கற்பகம் இளங்கோவன். ---- யாருமறியா முகூர்தத்தில் ஜனனம் யாரோ வகுத்த சாலைகளில் பயணம் எவராலோ எழுதப்பட்ட விவரமில்லா விதிகள் எதற்காகவோ எந்த நேரமும் அர்த்தமில்லாத தேடல்கள் ஏவப்பட்ட ஏவுகணைபோல நிர்ணயிக்கப்பட்ட இலக்கு கூண்டுக்கிளியின் குரலைப்போல…
றகுமான் ஏ. ஜமீல் பறவைகளினதும் பாம்புகளினதும் கூடுகள் பற்றிய கனவுகள் போலவே எங்களது கனவும் வீடாகவே இருந்தது. அப்பா கொல்லன் உலையில் ஆயுளைக்காய்ச்சி அம்மா பன்பிடுங்கி தன்னை இழைத்து நான் பிறதேசமொன்றில் குப்பைகொட்டி ஒவ்வொரு…
பா. சத்தியமோகன் திருநாவுக்கரசு நாயனார் புராணம் சுந்தரமூர்த்தி நாயனார் துதி 1265. நேசம் நிறைந்த உள்ளத்தால் நஞ்சு பொருந்திய அழகிய கழுத்துடைய சிவனடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழுது ஏத்துவதற்காக தேசம் எல்லாம் உய்வதற்காக…
பவளமணி பிரகாசம் இல்லை கவலை முதலில் இல்லை கவலை முடிவில் இவ்விரண்டும் எல்லைகள் இடையிலே தொல்லைகள் சின்னத் தலைகள் பெரிய கற்பனைகள் நிறைய ஐயங்கள் எண்ணற்ற வினாக்கள் பலமான ஊகங்கள் பிரம்மத்தின் பிம்பங்கள் பரிசுத்த…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஒளி! எங்கே உள்ளது ஒளி ? ஏற்று அந்த ஒளி விளக்கை, ஆசைச் சுடர்விட்டு எரிந்திட! விளக்கு மட்டும் உள்ளது அங்கே தீப்பொறி துள்ளாமல்! அதே போல் ஒளியில்லா…
அழகர்சாமி சக்திவேல் கைகேயி கோபம் கணவனே நாசம் கெளரவரின் கோபம் மாபாரத நாசம் இஇராவணணின் கோபம் இலங்காபுரி நாசம் இட்லரின் கோபம் இவ்உலகே நாசம் மாபாவ ஆணவம் மனச்செருக்கு கொண்டோர்க்கு தலைக்கனம் தந்துபின் தாழ்வுறச்…
மு பழனியப்பன் பரபரப்பான சாலை முந்துதலில் பறந்து போன தொப்பி பேருந்தின் நெருக்க வேதனையில் படியில் பயணம் பறிபோன ஒற்றைக்கால் செருப்பு அலுவலக வேலை நேரம் முடிந்ததும் விரட்டும் இரவுக் காவலாளி ரயில் வர…
அருண்மொழி ஒளவை 1) அவன் கொண்ட காதல் ஒரு பிரளயத்தை கடைந்தெடுத்து உலகத்தை நோக்கி திருப்பும் அளவு உள்ளத்தில் உறைந்து ததும்பும் ஒரு வெற்றிடம். உன் முத்தங்களால் இந்த வெற்றிடத்தை நிரப்பு; அவன் கவிதைகளால்…
கவிநயா அன்பைத் தவிர வேறு ணர்ந்ததில்லை அமைதி தவிர வேற றிந்ததில்லை உணவைத் தேடி அலைவதில்லை உறக்கம் வேண்டி களைப்பதில்லை குளிரோ வெயிலோ கவலையில்லை மழையோ பனியோ மயக்கமில்லை எல்லாம் இந்தக் குடிலில் உண்டு…
பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) மேடை பொன்னாடை மாலை தயார் கைகுலுக்க கட்டி அணைக்க வேடங்கள் தயார் வெளிச்சம் சிரிக்கிறது கையிருப்புக்குறையாத புன்னகையோடு ஒரு வரவேற்பு தர்பார் வெளிச்சம் கிடைக்குமெனில் இனி எல்லாம் தானாக... ----…