திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தேவமைந்தன்

Total Contribution: 125 Articles

தேவமைந்தன்

‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘

தேவமைந்தன் 'உயர்ந்த நீதியை வழங்கும் என்று மக்கள் நம்பும் நீதிமன்ற வாயிலும் கொடுமை என்று அவர்களே அஞ்சும் நரக வாயிலும் ஒன்றே; ஏனெனில் எந்தப் பொழுதில் போக…

வாழ்க்கைக் கவிஞன் வல்லிக்கண்ணன்

தேவமைந்தன் 1974-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சி.சு. செல்லப்பா 'அமரவேதனை ' என்றொரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டார். அதன் ஆசிரியர் வல்லிக்கண்ணன். அச்சிட்டவரும் கவிஞரே. சென்னையில் அச்சகம்…

திருப்பதி வரிசை

தேவமைந்தன் எல்லா அப்பன்களுக்கும் தங்கள் பையன்களுக்கு-- குறிப்பாக எட்டுஒன்பது வயதான விஜய்கனவும் சிறுவர்களுக்கு, முடியை ஒட்டத்தட்டிவிட வேண்டும்என்ற வைராக்கியம் பிறந்துவிடும் போலிருக்கிறது. எல்லா அம்மாக்களுக்கும் தங்கள் பையன்களைக்…

காத்திருப்பு: மனித லட்சணம்

தேவமைந்தன் எங்கே போனாலும் எதற்காகப் போனாலும் அங்கங்கே அன்றாடம் காத்திருப்பது தான்மனிதம். சொந்த வீட்டிலும்கூட இக்கட்டான சமயங்களில், காபி,டா என்றாலும் காத்திருக்க வேண்டும்தான். மாட்டேன்! வேண்டும் எனக்கு…

பாவண்ணனின் வணக்கம் தமிழகம்

தேவமைந்தன் உண்மையிலேயே நானும் என் குடும்பத்தாரும் சன் தொ.கா. 'வின் 'வணக்கம் தமிழகம் ' நிகழ்ச்சியையும் 'அரட்டை அரங்க 'த்தையும் விரும்பிப் பார்ப்பவர்கள் அல்ல. எப்பொழுதாவது நேரம்…