திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010101_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி (ஜனவரி 1 2001)

சின்னக்கருப்பன் ** எல்லாவற்றுக்கும் முந்தி , 'புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் '. உண்மையான புத்தாயிரமாண்டு (millenium) நல் வாழ்த்துகளும் கூட. ஒரு பழைய பாடல் 'ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம், அடுத்தவர்…

தலித் உளவியல்

கருத்தம்மா தலித் உளவியல் எப்படிக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது, 'குறிப்பிட்ட சில கட்சிகளின் ஓட்டுவங்கியாக தலித் சமூகம் செயல்பட்டுக் கொண்டு வருவது எதனால் ? ' என்ற கேள்விக்குப் பதிலாய், அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சர்க்கரை சாப்பிடும் இயந்திர மனிதன்.

ஒருவழியாக நாம் சாப்பிடும் உணவுப்பொருள்களைச் சாப்பிட்டு சக்தி பெறும் இயந்திர மனிதனையும் கண்டுபிடித்தாய்விட்டது. டாம்பா நகரத்தில் இருக்கும் தென் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் Gastronome என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த இயந்திர மனிதன் ஒரு மீட்டர் நீளமாகவும்…

அறிவியல் துளிகள்

டாக்டர் இரா விஜயராகவன் ஒரே நிலையில் நாம் கைகளையோ அல்லது கால்களையோ வைத்துக் கொண்டிருந்தால் சிறிது நேரம் கழித்து அவை மரத்துப் போவது ஏன் ? நாம் நமது கைகளையோ அல்லது கால்களையோ சிறிது…

இலக்கிய கட்டுரைகள்

என் கதை – 2

கே டானியல் பஞ்சமருக்குப் பின்னால் என்னால் எழுதப் பட்ட கோவிந்தன், அடிமைகள், கானல், பஞ்ச கோணங்கள், தண்ணீர் ஆகியவைகளும், முருங்கையிலைக் கஞ்சி, மையக் குறி, சொக்கட்டான் ஆகிய தொடர் நாவல்களும், உருவத்தைப் பொறுத்த மட்டில்…

கதைகள்

காவல்

சா. கந்தசாமி அது சித்திரை மாதம். என்றும் இல்லாதது போல வெய்யில் காய்ந்து கொண்டிருந்தது. பெரியசாமி வாயால் மூச்சு விட்டுக் கொண்டு ஆற்றில் வேகமாக அக்கரையை நோக்கி ஓடினார். ஆனால் முடியவில்லை. மணல் நெருப்பாகத்…

கண்ணாடி

அசோகமித்ரன் டிசம்பர் குளிருக்கு அந்தக் கோட்டு மிகவும் இதமாக இருந்தது. ஏனோ தினமும் அதைப் போட்டுக் கொள்ள முடிவதில்லை. கோட்டைப் போட்டுக் கொண்டு செருப்புக் காலுடன் வெளியே போனது கிடையாது. ஆதலால் பூட்ஸ். ஆனால்…

சில பயணக் குறிப்புகள்

காஞ்சனா தாமோதரன் இங்குதான் அவள் உயிர்ப்பாள். கிளைத்துப் பரந்து குவியும் பரவசத்தின் மையத்தில். அலையடிக்கும் நீரின் அண்மையில். நீரின் மீதான ஆசையும் ஏக்கமும் என்றும் அவளுள் நீங்காதிருக்க. அப்பா அம்மா இருவருக்கும் அலைகளின் பாடல்…

கூனல்கள்

பாரதிராமன் முதல்வாின் அலுவலக அறை திமிலோகப்பட்டுக்கொண்டிருந்தது. சுற்றி நின்றுகொண்டிருந்த போலீஸ் உள்ளிட்ட பெரும் தலைகளின் முகங்களில் ஒன்றிலும் ஈயாடவில்லை.முதல்வர் பொாிந்துகொண்டிருந்தார். 'ஊர் உலகத்துலே நடக்காதது என்னய்யா இங்கே நடந்து போச்சின்னு இப்ப இவ்வளவு ஆர்ப்பாட்டமும்…

கவிதைகள்

தி.க.சி பல்லாண்டு

வ.ஐ.ச.ஜெயபாலன் வாழ்த்துங்கள் சாகித்திய விருதை அது தி க சியை பெற்ற திருவை மனமுவந்து. காடெல்லாம் தேன் மணக்க கரையெல்லாம் நெல் மணக்க நெல்லைக் கடந்தால் நீலக் கடல் மணக்க நந்தனைப்போல் காத்தனைப்போல் ராமானுஜனை,…

மனிதாபிமான ஃபாஸிஸ்ட்டின் ஜனநாயகக்குரல்

பசுவய்யா யார் சொன்னது நான் பாஸிஸ்ட் என்று ? வரலாற்றில் நாங்கள் கருத்து வேற்றுமை கொள்பவர்களை நிர்மூலமாக்கி வருவது சிந்தித்துப் பார் யாருக்காக ? உங்களுக்காகத்தானே ? ஆகச் சரியான சிந்தனைகளை எங்களிடம் கூடிவந்து…

நீ யார் ?

பசுவய்யா நீ யார் ? மனிதன் தானா ? அப்படியென்றால் எந்த ஊர் ? என்ன மொழி ? என்ன ஜாதி ? ஜாதியின் உட்பிரிவென்ன ? மதத்தின் உட்பிரிவென்ன ? உட்பிரிவின் உட்பிரிவுகள்…

சூரிய கிரகணம்

திலகபாமா சிவகாசி அவளுக்கும் அவனுக்கும் இடையில் இன்னொரு நிலா பொறுமையில் பூமியாய் அவள் தகிக்கும் சூரியனாய் தாலி கட்டியவன். வந்து மறையும் வண்ண நிலவாய் பகலவன் ஒளியை பறித்துக் கொண்டு பூமிக்கும் சூரியனுக்கும் இடையில்…