இந்திய விவசாயத்தின் பிரச்னைகள்

வளமையான இந்தியாவில் பசி என்பது இந்தியாவின் விவசாயத்துறையை தெளிவாக எடுத்துரைக்கும் வாசகம். விவசாயிகளிடையே ஏராளமான தற்கொலைகளும், பட்டினிச்சாவுகளும். ஆனால், 700 லட்சம் டன்கள் தான்யங்களும், அளவுக்கு அதிகமான கோடைக்கால காரிஃப் விளைச்சலும் இவர்களது கஷ்டங்களை…

கரும்பு உற்பத்தியாளர்களுக்கு இனிப்பாக இருக்கும் எத்தனால் கார்கள்.

அமெரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா, போன்ற நாடுகளில் எத்தனால் என்ற சாராய எரிபொருள் விலையுயர்ந்ததாக இருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு மாசு அதிகம் ஏற்படுத்தாததாக இருப்பதால் புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி வருகின்றது. அதே நேரம், ஆசிய நாடுகளில்…