திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050715_Issue

அரசியலும் சமூகமும்

இறைநம்பிக்கையும் ஆன்மீகமும்

என் எஸ் நடேசன் இலங்கையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவிகாரையில் ஒன்றான களனி புத்தவிகாரைக்குச் (ராஜ மஹாவிகாரை) சென்றிருந்தேன். பெளர்ணமி நாளாக இருந்தும் மக்கள் தொகை அதிகமாக இருக்கவில்லை. மேலும் வந்திருந்தோரில் பெரும்பாலானவர்கள் வயோதிபர்களாக இருந்தனர்.…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 2

கே.ஜே.ரமேஷ் கடான்ஸ்க் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அரசாங்கம் தணிக்கைகளை வெகுவாக குறைத்தது. இதனால் பத்திரிக்கைச் சுதந்திரமும், மக்களின் பேச்சு சுதந்திரமும் ஓரளவுக்கு மீட்கப்பட்டன. சாலிடாரிடியின் வார இதழ் விற்பனை 50000 (ஐந்து லட்சம்) பிரதிகளை எட்டியது.…

புதிய அடிமைச் சங்கிலிகள்: சூழலியல் ஏகாதிபத்தியம் – 01

ஏ.எம். றியாஸ் அஹமட் ஏகாதிபத்தியம் என்ற பதம் அரசியல் சூழலில் மிகவும் பாிச்சயமானது. ஆனால் சூழலியல் ஏகாதிபத்தியம் அதிகம் பாிச்சயமான விடயமல்ல. தோலிருக்கச் சுளை விழுங்கும் சூழலியல் ஏகாதிபத்தியம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமானதாகும்.…

இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. ?

சந்திரவதனா பெற்றோரே சிந்தியுங்கள்! இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. ? புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் இந்தச் சாமத்தியச்சடங்கும் ஒன்றாக இருக்கிறது. ஒரு பெண் உள ரீதியாகவும், உடல்…

அறிவிப்புகள்

அறிவியலும் தொழில்நுட்பமும்

வால்மீனில் ஆழ்குழி வடித்து அகிலாண்டத்தின் மூலத் தோற்ற உளவுகள் ! (Exploration of Comet with Deep Impact)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கியூப்பர் முகில் வேலி தாண்டி, வியாழக்கோள் வலையில் மாட்டிய, வால்மீனைக் கவண்கல் தாக்கிப் புடமிட்டு, உடம்பில் ஆழ்குழி உண்டாக்கி அகிலாண்ட கோடிகளின் ஆதி வடிவத்தை ஆய்ந்திடவும்,…

தெற்கு கொரியாவின் அறிவியலாளர்கள் மனித உடல் உறுப்புக்களை தயாரிக்க பன்றிகளை மரபணு முறையில் தயார் செய்திருக்கிறார்கள்

ராய்ட்டர்ஸ் . மனித உடலுக்கு தேவையான உடல் உறுப்புக்களை தயாரிக்க உகந்த பன்றிக்குட்டிகளை மரபணு மாற்ற முறையில் தெற்கு கொரிய அறிவியலாளர்கள் தயாரித்துள்ளார்கள். இதன் தலைமை அறிவியலாளரான பார்க் க்வாங்-வூக் அவர்கள், HLA-G என்ற…

ஸ்பெயினில் மருத்துவத்திற்காக குலோனிங் (நகல்) செய்வது அனுமதிக்க திட்டம்

ராய்ட்டர்ஸ் மருத்துவத்திற்காக குளோனிங் (நகல்) செய்வதை அனுமதிக்க திட்டம் இருக்கிறது என்று ஸ்பானிய மருத்துவ அமைச்சர் தெரிவித்திருக்கிறார். இந்த முடிவு அரசாளும் சோசலிஸ கட்சிக்கும், சக்தி வாய்ந்த ரோமன் கத்தோலிக்க சர்ச்சுக்கும் இடையே புதிய…

நட்சத்திரங்களுக்கு பயணம்: அமெரிக்க நாசா அமைப்பின் கனவு

லியனோர்ட் டேவிட் எல்லா வானியல் அறிவியலாளர்களுக்கும் தொழில்நுட்பவியலாளருக்கும் ஒரு வானூர்தியை நட்சத்திருக்கு அனுப்புவது தீராத கனவு. கடந்த 30 வருடங்களாக இப்படி ஒரு வானூர்தியை ஒரு நட்சத்திரத்துக்கு அனுப்ப வேண்டும் என்று பலரும் கோரி…

பூமியொத்த கிரகம் இன்னொரு நட்சத்திரத்தில் கண்டுபிடிப்பு

மைக்கல் ஷிர்பெர் நமது சூரியமண்டலத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சிறிய ஒரு கிரகத்தை வானியலாய்வாளர்கள் அறிவித்துள்ளார்கள். நம் பூமியை விட சுமார் ஏழரை மடங்கு அதிக எடையுள்ள இந்த கிரகம், நம் பூமியைவிட இரண்டு மடங்கு…

டைனசோர்கள் பறவைகளைப் போல சுவாசித்தன

ராபர்ட் ராய் ப்ரிட் பெரும்பாலான தொல்லின ஆராய்ச்சியாளர்கள் இன்றைய பறவைகள் முன்னாள் டைனசோர்களிலிருந்து பரிணாமம் அடைந்தவை என்பதை ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால், அந்த டைனசோர்கள் எந்த அளவுக்கு இன்றைய பறவைகளை இத்திருக்கின்றன என்பது பற்றி பல…

இலக்கிய கட்டுரைகள்

இரண்டு முன்னுரைகள்

வெங்கட் சாமிநாதன் சமீபத்தில் வெளியான என் புத்தகங்களில் இரண்டின் முன்னுரைகள் இங்கு தரப்பட்டுள்ளன. வரவிருப்பதன் வானிலை முன்னறிவிப்பு மாதிாி என்று கொள்ளலாமே. இதற்கும் மேற்சென்று, இவை வரவிருப்பது தென்றல் காற்றா, குளிர்விக்கும் மழையா, சுட்டொிக்கும்…

கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு கானம்…. ‘இதயப் பூக்கள் ‘ ஒலித் தட்டு.

கோவிந்த் (எ) கோச்சா எல்லா மனிதருக்குள்ளும் கலையுணர்வும் கலை வித்தகமும் இருக்கும். சிலரால் அதையே தங்கள் தொழிலாக அமைத்துக் கொண்டு அதில் வெற்றியும் காண முடிகிறது. பலரோ தாங்கள் கொண்ட துறை எதுவாக இருப்பினும்…

மானுட வாழ்வின் ஆனந்தம்-( வெளி ரெங்கராஜனின் ‘இடிபாடுகளுக்கிடையில் ‘ -கட்டுரைத் தொகுதி அறிமுகம்)

பாவண்ணன் முப்பது தலைப்புகளில் வெவ்வேறு தளம்சார்ந்து கடந்த சில ஆண்டுகளில் வெளி.ரெங்கராஜன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. குஜராத் பூகம்பத்தைத் தொடர்ந்து மனிதர்களிடையே பெருகிய பரிவையும் நேசத்தையும் பகிர்ந்து கொள்கிறது ஒரு…

தழும்புகளின் பதிவுகள் – ( வடு- கே.ஏ.குணசேகரனின் சுயசரிதை )

பாவண்ணன் சிறந்த இசைக்கலைஞரும் நாடக இயக்குநருமான கே.ஏ.குணசேகரன் தன்னுடைய வாழ்வில் குழந்தைப்பருவத்திலிருந்து கல்லுாரி இளைஞனாக வளர்ந்து நின்ற பருவம்வரை நடைபெற்ற முக்கிய அம்சங்களை எட்டுப் பகுதிகளாக்கி 'வடு ' சுயசரிதையில் பகிர்ந்துகொண்டுள்ளார். 126 பக்கங்களுக்கு…

கதைகள்

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஐந்தாம் காட்சி பாகம்-3)

சி. ஜெயபாரதன், கனடா 'ஆங்கிலேயர்களே! பிரெஞ்ச் முடியரசு நாட்டில் உங்களுக்கு எந்தப் பந்தமும் இல்லை, உரிமையும் இல்லை. கோட்டைகளைக் கைவிட்டு உங்கள் நாட்டுக்கு ஓடிச் செல்ல ஜோன் பணிமங்கை, என்மூலம் கடவுள் உமக்கு எச்சரிக்கையும்,…

கானல் நதிக்கரை நாகரிகம் (குறுநாவல் – முதல் பகுதி )

எஸ். ஷங்கரநாராயணன் --- கூடல் நகர் தபால் அலுவலகத்தில்தான் நாங்கள் போஸ்டல் ஆர்டர் வாங்கினோம். அப்படியே பழக்கம் ஆகிவிட்டது. மணிக்கு வீடு சாந்தி நகரில். பஸ் பிடித்து வருவான். நாங்கள் சேர்ந்தே வந்து வாங்குவோம்.…

ஒரு நீண்ட நேர இறப்பு

சுமதி ரூபன் மிகமிக நீண்ட துாரத்தில் முகில்களில் சாயையால் அவள் ஒருகால் மடித்து பிருஷ்டம் சரியப்படுத்திருந்தாள். தொப்புள்கொடியின் விடுபடலின் அவஸ்தையாய் இழுபட்டு மிதந்துகொண்டிருந்த அவன் கைகள் கிளைகளாய் நீண்டு அவள் இடுப்பில் மெல்ல நகர்ந்து…

போலி வாழ்க்கை

ஜோசப் “என்ன முடிவு பண்ணீங்க கோபி ?” கோபியிடமிருந்து பதில் வராமல் போகவே தான் செய்துகொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு திரும்பி பக்கத்து மேசையில் தலை கவிழ்ந்து ஏதோ சிந்தனையிலிருந்த கோபியைப் பார்த்தாள் சரோஜா. அவனை…

அக்கினி மதில்

கண்ணப்பு நட்ராஜ் ஊ....ஊ....ஊ.... பேரிடிச் சத்தமாய் காட்டு மரங்களில் அந்தப் பிளிறல் பட்டு எதிரொலித்தது. திடுக்கிட்டு எழுந்தான் பொன்னன். தலைமாட்டில் கிடந்த 'ரோச் லைற்றை 'எடுத்து அதன் வெளிச்சத்தில் பரனில் கிடந்த ஒற்றைக் குழல்…

கவிதைகள்

வாழ்க்கை

கற்பகம் இளங்கோவன். ---- யாருமறியா முகூர்தத்தில் ஜனனம் யாரோ வகுத்த சாலைகளில் பயணம் எவராலோ எழுதப்பட்ட விவரமில்லா விதிகள் எதற்காகவோ எந்த நேரமும் அர்த்தமில்லாத தேடல்கள் ஏவப்பட்ட ஏவுகணைபோல நிர்ணயிக்கப்பட்ட இலக்கு கூண்டுக்கிளியின் குரலைப்போல…

வீடு

றகுமான் ஏ. ஜமீல் பறவைகளினதும் பாம்புகளினதும் கூடுகள் பற்றிய கனவுகள் போலவே எங்களது கனவும் வீடாகவே இருந்தது. அப்பா கொல்லன் உலையில் ஆயுளைக்காய்ச்சி அம்மா பன்பிடுங்கி தன்னை இழைத்து நான் பிறதேசமொன்றில் குப்பைகொட்டி ஒவ்வொரு…

பெரியபுராணம் – 48 – திருநாவுக்கரசு நாயனார் புராணம்

பா. சத்தியமோகன் திருநாவுக்கரசு நாயனார் புராணம் சுந்தரமூர்த்தி நாயனார் துதி 1265. நேசம் நிறைந்த உள்ளத்தால் நஞ்சு பொருந்திய அழகிய கழுத்துடைய சிவனடியார் பெருமையினை எல்லா உயிரும் தொழுது ஏத்துவதற்காக தேசம் எல்லாம் உய்வதற்காக…

பால பருவம்

பவளமணி பிரகாசம் இல்லை கவலை முதலில் இல்லை கவலை முடிவில் இவ்விரண்டும் எல்லைகள் இடையிலே தொல்லைகள் சின்னத் தலைகள் பெரிய கற்பனைகள் நிறைய ஐயங்கள் எண்ணற்ற வினாக்கள் பலமான ஊகங்கள் பிரம்மத்தின் பிம்பங்கள் பரிசுத்த…

கீதாஞ்சலி (31) ஏற்று அன்புச்சுடர் விளக்கை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா ஒளி! எங்கே உள்ளது ஒளி ? ஏற்று அந்த ஒளி விளக்கை, ஆசைச் சுடர்விட்டு எரிந்திட! விளக்கு மட்டும் உள்ளது அங்கே தீப்பொறி துள்ளாமல்! அதே போல் ஒளியில்லா…

சினத் தாண்டவம்

அழகர்சாமி சக்திவேல் கைகேயி கோபம் கணவனே நாசம் கெளரவரின் கோபம் மாபாரத நாசம் இஇராவணணின் கோபம் இலங்காபுரி நாசம் இட்லரின் கோபம் இவ்உலகே நாசம் மாபாவ ஆணவம் மனச்செருக்கு கொண்டோர்க்கு தலைக்கனம் தந்துபின் தாழ்வுறச்…

அவசரம்

மு பழனியப்பன் பரபரப்பான சாலை முந்துதலில் பறந்து போன தொப்பி பேருந்தின் நெருக்க வேதனையில் படியில் பயணம் பறிபோன ஒற்றைக்கால் செருப்பு அலுவலக வேலை நேரம் முடிந்ததும் விரட்டும் இரவுக் காவலாளி ரயில் வர…

கால வெளி கடந்த மயக்கங்கள்

அருண்மொழி ஒளவை 1) அவன் கொண்ட காதல் ஒரு பிரளயத்தை கடைந்தெடுத்து உலகத்தை நோக்கி திருப்பும் அளவு உள்ளத்தில் உறைந்து ததும்பும் ஒரு வெற்றிடம். உன் முத்தங்களால் இந்த வெற்றிடத்தை நிரப்பு; அவன் கவிதைகளால்…

அன்புக் குடில்

கவிநயா அன்பைத் தவிர வேறு ணர்ந்ததில்லை அமைதி தவிர வேற றிந்ததில்லை உணவைத் தேடி அலைவதில்லை உறக்கம் வேண்டி களைப்பதில்லை குளிரோ வெயிலோ கவலையில்லை மழையோ பனியோ மயக்கமில்லை எல்லாம் இந்தக் குடிலில் உண்டு…

தூண்டா விளக்கு

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்) மேடை பொன்னாடை மாலை தயார் கைகுலுக்க கட்டி அணைக்க வேடங்கள் தயார் வெளிச்சம் சிரிக்கிறது கையிருப்புக்குறையாத புன்னகையோடு ஒரு வரவேற்பு தர்பார் வெளிச்சம் கிடைக்குமெனில் இனி எல்லாம் தானாக... ----…