ஜடாயு கடல் தாண்டும் கால்கள் கதிவரனைப் பிடிக்க நீளும் கைகள் அரக்கப் பதர்களைப் பொசுக்கி அழிக்கும் அக்கினிப் பார்வை இரும்பினால் உடல் எஃகு நரம்புகள் இடியை உண்டாக்கும் இதயம் அதனுள் 'எடுத்த காரியம் முடித்தே…
விக்ரமாதித்யன் வினோத ரசமஞ்சரி விக்ரமாதித்யன் நம்பி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை மொழி அதுவும் கவிதைமொழி அமைவது பெரும்பேறு கவிதை மொழியே கவித்துவம் போல யாருக்குக் கொடுக்கலாமென பார்த்துக் கொண்டேயிருக்கிறான் கடவுள் நூலறிவாளர்களை நிச்சயமாய் ஒதுக்கிவிடுகிறான் மரபறியாதவர்களை…
புகாரி, கனடா கண்ணிருக்கா... ? பெண்ணே கண்ணிருக்கா... ? கண்ணுக்குள்ளே ஏதும் கருத்திருக்கா... ? நெஞ்சிருக்கா... ? பெண்ணே நெஞ்சிருக்கா... ? நெஞ்சுக்குள்ளே கொஞ்சம் நெகிழ்விருக்கா... ? சொல்லிவைத்தார்...! நல்லோர் சொல்லிவைத்தார்...! சொன்னதெல்லாம் உன்னைக்…
தா.பாலகணேசன் 1 கடந்த காலத்தின் எந்த ஒரு பாடலின் மெட்டும் எனக்கு ஞுாபகமில்லாத ஒரு இரவில் உள்ளெரியும் நெருப்பு இசை மூட்டுகிறது 2 இறந்து இறந்து பிறந்தோம் உலகம் புதிதாகவே இருக்கிறது 3 எல்லா…
அபி சுப்ரமணியம் மன்னித்து மறக்க ஒரு மனம் வேண்டும் மறந்து அணைக்க இரு கரம் வேண்டும் செய்த பாவம் ஏற்கும் மன உரம் வேண்டும் இனி செய்யாதிருக்க நின் அருள் வேண்டும் கருணை கொண்டு…
கலாப்ரியா எங்கே நான் இறங்க வேண்டுமோ ரயில் அங்கே நின்றது ஏற்கெனவே ஏற்பட்ட தீர்மான நிறுத்தல்கள். -நகுலன். பிரம்மராஜன் அழைத்துச் செல்லும் கவிதா உலகம் மிக விசாலமான அடர்த்தியான சார்-பிராந்தியம்(co-domain). அந்தச்சார்பு (mapping) புறப்படும்…
ர காயத்ரி கோயில் கோயிலாக ஏறி இறங்குவதோ குழந்தை வரம் வேண்டி மதிய சாப்பாட்டுக்குச் சமைக்கச் சொல்லுவதோ புறாக்குஞ்சுக்கறி raysin@vsnl.net
வசீகர் நாகராஜன் நினைத்த போதெல்லாம் என்னுடன் தெருமுனைத் தேநீர் பருகிய எனக்கு அசைவம் ஆகாதென்று வீட்டில் சமைப்பதே தவிர்த்த இரவு நிலவு வெளிச்சத்தில் தன் உள்ளக்கனவு கூறிய என் தங்கை திருமண வேலைகள் தன்…
கவியோகி வேதம் வாலிலும் எமன்கொண்ட .மறவன்-சொல்லின் .. சூலிலும் நயம்கண்ட ..துறைவன்! காற்றையும் படகாக்கும் .கலைஞன்;-கூற்றின் .ஆற்றலைப் பொடியாக்கும் அறிஞன்! இராமன்தன் துணைபிரிந்த போது,-அடையும் .இஇலக்கின்நல் வழிசொன்ன சாது! வராமல்சுக் ரிவனிருந்த நேரம்-இஇலக்குவன் ..மனக்கோபம்…
வை. ஈ. மணி உள்ளுறைப் புயலினை உள்ளடக்கி .... ஒளித்திடும் பகலவன் சுயரூபம் தெள்ளனத் துலக்கிடத் துணைநல்கும் .... தரணியில் கண்டிடும் கிரகணம்போல் (1) வாழ்வினில் வந்திடும் இடுக்கண்கள் .... மமதையை ஓர்கணம் ஒறுத்தியே…