திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010819_Issue

அரசியலும் சமூகமும்

இஸ்லாமிய அடிப்படைவாதமும் இந்துத்துவமும்

கண்ணன் (kalachuvadu@vsnl.com) தமிழக வரட்டுச் சிந்தனையாளர்களால் மதவாத எதிர்ப்பு என்பதும் அடிப்படைவாத மறுப்பு என்பதும் இந்துத்துவத்திற்கு எதிரான போராட்டமாக மட்டும் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் சிறுபான்மையினர் அடிப்படைவாதம் என்ற பார்வையில், இந்துத்துவத்திற்கு எதிரானது என்ற…

பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.

ஃபாரிதா. எம். சையது (பாகிஸ்தானிய டான் பத்திரிக்கையின் வார இதழிலிருந்து) 'எதிர்பார்த்திருக்க முடியாத காட்டுமிராண்டித்தனம், முன்னெப்போதும் இராத மாபெரும் அழிவு, வரலாற்றின் தனிப்பெரும் நிகழ்வு அது. ஆறு கொடுமையான வாரங்களுக்கு, மத்திய இருண்டகாலத்தின் பிளேக்…

பாலமாகி சிறந்து நிற்கும் பணி

பத்மநாப ஐயருடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் பத்மநாபனுக்கு வயது அறுபதாகிறது என்று என்னால் சொல்லமுடியாமிலிருக்கிறது-ஏனெனில் நெருங்கி ஐயரோடு நான் தோளேர்டு தோள் போட்டுக் கொள்ளவும் முடியாது. ஐயர் என்னுடைய பால்ய நண்பரும் இல்லை. ஐயருடைய…

வெற்றியும் அதிர்ஷ்டமும்

பாரி பூபாலன் சென்ற வாரம் TOEFL தேர்வு எழுத நேர்ந்த போது ஒரு கட்டுரை எழுத வேண்டியிருந்தது. கட்டுரையின் தலைப்பு - 'மனிதர்கள் வெற்றி அடைவதும் வளர்ச்சி பெறுவதும் கடின உழைப்பினால்தான். அதிர்ஷ்டத்துக்கும் வெற்றிக்கும்…

இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 19, 2001 (ஜெயலலிதா, தி.க, வரவு செலவு, மனித உரிமைகள்)

மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதா - ஆறு மாத கெடு ஆறு மாதம் கழித்து எம் எல் ஏ ஆக முடியாது போனால் என்ன அதற்குள் கோர தாண்டவத்தை ஆடித் தீர்த்து விடுவோம் என்று முடிவு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உப்பு நிலத்தில் வளமையாக வளரும் மரபணு மாற்றப்பட்ட தக்காளி

அனாஹாட் ஓ 'கான்னர் உலகத்தின் பயிர் விளையும் பாசன வசதி உடைய நிலங்களில் கால்வாசி நிலங்களில் உப்பு அதிகமாகி விட்டன. இங்கு இருக்கும் உப்பின் அளவால் பல பயிர்கள் இறந்து போய்விடும். ஆனால், சமீபத்தில்…

ஒரு புது அதிவேக கணினி (Supercomputer) கட்ட அமெரிக்க அறிவியல் தளம் பணம் தருகிறது

ஒரு உலக மகா அதிவேக கணினியைக்கட்டவும், கணிப்பு வலையை (computing grid) அமைப்பதற்கும் அமெரிக்க தேசீய அறிவியல் தளம் (National Science Foundation) என்ற அமெரிக்க அரசாங்க நிறுவனம் சுமார் 53 மில்லியன் டாலர்…

வேகவேகமாக வாழ்வு

ரே குர்ஸ்வெய்ல் September 4, 2001 By Ray Kurzweil (pc magazine) நிஜமான மனிதர்களுக்கும், கணினி உருவாக்கும் பொய் மனிதர்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத, நம் ஐம்புலனையும் உள்ளடக்கிய ஒரு சுற்றுச்சூழலை அளிக்கும்…

ஒரு தண்ணீர் தண்ணீர் கதை – சுப முடிவுடன்

மகஸாஸே விருது பெற்ற ராஜேந்திர சிங் வருடக்கணக்கான வறட்சியால் ராஜஸ்தானின் பிசுனி கிராமத்திலிருந்து விவசாயிகள் பஞ்சம் பிழைக்க வெளி மாநிலங்களுக்கு ஓடினார்கள். மழை நீரைத் தேக்கி வைக்க மூதாதையர்கள் கட்டிய சிறிய குளங்களும், சிறிய…

இலக்கிய கட்டுரைகள்

காலந்தோறும் கலந்துறவாடும் மொழிகள்

வெங்கட் சாமிநாதன். சரஸ்வதி ராம்நாத் அறக்கட்டளையின் தொடக்கவிழாவின் முதல் சொற்பொழிவாளனாக நான் அழைக்கப்பட்டுள்ளது எனக்குப் பெருமை. மொழிபெயர்ப்புகளுக்கு அவ்வளவாக கெளரவம் தராத காலம் இது. எப்போதும் இப்படி இருந்ததில்லை. ஆனால் நாம் இன்றைய தினத்தைப்…

தினம் ஒரு கவிதை – கலந்துரையாடல்

கர்நாடகத்தில் உள்ள 'திருவள்ளுவர் மக்கள் நற்பணி மன்றம் ' சென்ற புதன் கிழமை ஆகஸ்ட் 15-ஆவது தேதி பெங்களூரில் ஒரு கலந்துரையாடல் நடத்தியது.இதில் பெங்களூரில் உள்ள அறிஞர்கள், தமிழ்ப்புலவர்கள், பத்திரிக்கையாளர்கள், கணிப்பொறி வல்லுநர்கள் மற்றும்…

பாலமாகி சிறந்து நிற்கும் பணி

பத்மநாப ஐயருடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் பத்மநாபனுக்கு வயது அறுபதாகிறது என்று என்னால் சொல்லமுடியாமிலிருக்கிறது-ஏனெனில் நெருங்கி ஐயரோடு நான் தோளேர்டு தோள் போட்டுக் கொள்ளவும் முடியாது. ஐயர் என்னுடைய பால்ய நண்பரும் இல்லை. ஐயருடைய…

குறள்- கவிதையும் நீதியும்

ஜெயமோகன் குறைந்தது பத்து நூற்றாண்டுகளாகவாவது குறள் தமிழ் சமூகத்தின் நீதியுணர்வின் சாரமாக இருந்து வந்துள்ளது. குறளுக்கு எழுதப்பட்ட புராதன உரைகள் குறள் குறித்த பாமாலைகள்,என இதற்கு பல ஆதாரங்கள் உண்டு ஆயினும் அந்த இடம்…

பிரிவினையின் ஞாபகமும், நாவல்களும்.

ஃபாரிதா. எம். சையது (பாகிஸ்தானிய டான் பத்திரிக்கையின் வார இதழிலிருந்து) 'எதிர்பார்த்திருக்க முடியாத காட்டுமிராண்டித்தனம், முன்னெப்போதும் இராத மாபெரும் அழிவு, வரலாற்றின் தனிப்பெரும் நிகழ்வு அது. ஆறு கொடுமையான வாரங்களுக்கு, மத்திய இருண்டகாலத்தின் பிளேக்…

கதைகள்

முதல் மனிதனும் கடைசி மனிதனும்

முனைவர் செண்பகம் ராமசுவாமி சூரிய ஒளியில் குளித்துச் சுழலும் உலகத்தின் அனைத்து உயிர்களினும் மேலானவராகத் தம்மைக் கருதிக் கொண்டு திரிந்த மனித இனத்தின் கடைசிப்புள்ளியான அந்த மனிதன், ஒளி மங்கிய தன் விழிகளால் மீண்டும்…

விசாரணை

நாகூர் ரூமி திடாரென உறக்கம் கலைந்தது. விழிகளை மெல்ல மேலெடுத்துப் பார்த்தேன். முதலில் ஒன்றும் புரியவில்லை. ஒரே இருள். என்னை விட்டு விலகிச் சென்ற காலடி ஓசைகள் காதில் விழுந்த ஞாபகம் வந்தது. சற்று…

கேட்டால் காதல் என்பீர்கள்…

சேவியர் தொலைபேசியில் கேட்ட குரலால் அதிர்ச்சியின் உச்சத்துக்குத் தள்ளப்பட்டேன். அவள் தான் பேசுகிறாள். எப்படியும் இரண்டு மூன்று வருடங்களாவது இருக்கும் அவளோடு பேசி. இருந்தாலும் அந்த ஒரே குரலில் கண்டுபிடிக்குமளவுக்கு அவளுடைய குரல் மனசுக்குள்…

கலைகள்

ரவா பொங்கல்

வைஷாலி ரவை : 1 ஆழாக்கு பயற்றம் பருப்பு : 1/4 ஆழாக்கு மிளகு : 1/2 ஸ்பூன் இஞ்சி : 1 துண்டு முந்திரி பருப்பு : 6 உப்பு : 1/2…

கவிதைகள்

ஐந்து தி.கோபாலகிருஷ்ணன் கவிதைகள்

1. நான் தேடும் பதிலுக்கான கேள்வியைத் தேடி கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ன முயன்றும் விடை காணேன் என் மகன் சொன்னான்: கோழியிலிருந்து தான் முட்டை வந்தது முட்டையிலிருந்து கோழி…

ஒரு பேறு

விக்கிரமாதித்தன் நான் போகும் பொழுதெல்லாம் அவன் ஊரில் இருந்துகொண்டுதான் இருக்கிறான். அந்தி சந்தி அர்த்த ஜாமம் அதிகாலை நண்பகல் எந்த நேரமும் இருந்து கொண்டுதான் இருக்கிறான் என்றாலும் இருப்பானோ இருக்க மாட்டானோ என்ற பயம்…

டி.எஸ் எலியட்டும் உள்ளீடு அற்ற மனிதர்களும் (3)

ருத்ரா 'இறந்து போன பூமியா இது ? கல்லறைத்தோட்டங்களில் என்ன முளைத்துவிடப்போகிறது ? எங்கு பார்த்தாலும் ஆளுயரக் க்கள்ளிகள். போலீஸ்காரன் கையைக்காட்டி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது போல.. சவமாகி விழுவதில் கூட நொிசல்கள்..தள்ளு முள்ளுகள். நினைவுச்…

சிதைந்த இரவிலொன்று

இளங்கோ இலக்கியம் பேச மாலையில் வருவதாய் கூறிய பனிப்பொழுதில் நேரந்தாழ்த்தி நிகழ்கிறது அவன் வருகை குரூரம் வழியும் நவீனத்துவம் எதற்கென விலக்கி எதிரேயிருந்த இரவுவிடுதியுள் நுழைகிறோம் நள்ளிரவுக்கப்பாலும் தொடர்கிறது மதுவும் நடனமும் ாீடோ மோலின்*…

டூக் ரெட்பேர்ட் மற்றும் மெல் டாக் எழுதிய கனேடியக் கவிதைகள்

(தமிழில்: வ.ந.கிாிதரன்) எனது விடுதி டூக் ரெட்பேர்ட் (Duke RedBird) எளிமையாயிருந்தது எனது பேர்ச் மரத்திலான விடுதி. தூய்மையாயிருந்தது நான் அருந்திய தண்ணீர். வேகமாயிருந்தது என்னைச் சுமந்து சென்ற படகு. நேராயிருந்தது என்னைக் காத்த…

அன்புத்தங்கைக்கு………

நா.பாஸ்கர் இந்த அக்டோபரோடு இருபத்தி ஒன்றாகிறது உன் அகவை கடந்து செல்லும் அத்தனை ஆட்டோக்களும் நினைவுபடுத்துகின்றன உனக்கு மாப்பிள்ளை பார்க்கவேண்டிய கடமையை நன்றாகப் படித்து பட்டமும் பெற்றுப் பணிக்கும் செல்கின்றாய் - கைநிறைய காசும்…

எதிாியிடம் ஒரு வேண்டுகோள்

கோகுலகிருஷ்ணன். வாள் வீசியெறிந்து, கவசங்கள் களைந்து, நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் என் மேனியில் உனது அத்தனை ஆயுதங்களின் அணிவகுப்பு. உனது உடலில் தெறித்திருக்கும் எனது ரத்தத் துணுக்குகளைத் தின்று கொண்டிருக்கும் வல்லூறுகளின் அலகுகளினால் காயம்…

புரியவில்லை

ஸ்ரீனி. புரியவில்லை ! முன்பு ஒரு நாள் சந்தித்த உன்னை ஏன் பல நாட்கள் சிந்தித்தேன் ? புரியவில்லை ! பேச வந்ததை விட்டு பலமுறை பேசியிருக்கிறேன் மணிகணக்கில் புரியவில்லை ! நீ பேசிய…

ஆறு சேவியர் கவிதைகள்

1. அது, அங்கே... நீண்ட நாட்களாக என் புத்தகங்களுக்கிடையே நசுங்கிக் கிடக்கிறது அது. எறிந்துவிடவேண்டுமென்று எடுத்து மீண்டும் அதே இடத்தில் போட்டு விடுவேன். வருடம் முழுதும் ஒரே இடத்தில் தூக்கிலிடப்படும் நாள்காட்டிபோல, அங்கேயே கிடக்கிறது.…

திக்குத் தொியாத கட்டடக் காட்டினிலே…

வ.ந.கிாிதரன் ஜன்னலிற்கு வெளியில் மின்னலும் இடியும் கொட்டும் மழையும் சலனமற்ற படமாய் விரைவதைப் பார்த்தபடி இருப்பதிலொரு சுகமா ? இல்லை இழந்ததையெண்ணி சோகமா ? திக்குத் தொியாத கட்டடக் காட்டினில் திசை மாறியது தானெப்போ…