March 12, 2009
கோ.புண்ணியவான்எதேச்சதிகாரம் 1 புனையப்பட்ட பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தும் கடவுள் தப்பித்தே வந்தார் ஒன்றுமே பலிக்காத பட்சத்தில் அவரை என்கௌண்டரில் கொள்வதென ஆள்பவனின் முடிவானது எதேச்சதிகாரம் 2 அவன்…
March 12, 2009
கோ.புண்ணியவான் எனக்கு மீண்டும் மரண வாடை வீசத்தொடங்கியது. கொஞ்சம் பின்னகர்ந்து போனால் விளக்கமாகச் சொல்லலாம். 1. ஈப்போ ஜாலான் கிந்தாவில், ரேடியோ மலேசியாவுக்கு எதிர்ப்புறம், சீனர்கள் அதிகமாக…
October 9, 2008
கோ.புண்ணியவான்என்னைச்சுற்றியே என் கவனத்தைக்கொன்றது நிசப்தமான பறத்தலில் நரகமென உணர்த்த வாசிப்பில் தோய்ந்த நேரத்திலும் நெற்றியை குறிவைத்து மையமிட்டது வாசிப்பை சற்றே நிறுத்தி எரிச்சலில் தாக்க முயன்று தோற்றதில்…
September 11, 2008
கோ.புண்ணியவான், மலேசியா. போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது. பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன்…
August 28, 2008
கோ.புண்ணியவான். மலேசியா எப்போதுமே பிறகு சொல்கிறேன் என்ற தலைப்புச்செய்தியின் புதிர்த்தன்மையோடு புறப்பட்டுவிடுகிறார் ஊகித்தறியா ஆர்வத்தில் கோடிட்ட இடங்களை நிரப்பிய வண்ணம் கழிகிறது பொழுது அவரின் பிறகு சொல்கிறேன்…
August 21, 2008
கோ.புண்ணியவான். இலக்கை நோக்கிய நெடுஞ்சாலை பயணத்தில் கைக்குழந்தையுடன் காத்திருந்து பின்னுக்கு ஓடி மறைந்தும் கவிதையாய் மீள்பிரசன்னமாகிறாள் பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்திலும் இரு கால்களையும் விபத்தாலோ வியாதியாலோ இழந்த…