகள் படிக்கலாம்! கிழிந்த கண்ணொளித் திரையை ஒட்டலாம்! வெளியில் சுற்றும் விண்கப்பல்…

கடல் ஓதம்

ரா.சரவணன் முதுகலை மீன்வள அறிவியல் சூரிய மண்டலத்தில் உள்ள நவகோள்களில் சூரியனிலிருந்து மூன்றாவது இடத்தில் அமைந்துள்ள பூமியில் மட்டும்தான் ஜீவராசிகள் வசித்து வருகின்றன. நீரின்றி அமையா உலகு என்ற வள்ளுவனின் வாக்கு உண்மையான இடம்…

இலக்கிய கட்டுரைகள்

ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் – 2

பாலா திருமங்கையாழ்வார், திருவாலி திருநகரி என்கிற வைணவ திவ்யதேசத்தின் அருகில், திருக்குறையலூரில், கள்ளர் குடியில் அவதரித்தவர். இவருக்கு நீலன், பரகாலன், கலியன் என்ற திருநாமங்களும் உண்டு. இவரது வீர தீர பராக்கிரமத்தை அறிந்த சோழராஜன்…

பங்குக்கு மூன்று பழம்தரும் எழுத்து – சுகுமாரனின் திசைகளும் தடங்களும்

பி.கே. சிவகுமார் புலவர்களின் திறனையும் ஆளுமையையும் வெளிப்படுத்துகிற கதைப்பாடல்கள் நம்மிடையே உள்ளன. பட்டுப்பட்ட பலாமரம் தழைக்கப் பாடி ஒரு படி திணையைக் கொடையாகப் பெற்ற அவ்வையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதே அவ்வை, நுங்குக்கண் முற்றி அடிக்கண்…

‘விண்மீன் விழுந்த இடம்;’-கவிஞர் கடற்கரய்யின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு குறித்த சில கருத்துப் பதிவுகள்-

லதா ராமகிருஷ்ணன் -கவிஞர் கடற்கரய்யின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு குறித்த சில கருத்துப் பதிவுகள்- வெளியீடு காவ்யா பதிப்பகம் - முதற் பதிப்பு - டிசம்பர் 2004 ஓர் ஆப்பிளை புசிப்பதற்கு ஓர் ஏவாள்…

கதைகள்

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-4)

சி. ஜெயபாரதன், கனடா 'நான் இராணுவக் கூட்டத்தோடு ஓடி விடிவேன் என்று என் தந்தை அடிக்கடிக் கனவு காண்பதாக, என் தாய் என்னிடம் கூறினாள்! தந்தை என் சகோதரக்கு இட்ட உத்தரவு: 'அவ்விதம் ஓடி…

குறுநாவல் தொடர்ச்சி – கானல் நதிக்கரை நாகரிகம் (2)

எஸ். ஷங்கரநாராயணன் --- பிச்சுமணியின் அப்பா சைக்கிள் கடை வைத்திருக்கிறார். பிச்சுமணி அப்பாவுக்கு ஒத்தாசையாய்க் கடையில் இருப்பான். அவன் பெரியப்பா ஒரு ஜோசியர். வெள்ளக் காவலுாரில் இருக்கிறார். எப்பவாவது அவர் சென்னை வருவார். மவுண்ட்…

கண்மணி அப்பா (அல்லது) அப்பாவின் கண்மணி

கற்பகம் இளங்கோவன் 'கண்மணி... ' அப்பாவின் குரல்! கண்மணி, அவசர அவசரமாக ?ாலுக்கு விரைந்தாள். வழக்கம் போல பிரமைதான்! எதற்கெடுத்தாலும், கண்மணி, கண்மணி என்று கொஞ்சலாக அழைக்கும் அப்பா அவளிடம் முகம் கொடுத்துப் பேசி…

மரக்கலாஞ்சி மாஞ்சிளா

நடராஜன் ஸ்ரீனிவாசன் இந்தப் புத்தகத்திலாவது ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் என்ற முனைப்போடு தான் முழுக்கவும் படித்தான் பிரகாஷ். கனவுகளுக்குப் பலன்களென்ற அந்தப்புத்தகத்திலும் அவன் கேள்விக்கான பதில் இல்லை. அந்தக் கேள்வியால் அவன் கேலிக்குத்தான்…

நிதானம்

கிருஷ்ணகுமார் வெங்கடராமன் “சாப்பிடறத்தே என்ன அவசரண்டி உனக்கு! சீக்கிரம் கிளம்பினால் செளகரியமா சாப்பிட்டு ஸ்கூலுக்குப் போய் சேரலாம் இல்ல ?. அவசரப்படாமா நிதானமா போய் வா !”, என்று அவள் அம்மா எப்போதும் சொல்வதை…

மேடைப்பேச்சு

சந்திரவதனா அவருடன் எப்படிப் பேசலாமென மீண்டும் மீண்டுமாய் மனசு ஒத்திகை பார்த்தது. எப்படித்தான் பார்த்தாலும் எந்தளவுக்கு ஒத்திகை பார்க்கிறேனோ அந்தளவுக்கு நா ஒத்துழைக்க மறுத்து, ஒத்திகைக்கும் பேச்சுக்கும் சம்பந்தமில்லாது எத்தனையோ பேருடன்.. வாய் குளறி....…

கலைகள்

மலாய் கோழி

திண்ணை தேவையான பொருட்கள் 1 கிலோ கோழிக்கறி 1 வெங்காயம் நறுக்கியது 1 கோப்பை தக்காளி சாறு 1/2 கோப்பை தயிர் 1/2 கோப்பை கிரீம் 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள் 1…

வாதாம் கோழி

திண்ணை தேவையான பொருட்கள் 1 கிலோ எலும்பில்லாத கோழிக்கறி 1 இஞ்ச் இஞ்சி 10 பூண்டு பற்கள் 1/2 கோப்பை சீவிய வாதாம் கொட்டைகள் (blanched almonds) 1/2 கோப்பை எண்ணெய் 1 பட்டை…

கவிதைகள்

இது பொய்யா ?

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) ஏதோ ஒன்றுக்காக உண்மையைத் தொலைத்துவிடுகிறோம் யாரோ ஒருவருக்காக சுயத்தை இழந்துவிடுகிறோம் எதனாலோ பலநேரம் முதுகெலும்பை மறந்துவிடிகிறோம் எதற்காகவோ சிலநேரம் மயங்கிவிடுகிறோம் இருக்கும் மீதியோடு சுவாசிப்பதை வாழ்க்கை என்கிறோம் ---- pichinikkaduelango@yahoo.com

கூவிய சேவலின் சரிவர முடிவு

டான்கபூர் வானத்து ஆட்சியின் அதிகாரம். கழன்றது கடையாணி. சில்லொன்று உருண்டு வானத்தில் திடாரென விழுந்து வாழையில் முட்டி தென்னையை சரித்தது. அழுதது ஆதவன். கூடவே வெள்ளியும் ஒன்று. பின் வானமும் விழுந்தது. அதில் ஒரு…

கீதாஞ்சலி (32) விடுதலை வேண்டும்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா மூர்க்கத்தன மானவை எனக்கு நேர்ந்த இடையூறுகள்! ஆயினும் நெஞ்சு வலிக்கிறது, தடைகளை உடைக்க முயலும் போது! நான் வேண்டுவ தெல்லாம் எனக்கு விடுதலை! அது வருமென எதிர்பார்த்து நம்பி…

பெண்மை

பவளமணி பிரகாசம் வானவில் வருகையிலே வசந்தத்தின் காலையிலே கன்னிப் பருவத்திலே கனவில் மிதக்கின்ற கல்லூரி காலத்திலே வாசித்த தாகூரின் கதையிதை சொன்னது: புதிதாய் மணமானவளிடம் மற்றொருத்தி கூறுவாள் கணவனின் காலடியோசை மனைவியின் காதுக்கு அடையாளம்…

நீள்கவிதை – மொழிப் பயன்பாட்டின் கொள்கலங்களும், கொள்ளளவுகளும்

ரிக்ஷி அ/ குடுகுடுப்பைகள் 'கெட்ட காலம் பொறக்குது, கெட்ட காலம் பொறக்குது, கவிதையில் பாலுறுப்புப் பெயரெல்லாம் வருகுது.. புணர்ச்சி வர்ணணைகளும் இடம்பெறுகிறது. சினிமா, 'சன் ' சானல்களிலெல்லாம் அவை கட்டாயம் அத்தியாவசியம். அம்மாக்களும் பேச…

முளைத்த பல்

மு. பழனியப்பன் புத்த பிரானின் தங்கப் பல்லைத் தடவிப் பார்த்ததைப் போல அக மகிழ்ந்தாள் மனைவி. அலுவலகக் கோப்பிற்குள் கிடந்த என்னை உசுப்பியது தொலைபேசியின் முனகல் மறுமுனையில் மனைவியின் குரல் பல் முளைத்துவிட்டதாம் குழந்தைக்கு…

நேசிக்கிறேன்

பாஷா எறிந்த என் மெளனத்தை எடுத்தெடுத்து என் முன்னிடுகிறது இந்த அலைகள்! மெளனத்தின் ஆழத்தில் மெல்ல காதல் அழிந்ததாய் கற்பிதம் கொண்டாலும் காற்றில் முகம் உரசிப்போகும் உன் முந்தானையில் மீண்டும் உயிர்கொள்கிறது என் காதல்!…