தூக்கத்தோடு சண்டை
முருகன் சுப்பராயன்
இரவு நேரங்களில்
ஞாபக பதிவேட்டில் உள்ள
மயிலிறகுகள்
விழித்தெழிந்து
ஆடுகின்றன
ஒரு காலத்தில்
ஞாபக சக்திக்கு
மருந்து சாப்பிட்ட நான்
ஞாபக மறதி வேண்டுமாய்
இறைஞ்சி
வேண்டுகிறேன்
அசரீ சொல்லுகிறது
தியானம் செய்
இல்லையேல்
ஞாபக பதிவேட்டில்
எழுதா பக்கங்களை
நிரப்பு
ரெண்டாவது பரிகாரம்
எனக்கு சுலபம்
ஆனாலும் பக்கத்தில்
வர தயங்குகின்றன
எழுத்துக்கள்
அதற்குள்
தூங்க போகிறது
இரவு
எனது தூக்கத்தை
கலைத்து விட்டு
Murugan Subbarayan
murugan_ambal@yahoo.com
- துய்ப்பேம் எனினே தப்புந பலவே – வாழ்க்கை இதுதான்!
- Launching of Creative Foundation
- நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்
- தன்னுடலை பிளந்து தந்தவள்
- தூக்கத்தோடு சண்டை
- மானுடத்தைக் கவிபாடி…
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(1)
- தழல் ததும்பும் கோப்பை
- ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம் – இலக்கிய வடிவங்கள்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம்
- பைரவர்களின் ராஜ்ஜியம்!
- சீனாவின் ஆக்கிரமிப்பு திட்டங்கள் – நரேந்திரன் கட்டுரை
- உயிர் எழுத்து இரண்டாம் ஆண்டுத் துவக்கவிழா
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 3
- Last kilo byte – 18 மும்பை அரங்குகளில் தமிழ்படங்களும், முகங்களும்
- கவிதைகள்
- அபார்ட்மெண்ட் அட்டகாசம்!!!
- மாயமாய்ச் சூலுற்ற தூயமாது!
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பேபி பிரபஞ்சத்தைப் பின்னிய அகில நாண்கள் (Cosmic Strings) (கட்டுரை: 32)
- திருமதி. “ரத்திகா” அவர்களின் கவிதைநூல் வெளியீடு நிகழ்ச்சி
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 13 (சுருக்கப் பட்டது)
- தாகூரின் கீதங்கள் – 37 மரணமே எனக்குச் சொல்லிடு -2 !
- காற்றினிலே வரும் கீதங்கள் – 25 விலகிச் செல்லாது விதி !
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 17(2) (முற்றும்)
- வேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா? ஒரு விவாதம்: பகுதி 4
- பிடாரனின் திகைப்பூட்டும் கனவுகளிலிருந்து நான் தப்பிச் செல்கிறேன்