வேதா உன் பார்வை தீண்டலுக்காய்..! உன் சிரிப்பு சிதறலுக்காய்...! உன் அணைப்பின் ஆறுதலுக்காய்...! பிரியமான புன்னகைக்காய் - என்னை பிளந்து வைக்கும் நிகழ்வுகளுக்காய்...! எட்டி நின்று பரந்து, விரிந்து, உருண்டோடி, உறைந்து , கரைந்து,…
ஆ. மணவழகன் மாதம் ஐந்து வருமானம் என்றால் பத்து மாதம் போதுமே... தொழில் முறைத் தோழனாய் அப்பா! எனக்குச் செய்யாமல் யாருக்குச் செய்யப் போகிறான் ... கணக்குப் போடும் கணினியாய் சகோதரி! கூடப் பிறந்தவன்…
பவளமணி பிரகாசம் தனிமை என்பதோர் கொடுமையோ ? தனிமை என்றென்றும் இனிமையோ ? சுமையாய் காலம் தோன்றுமோ ? சுகமாய் கற்பனை ஈர்க்குமோ ? வெஞ்சிறையாய் என்னை பொசுக்கிடுமோ ? வெட்டவெளியில் சிறகை விரிப்பேனோ…
வசீகர் நாகராஜன் அலைபாயா அவசரமின்றி அலைக்கழிக்கா பரபரப்பின்றி வேலையன்றி ஓர் வேளை கணினி முன் கழித்ததுண்டா ? நிதம் நிரம்பி வழியும் மின்கடிதங்கள் மூட காவிரி நீர் வேண்டும் தஞ்சைப் பயிராயிட , அரைமணிக்கொரு…
விஜய்ஆனந்த ச பிறவாதிருக்க வரம் வேண்டும், பிறந்தால் தன்னை உணர்ந்திடும் நிலை வேண்டும், மாய வலையில் விழாதிருத்தல் வேண்டும், விழுந்தால் வினையின்றி வெளிப்பட வேண்டும், தீய கோள்கள் தீண்டாதிருக்க வேண்டும், தீண்டிணால் தீங்கின்றி தப்பித்தல்…
பிரியா ஆர்.சி. சரித்திரங்களை மூழ்கிச் சாகடித்த வருத்தமா ? உன் கரையில் தொடங்கி கல்லரையில் முடிந்த காதலுக்கு கண்ணீர் அஞ்சலியா ? பல்லாயிரம் ஜீவன்களின் நிழலான உனக்கு நிழல் இல்லையென்ற ஏக்கமா ? எங்கள்…
புஷ்பா கிறிஸ்ரி அழுகிறாயா மனிதனே ? இந்த சமூகம் உன்னை அடிக்கலாம், உதைக்கலாம் உன் வாழ்வைத் தாழ்த்தலாம் உன்னை வீழ்த்தலாம் காய்க்கும் மரம் கல்லடி படலாம் அதற்காக காய்க்காமல் விடாது நாய்க்கும் நல்ல குணம்…
திருமதி. கற்பகம் சோமசுந்தரம். நிரந்திரமில்லாத இயற்கையின் சீற்றத்தை கண்டு கலங்காதே உன் திறமையில் நம்பிக்கை வை, வெற்றிக்கு முன் ஏற்படும் தடைக்கற்களை கண்டு கலங்காதே அதற்கு கிடைத்த பயிற்சிகாலத்தில் நம்பிக்கைவை, இயற்கையில் ஏற்படும் மாறுதல்களை…
தெரு மாவளவன் வசையில்புகழ் வயங்குவெண்மீன் திசைதிரிந்து தெற்கேகினும் தற்பாடிய தளியுணவிற் புட்டேம்பப் புயன்மாறி வான்பொய்ப்பினும் தான்பொய்யா மலைத்தலைய கடற்காவிரி சொன்னான் அன்றொரு கவிஞன் பட்டினப்பாலையில், இன்றோ புனல்பரந்து பொன்கொழிக்கவில்லை புழுதிபரந்து பஞ்சம்கொழிக்கிறதே இப்பட்டினத்தில் (பட்டினப்பாலையின்…
கவியோகி வேதம் மலருமே சூல்கொள வந்தமரும்-ஒரு ..வண்டுக்குத் தேன்தந்து நன்றிசொல்லும்; புலர்ந்தே யிருட்டை ஒழித்ததற்காய்-சேவல் ..பொளிந்த குரலிலே நன்றிசொல்லும்; அடர்ந்தே வளர்ந்து மழைபொழிய-உதவும் ..அத்தனை 'வேரு 'க்கும் மேக-நன்றி; தடவித் துணுக்குகள் நீக்குகிற-குருவிக்குத் ..தாடையை…